சீர்காழியில் பறிமுதல் செய்யப்பட்ட 21 டன் வெங்காயம்..வாக்காளர்களுக்கு வழங்க கொண்டுவரப்பட்டதா?

மஹாராஷ்டிராவில் இருந்த வந்த லாரியில் 21 டன் வெங்காயம், சீர்காழியில் பறக்கும் படையால் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த வெங்காயம், வாக்காளர்களுக்கு வழங்க கொண்டுவரப்பட்டதா? என்ற கோணத்தில் காவல் துறையில் விசாரித்து வருகின்றனர். உள்ளாட்சி தேர்தலையொட்டி, நாகை மாவட்டம், சீர்காழி அருகே தேர்தல் பறக்கும் படையினர் சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அங்கு ஒரு சரக்கு லாரி வந்தது. அந்த லாரியில் 21 டன் வெங்காயம் இருப்பதாக கண்டுபிடிக்கப்பட்டது. இது குறித்து அவர்கள் விசாரிக்கையில்,  அந்த வெங்காயங்கள், மகாராஷ்டிரா மாநிலம், … Read more

நாகூரில் சந்தேகத்தின் பேரில் ஒருவரை பிடித்து 2 மணிநேரமாக போலீசார் தீவிர விசாரணை!

பயங்கரவாதிகள் 6 பேர் தமிழ்நாட்டில் ஊடுருவியதாக வந்த தகவலின் பேரில், தமிழ்நாடு முழுவதும் தீவிர கண்காணிப்பில் ஈடுபடுத்தப்பட்டுள்னர். இதில், தமிழகம் முழுவதும் சுமார் 7 ஆயிரம் போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் நாகூரில், சந்தேகத்தின் பேரில் ஒருவரை பிடித்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர், இவர் பெயர் சையத் அபுதாஹீர். இவர் தனது மாமனார் வீட்டிற்கு நாகூருக்கு வந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், இவரது, செல்போன் சிக்னல் மூலம் இலங்கைக்கு கால் சென்றுள்ளதால், இவரை பிடித்துள்ளதாக … Read more

நாகைமாவட்டம் ,பொறையார் TBML கல்லூரியில் அரசு போக்குவரத்து ஊழியர்களுக்கு ஆதரவாக வீதியில் இறங்கி மாணவர்கள் போராட்டம்…!!

நாகைமாவட்டம் ,பொறையார் TBML கல்லூரியில் அரசு போக்குவரத்து ஊழியர்களுக்கு ஆதரவாக வீதியில் இறங்கி மாணவர்கள் போராட்டம். போக்குவரத்து ஊழியர்களின் ஊதிய உயர்வு மற்றும் ஊழியர்களின் ஓய்வூதிய பாக்கியை முழுமையாக வழங்கு போன்ற நியாயமான கோரிக்கையை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் நடைபெறும் போக்குவரத்து ஊழியர்களின் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்தும். ஊழியர்களின் கோரிக்கைக்கு செவிசாய்க்காத தமிழக அரசைக் கண்டித்தும் . இந்திய மாணவர் சங்கம் சார்பில் 100க்கும் மேற்பட்ட மாணவர்கள் இன்று வகுப்பு புறக்கணித்து ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது.ஆர்ப்பாட்டத்திற்கு இந்திய மாணவர் … Read more

56 தமிழக மீனவர்களின் காவலை ஜனவரி 9 வரை நீட்டித்து இலங்கை உத்தரவு

இலங்கை சிறையில் தமிழக மீனவர்கள் ஏற்கனவே 56 மீனவர்கள் சிறைபிடிக்க பிட்டனர். இவர்களின் நீதிமன்ற காவல் தற்போது ஜனவரி 9ஆம் தேதிவரை நீட்டித்து இலங்கை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த மீனவர்கள் ராமநாதபுரம், புதுகோட்டை மீனவர்கால் ஆகும். மேலும், ஏற்கனவே இலங்கை அரசால் கைது செய்யப்பட்ட ராமநாதபுரம், நகை மாவட்ட மீனவர்கள் 20 பேர் நாளை தமிழகம் வரவுள்ளனர் என்பது குறிப்ப்பிடத்தக்கது. source : dinasuvadu.com

தமிழக மீனவர்கள் டிசம்பர் 11 வரை நீதிமன்ற காவல் : இலங்கை நீதிமன்றம்

நாகை மாவட்ட மீனவர்கள் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையினர் சிறைபிடித்தனர். இந்நிலையில் அவர்களை விசாரித்த இலங்கை நீதிமன்றம் எல்லை தாண்டி மீன்பிடித்த குற்றத்திற்கு அவர்களை டிசம்பர் 11 வரை காவல் நீட்டித்து உத்தரவு பிரபித்துள்ளது. இந்த வழக்கை இலங்கையில் உள்ள பருத்தித்துறை நீதிமன்றம் விசாரித்து தீர்ப்பு வழங்கியுள்ளது.

நாகை மாவட்டத்தில் 10 ஆயிரம் ஏக்கர் பயிர்கள் நாசம்

தமிழகத்தில்  இந்த வருடம் பெய்த வடகிழக்கு பருவமழையால் தமிழகமே ஸ்தம்பித்து போனது. இதில் சென்னை, நாகபட்டினம், கடலூர் போன்ற மாவட்டங்கள் மிகுந்த பாதிப்புக்கு உள்ளாகின. இதில் நாகபட்டினம் மாவட்டதிலிலுள்ள வேதாரண்யம் பகுதி மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. வேதாரண்யம் பகுதியில் மழை நின்று 10 நாட்களுக்கு மேலாகியும் இன்னும் வெள்ளநீர் வடியாமல் உள்ளது. இதன் காரணமாக வேதாரண்யம் சுற்று வட்டார பகுதி விவசாய நிலங்கள் முழுவதும் பாதிக்கப்பட்டுள்ளது.அந்த பகுதியிலிலுள்ள சுமார் 10 ஆயிரம் ஏக்கர் விவசாய  நிலம் மழைநீர் வடியாமல் … Read more