Tag: nagappattinam

கஜா புயல் மானியம் வாங்கி தருவதாக மோசடி…..போலீசார் தீவிர விசாரணை….!!

கஜா புயல் பாதித்த மக்களுக்கு மத்திய அரசு கடன் தருவதாக கூறி வசூல் செய்த பெண்ணை போலீசார் விசாரித்து வருகின்றனர். நாகை மாவட்டம் பள்ளிபாளையத்தை சேர்ந்தவர் வனிதா. இவர் நாகை புதிய பேருந்து நிலையம் எதிரே கமலம் தொண்டுநிறுவனம் என்று என்ற பெயரில் நிறுவனம் ஒன்றை நடத்தி வருகின்றார்.இன்னிநிலையில் வனிதா கடந்த சில தினங்களுக்கு முன் புயல் பாதித்த பகுதிகளுக்கு சென்று புயல் பாதித்த மக்களிடம் மத்திய அரசு 50 ஆயிரம் கடன் வழங்குவதாகவும் அதில் 25 ஆயிரம் மானியம்மாதம் ஆயிரத்து 500 […]

#ADMK 4 Min Read
Default Image

விளையாடிக் கொண்டிருந்த 11 வயது சிறுவனை கடத்த முயற்சி…!!

நாகையில் விளையாடிக் கொண்டிருந்த 11 வயது சிறுவனை, மர்ம கும்பல் ஒன்று கடத்த முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாகை மாவட்டம் தரங்கம்பாடியில் உள்ள குட்டியாண்டியூர் கிராமத்தை சேர்ந்தவர் கணேச மூர்த்தி என்பவரின் மகன் கணேஷ் விஷால்.வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்த கணேஷை மர்மகும்பல் காரில் கடத்திச் சென்றுள்ளது. சிறுவன் அதிக கூச்சலிடவே அவனை காரில் இருந்து கீழே வீசிவிட்டு சென்றுள்ளனர். பின்னர் அப்பகுதியில் இருந்தவர்கள் உதவியுடன் கணேஷ் விஷால் வீடு திரும்பி நடந்த சம்பவம் குறித்து […]

nagappattinam 2 Min Read
Default Image

மின் பணியாளர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரிப்பு…ஓ.எஸ். மணியன்…!!

புயல் பாதித்த பகுதிகளில் மின் பணியாளர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரிக்கப்பட்டு வருவதாக அமைச்சர் ஓ.எஸ். மணியன் தெரிவித்துள்ளார். நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கஜா புயல் மீட்பு பணியை தீவிரப்படுத்துவது குறித்து, அனைத்து துறை அதிகாரிகளுடன் அமைச்சர்கள் ஆலோசனை நடத்தினர். இக்கூட்டத்தில் வனத்துறை அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், தங்கமணி, எஸ்.பி. வேலுமணி, பென்ஜமின், மற்றும் ஒ.எஸ். மணியன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இயல்புநிலை விரைவாக திரும்ப உரிய நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினர். பின்னர் செய்தியாளர்களை […]

#ADMK 2 Min Read
Default Image

நாகையில் நாகூர் தர்கா கந்தூரி விழா

நாகை மாவட்டத்தில் உள்ள நாகூர் தர்கா கந்தூரி விழா வெகுவிமர்சனமாக நடைபெறுவது வழக்கம்.இது முஸ்லிம் மக்களின் விழா எனினும் ஜாதியம் கடந்து ,மதம் கடந்து அனைத்து தரப்பு மக்களும் கொண்டாடும் விழாவாக இந்த விழா இருந்து வருகிறது. அகவே இவ்விழாவை முன்னிட்டு, நாகைப்பட்டினம் மாவட்டத்திற்கு இன்று ஒரு நாள் உள்ளூர் விடுமுறை என அம்மாவட்ட ஆட்சியர் சுரேஷ்குமார் அறிவிப்பு செய்துள்ளார்.

Dargah 1 Min Read
Default Image

நாகையில் கடல்சீற்றத்தால் 1000க்கும் மேற்பட்டோர் கடலுக்குச் செல்லவில்லை…!!

நாகை மாவட்டத்தில் உள்ள  வேதாரண்யம், ஆறுகாட்டுத்துறை கிராம மீனவர்கள் சுமார் 1000க்கும் மேற்பட்டோர் அதிகப்படியான கடல்சீற்றத்தால் கடலுக்குச் செல்லவில்லை. இதனால் அனைத்து நாட்டு படகுகளும் கரையில் நிறுத்தப்பட்டுள்ளன.

#Fishermen # 1 Min Read
Default Image

நாகப்பட்டினம் அருகே உள்ள  வேதாரண்யம் பகுதியில் கடல்சீற்றம்!மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை …….

நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் கடல் பகுதியில் காற்றுடன் கூடிய கடல் சீற்றமாக காணப்படுகிறது .இதனால் மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை . நாகப்பட்டினம் அருகே உள்ள  வேதாரண்யம் பகுதியில் கடல்சீற்றமாக காணப்படுகிறது.இந்த  கடல்சீற்றத்தால் வேதாரண்யம் மற்றும்  ஆறுகாட்டுத்துறை கிராம மீனவர்கள் 1000க்கும் மேற்பட்டோர் கடலுக்குச் செல்லவில்லை. எனவே விசைப்படகுகள் கரையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.இதனால் மீனவர்கள் கடும் அவதிக்கு ஆளாகியுள்ளனர்… source: dinasuvadu.com

#Sea 2 Min Read
Default Image