சென்னை ஆளுநர் மாளிகையில் நடைபெறும் ‘நவராத்திரி கொலு’ கொண்டாட்டம்..! பொதுமக்களுக்கு அழைப்பு…!
சென்னை ஆளுநர் மாளிகையில் அக்டோபர் 15, 2023 முதல் அக்டோபர் 24, 2023 வரை நடைபெறும் 'நவராத்திரி கொலு' கொண்டாட்டங்களுக்கு ராஜ் பவன், மக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளது. ...