Tag: NarendraSinghTomar

ஒன்றரை ஆண்டுகளுக்கு நிறுத்தி வைக்க தயார் – நாளை 11-ஆம் கட்ட பேச்சுவார்த்தை.!

வேளாண் சட்டங்களை 6 மாதம் முதல் ஒரு வருடம் வரை நிறுத்தி வைக்க தயாராக இருக்கிறோம் என்று வேளாண் அமைச்சர் நரேந்திர சிங் தோமர் தெரிவித்துள்ளார். டெல்லி எல்லையில் கடந்த 50 நாட்களுக்கும் மேலாக, மத்திய அரசு புதிதாக கொண்டு வந்துள்ள மூன்று வேளாண் சட்டங்களை எதிர்த்து விவசாய அமைப்புகள் போராட்டம் நடத்தி வருகின்றன. பல கட்டங்களாக நடத்திய பேச்சுவார்த்தையும் தொடர்ந்து தோல்வியில் தான் முடிந்தது. இதனிடையே, 3 வேளாண் சட்டங்களுக்கு இடைக்கால தடை விதித்து உச்ச நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது. […]

#Delhi 4 Min Read
Default Image

தொடரும் விவசாயிகள் போராட்டம் ! மத்திய அரசு பேச்சுவார்த்தை

டெல்லியில்  மத்திய அரசு மற்றும் விவசாயிகள் தரப்பில் பேச்சுவார்த்தை தொடங்கியுள்ளது. டெல்லியில் கடந்த 50 நாட்களுக்கும் மேலாக, மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்களை எதிர்த்து விவசாய அமைப்புகள் போராட்டம் நடத்தி வருகின்றன.ஆனால் பல முறை நடத்திய பேச்சுவார்த்தையும் தோல்வியில் தான் முடிந்தது. இதற்கு முன்பாக மத்திய அரசு கொண்டு வந்துள்ள மூன்று புதிய வேளாண் சட்டங்களை அமல்படுத்துவதற்கு இடைக்கால தடை விதிக்கிறோம் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது . விவசாயிகள் போராட்டத்துக்கு தீர்வுகாணவும், […]

farmersbill2020 4 Min Read
Default Image

விவசாயிகளின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிட்டால் போரட்டம் தீவிரமடையும்.!

வசாயிகள் தங்கள் கோரிக்கைகளை ஜனவரி 4 ஆம் தேதி நிறைவேற்றவில்லை என்றால் தங்கள் போராட்டத்தை தீவிரப்படுத்த முடிவு செய்துள்ளனர். மத்திய விவசாய அமைச்சர் நரேந்திர சிங் தோமர் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் சங்கங்களின் தலைவர்களுடன் ஒரு நேர்மறையான சந்திப்பை எதிர்பார்க்கிறார், மையத்திற்கும் விவசாயிகளுக்கும் இடையிலான ஏழாவது சுற்று பேச்சுவார்த்தை இறுதியானதா என்று அவர் கூற முடியாது. செய்தியாளர்களிடம் கூறுகையில், நான் இப்போது உறுதியாக சொல்ல முடியாது. நான் ஒரு ஜோதிடர் அல்ல. கூட்டத்தில் எந்த முடிவும் […]

FarmersProtest 5 Min Read
Default Image

9 கோடி விவசாயிகளுக்கு ரூ.18,000 கோடி விடுவிப்பு – பிரதமர் மோடி அறிவிப்பு

பிரதமர் மோடி கிசான் திட்டத்தின் கீழ் 9 கோடி விவசாயிகளுக்கு ரூ.18,000 விடுவித்தார் என்று மத்திய வேளாண் அமைச்சர் தெரிவித்துள்ளார். இன்று பிரதமர் மோடி தலைமையில் காணொலி மூலம் நடைபெற்ற ஆலோசனையில், 9 கோடி விவசாயிகளுக்கு தலா ரூ.2000 உதவித்தொகை என ரூ.18,000 கோடியை பிரதமர் மோடி விடுவித்தார் என்று வேளாண் அமைச்சர் நரேந்திர சிங் தோமர் தெரிவித்துள்ளார். 9 கோடி விவாசாயிகளின் வங்கி கணக்குகளில் அடுத்த தவணைத் தொகையாக ரூ.18,000 கோடி செலுத்தப்பட்டது. ஆண்டுக்கு ரூ.6 […]

#Farmers 2 Min Read
Default Image

6-வது நாளாக தொடரும் போராட்டம் ! பேச்சுவார்த்தை நடத்த அரசு அழைப்பு

வேளாண் சட்டங்களுக்கு எதிராக இன்று 6-வது நாளாக விவசாயிகள் போராட்டம் நடத்தி வரும் நிலையில்,இன்று மாலை 3 மணி  பேச்சுவார்த்தை நடத்த மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது. அண்மையில் மத்திய அரசு கொண்டு வந்த வேளாண்சட்டங்களுக்கு ஆதரவு ஒருபுறம் இருந்தாலும் ,மறுபுறம் எதிர்ப்பும் இருந்து வருகிறது.டெல்லியை நோக்கி ‘டெல்லி சாலோ’ என்ற பெயரில் விவசாயிகள் பேரணியை நடத்தினார்கள்.ஆனால் பேரணிக்கு அனுமதி மறுக்கப்பட்ட நிலையில்,பின்பு டெல்லியில் உள்ள புராரி பகுதியில் போராட அனுமதி அளிக்கப்பட்டது. இதனால் 6-வது நாளாக […]

farmersbill2020 5 Min Read
Default Image