கேரள தங்கக் கடத்தல் வழக்கு ! தாவூத் இப்ராஹிமின் கும்பலுக்கு தொடர்பு

கேரள தங்கக் கடத்தல் வழக்கில் பயங்கரவாதி தாவூத் இப்ராஹிமின் கும்பலுக்கு தொடர்பு இருந்திருக்கலாம் என்று தேசிய புலனாய்வு அமைப்பு (National Investigation Agency)  நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. திருவனந்தபுரத்தில் உள்ள ஐக்கிய அரபு எமிரேட் தூதரகத்திற்கு வந்த பார்சலில் 30 கிலோ தங்கக் கடத்தல் வழக்கு தொடர்பாக தேசிய புலனாய்வு அமைப்பு (என்ஐஏ) விசாரணை நடத்தி முக்கிய குற்றவாளிகளான ஸ்வப்னா சுரேஷ் , சந்தீப் சிங் உள்ளிட்டோரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த தங்கக் கடத்தல் … Read more