கல்விக்கு வயது தடையில்லை – மகனுடன் இணைந்து பிளஸ் டூ தேர்வு எழுதிய பெற்றோர்.!

படிப்பின் மீதுள்ள ஆர்வத்தால் மகனுடன் இணைந்து பிளஸ் டூ தேர்வு எழுதி பெற்றோர் தேர்ச்சி பெற்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேரளாவில் மலப்புரத்தை சேர்ந்த தொழிலதிபரான முஸ்தபாவிற்கு நுசைபாவை திருமணம் செய்து வைத்தனர். அப்போது நுசைபா பிளஸ் டூ படித்து வந்தார். திருமணம் ஆனதால் படிக்க இயலாமல் போனதால் கவலையில் இருந்து வந்தாராம். இந்த வயதிலும் படிக்க ஆசைப்படும் மனைவியின் ஆர்வத்தை கண்டு 10ம் வகுப்பு வரை மட்டுமே படித்த முஸ்தபாவிற்கும் படிக்கும் ஆசை தொற்றி … Read more