திருப்பதி லட்டு விவகாரம் : 34 ஆயிரம் கர்நாடகா கோயில்களுக்கு பறந்த உத்தரவு.!கர்நாடகா அறநிலையத்துறை கட்டுப்பாட்டின் கீழ் உள்ள 34 ஆயிரம் கோயில்களிலும் நந்தினி நெய் மட்டுமே பயன்டுத்த வேண்டுமென அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.