மும்பையில் கனமழை: உயிரிழப்பு எண்ணிக்கை 25 ஆக உயர்வு!

மும்பையில் இரு வேறு இடங்களில் மழை தொடர்பான விபத்தில் உயிரிழப்பு எண்ணிக்கை 25ஆக அதிகரித்துள்ளது. மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் நேற்று முதல் மிக கனமழை பெய்து வருகிறது. நேற்று 6 மணி நேரத்தில் மட்டும் 10 செ.மீ மழை அங்கு பெய்திருப்பதாக வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது. கனமழை காரணமாக மும்பையின் செம்பூர் மற்றும் விக்ரோலி உள்ளிட்ட இரு வேறு இடங்களில் குடியிருப்பு வீடுகளில் இடிந்து விழுந்துள்ளன. இந்த இடிபாடுகளில் சிக்கி மொத்தம் இதுவரை 25 பேர் … Read more

மகாலட்சுமி விரைவு ரயிலில் இருந்த 700 பயணிகள் மீட்பு

கடந்த சில நாட்களாக மகாராஷ்டிரா மாநிலம்  மும்பையில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் பல  பகுதிகளில்  மழை நீர் தேங்கி உள்ளது.ரயில் மற்றும் சாலை போக்குவரத்தும் கடுமையாக பாதிப்பு அடைந்துள்ளது.  மழை வெள்ளத்தால்  பதல்பூரில் மகாலட்சுமி எக்ஸ்பிரஸ் ரயில் வெள்ளத்தில் சிக்கியுள்ளது. இதில் இருந்த சுமார்  700-க்கும்  மேற்பட்ட பயணிகள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டது . இந்நிலையில் வெள்ளப்பகுதியில் சிக்கிய மகாலட்சுமி விரைவு ரயிலில் இருந்த 700 பயணிகள் தேசிய பேரிடர் மீட்பு குழுவினரால் பத்திரமாக … Read more