Tag: #Nagapattinam

நாகை தொகுதியில் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் வை.செல்வராஜ் வெற்றி!

தேர்தல் முடிவுகள்: 543 தொகுதிகளிலும் நடந்து முடிந்த மக்களவை தேர்தல் முடிவுகள், தற்போது வெற்றி நிலவரங்கள் வெளியாகி வருகின்றன. காலை 8 மணி முதல் நடைபெற்று வரும் ...

திருப்பூர், நாகையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி முன்னிலை ..!

மக்களவை தேர்தல் :  நாடளுமன்ற தேர்தல் வாக்கு எணிக்கை விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தமிழக 39 நாடாளுமன்ற தொகுதிகளில், திமுக கூட்டணி முன்னிலை பெற்று வரும் நிலையில், ...

mk stalin

தஞ்சை, நாகையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தேர்தல் பிரச்சாரம்…

MK Stalin: மக்களவை தேர்தலை முன்னிட்டு இன்று தஞ்சை மற்றும் நாகையில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் அனல் பறக்கும் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார். தமிழகம் ...

Nagapattinam to Sri Lanka Tour ship

நாகை – இலங்கை இடையேயான பயண கப்பல் சேவை நிறுத்தம்.! ஊர் திரும்பும் சுற்றுலா பயணிகள்.!

நாகப்பட்டினம் முதல் இலங்கையில் உள்ள காங்கேசன் வரையில் கடல்வழி மார்க்கமாக செல்லும் பயணிகள் சுற்றுலா கப்பல் சேவை கடந்த அக்டோபர் 14ஆம் தேதி துவங்கப்பட்டது. இந்த சுற்றுலா ...

Cheriyapani

இலங்கையை வந்தடைந்தது செரியபாணி பயணிகள் கப்பல்!!

நாகையில் இருந்து புறப்பட்ட செரியபாணி பயணிகள் கப்பல் இலங்கை காங்கேசன்துறைக்கு சென்றடைந்தது. நாகை துறைமுகத்தில் இருந்து இலங்கை காங்கேசன் துறைமுகத்துக்கு பயணிகள் சொகுசு கப்பல் போக்குவரத்து சேவை ...

ship

40 ஆண்டுகளுக்குப் பிறகு.. நாகை – இலங்கை இடையே சொகுசு கப்பல் போக்குவரத்து சேவை தொடக்கம்!

நாகை துறைமுகத்தில் இருந்து இலங்கை காங்கேசன் துறைமுகத்துக்கு பயணிகள் சொகுசு கப்பல் போக்குவரத்து சேவை தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. இவ்விழாவில் மத்திய துறைமுகம் மற்றும் நீர்வழிப்பாதை துறை அமைச்சர் ...

#Breaking:நாகை பெட்ரோ கெமிக்கல் மண்டலத் திட்டம் வாபஸ் – தமிழக அரசு அறிவிப்பு!

நாகை பெட்ரோ கெமிக்கல் மண்டலம் அமைக்கும் திட்டத்தை வாபஸ்  பெறுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. நாகப்பட்டினம் மாவட்டத்தில் திருமருகல் ஒன்றிய டெல்டா கிராமங்களை இணைத்து, பெட்ரோ - ...

கதண்டு வண்டுகள் தாக்கி  தந்தை மகள் உயிரிழப்பு.!

நாகை மாவட்டத்தில் கதண்டு வண்டுகள் தாக்கி  தந்தை மகள் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாகைபட்டினம் மாவட்டம் மயிலாடுதுறை அருகே கடலங்குடி கிராமத்தில் வசித்து வந்தவர் ...

BREAKING: மயிலாடுதுறை புதிய மாவட்டமாக உருவாக்கப்படும் – எடப்பாடி பழனிச்சாமி அறிவிப்பு .!

தமிழகத்தில் மயிலாடுதுறை புதிய மாவட்டமாக உருவாக்கப்படும் என்று முதலமைச்சர்  பழனிச்சாமி அறிவித்துள்ளார். நாகப்பட்டினம் மாவட்டத்தில் மயிலாடுதுறை அமைந்துள்ளது.நாகையில் இருந்து மயிலாடுதுறையை பிரிக்க வேண்டும் என்று நீண்ட நாட்களாக ...

#BREAKING: கடலூர், நாகையில் பெட்ரோலிய மண்டலம்-அரசாணை ரத்து

பெட்ரோலிய இரசாயனம் மற்றும் பெட்ரோலிய ரசாயனப் பொருகள் முதலீட்டு மண்டலம் அமைப்பதற்கு பிறப்பித்த அரசாணையை ரத்து செய்வதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. கடந்த 2017 -ஆம் ஆண்டு ...

பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை! – தொடர் மழை காரணமாக கலெக்டர் உத்தரவு!

வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் தற்போது அனேக இடங்களில் மிதமான மழை பெய்து வருகிறது. ஏற்கனவே திருவாரூர் மாவட்டம், தேனி மாவட்டம், கடலூர் மாவட்டம், நாகை மாவட்டம் உள்ளிட்ட ...

எம்.ஜி.ஆர், ஜெயலலிதா இடத்தை யாராலும் தொட்டு கூட பார்க்க முடியாது – அமைச்சர் ஓ.எஸ்.மணியன்

எம்.ஜி.ஆர், ஜெயலலிதா இடத்தை யாராலும் தொட்டு கூட பார்க்க முடியாது என்று அமைச்சர் ஓ.எஸ்.மணியன் தெரிவித்துள்ளார்.  அமைச்சர் ஓ.எஸ்.மணியன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில், எம்.ஜி.ஆர், ஜெயலலிதா இடத்தை ...

பாதாள சாக்கடை பணியின் போது விஷவாயு தாக்கி இரு தொழிலாளர்கள் பலி!

நாகை மாவட்டத்தில் அரசுக்கு சொந்தமான வீட்டு வசதி வாரியத்திற்கு உடைய குடியிருப்பு உள்ளது. இதில் பாதாள சாக்கடை தூர்வாரும் பணியில்  தொழிலாளர்கள்  ஈடுபட்டிருந்தனர். அப்போது விஷவாயு தாக்கி ...

“தேக்கி கிடக்கும் நெல்மூட்டைகள் “தயக்கம் காட்டும் அதிகாரிகள் “வேதனை உச்சத்தில் விவசாயிகள்”..!!

நாகை மாவட்டத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில், நெல்மூட்டைகள் தேக்கம் காரணமாக கொள்முதல் பணிகள் முறையாக நடைபெறவில்லை என விவசாயிகள் புகார் தெரிவித்துள்ளனர். நாகை மாவட்டத்தில் 80 ...

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.