Tag: National Commission for Child Protection

எங்கள் சென்டரில் படிக்கவில்லையெனில் எதிர்காலம் பாழாகிவிடும்! பெற்றோர்களை மிரட்டும் பைஜூ’ஸ்.!

குழந்தைகளிடம் மொபைல் எண்களை வாங்கி பெற்றோர்களை, பைஜூ’ஸ் மிரட்டுவதாக தேசிய குழந்தைகள் பாதுகாப்பு ஆணையம் தெரிவித்துள்ளது. இந்தியாவில் பிரபல ஆன்லைன் கற்றல் தளமான பைஜூ’ஸ், அதன் வாடிக்கையாளர்களை அதிகரிக்க குழந்தைகளின் பெற்றோர்களை மிரட்டி வருவதாக தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் (NCPCR) தெரிவித்துள்ளது. இது குறித்து ஆணையத்தின் தலைவர் கூறியதாவது, பைஜூ’ஸ் நிறுவனமானது ஆரம்ப நிலை கற்கும் குழந்தைகளை குறி வைக்கின்றனர். மேலும் குழந்தைகளிடம் அவர்களின் பெற்றோர்களின் தொலைபேசி எண்களை வாங்கி, எங்கள் கற்றல் தளத்தில் […]

BYJU'S 4 Min Read
Default Image