Tag: murukesan

100 ரூபாய் கடனை கொடுக்க மறுத்ததால் கூலித்தொழிலாளி கல்லால் அடித்து கொலை!

விழுப்புரம் மாவட்டத்தின்  மேல்மலையனூரை அருகே உள்ள வடபாலை கிராமத்தை சேர்ந்தவர் முருகேசன். இவரது மனைவி சித்ரா. இவர்கள் திருஷ்டி பொருட்களை விற்பனை செய்து வருகின்றனர். நேற்று இவர்கள் இருவரும் திருஷ்டிக்கு கட்ட பயன்படும் கருடன் கிழங்கை பறிக்க சென்றனர்.அப்போது அதே பகுதியே சார்ந்த மற்றோரு திருஷ்டி பொருட்களை விற்பனை செய்யும் தனசேகரனும் அங்கு கருடன் கிழங்கை பறிக்க வந்து உள்ளார். அப்போது இருவரும் போதையில் இருந்ததாக கூறப்படுகிறது.இந்நிலையில் முருகேசன் கடந்த சில நாள்களுக்கு முன் தனசேகரனிடம்  இருந்து […]

murukesan 4 Min Read
Default Image