எதிரிகளை வெல்ல நினைப்பவர்கள் செல்ல வேண்டிய கருடன் ஆலயம்..!

kalkarudan

நாச்சியார் கோவில் -பொதுவாக எல்லா பெருமாள் கோவில்களிலும் கருடனின் சிலை மரத்திலோ அல்லது உலோகத்திலோ தான் இருக்கும். ஆனால் இங்கு மட்டும் தான் கல்லால் செய்யப்பட்டுள்ளது. இக்கோவில் அமைந்துள்ள இடம் ,வழிபாட்டு முறைகள் அதன் வரலாறு பற்றி இப்பதிவில் தெரிந்து கொள்வோம். திருத்தலம் அமைந்துள்ள இடம்: கும்பகோணத்தில் இருந்து குடை வாசல் செல்லும் வழியில் 10 கிலோமீட்டர் தொலைவில் நாச்சியார் கோவில் எனும் சீனிவாச பெருமாள் கோவில் அமைந்துள்ளது. நடை திறக்கும் நேரம் காலை 6- 12 … Read more