பாகிஸ்தானில் வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,186 ஆக உயர்வு..கடந்த மூன்று தசாப்தங்களில் வரலாறு காணாத பருவமழையால், பலுசிஸ்தான் மற்றும் சிந்து மாகாணங்கள் உட்பட நாட்டின் மூன்றில் ஒரு பகுதியை வெள்ளம் மூழ்கடித்தது.