ஆகாயத்தை போல பரிசுத்தமான ஆட்சி செய்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின் ….! – நாஞ்சில் சம்பத்

தமிழக அரசியலில், ஆட்காட்டி விரலை காட்டி குற்றம்சாட்ட முடியாத, ஆட்சியை திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தமிழக மக்களுக்கு தந்துகொண்டு இருக்கிறார்.  திமுக பேச்சாளர் நாஞ்சில் சம்பத் அவர்கள், சென்னை ராயபுரத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது பேசிய அவர், தமிழக அரசியலில், ஆட்காட்டி விரலை காட்டி குற்றம்சாட்ட முடியாத, ஆகாயத்தை போல  பரிசுத்தமான ஆட்சியை திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தமிழக மக்களுக்கு தந்துகொண்டு இருக்கிறார். மேலும், வெளிப்படையான ஆட்சி,  … Read more