தாய்ப்பாலை தானமாக அளித்து ஐந்து உயிர்களை காத்த உத்தம தாய்.. இதுவரை 12 லி வரை தானமாக வழங்கிய உயர்ந்த உள்ளம்...
இவருக்கு கடந்த செப்டம்பர் 20-ம் தேதி வியான் என்னும் ஒரு ஆண் குழந்தை பிறந்தது.இந்த குழந்தையின் தேவைக்கு போக, இவருக்கு அதிகப் பால் சுரந்தது. எனவே, இதை