Tag: monsoonsession

நாடாளுமன்ற கூட்டத்தொடர்; 16 புதிய மசோதாக்களை தாக்கல் செய்ய மத்திய அரசு திட்டம்!

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் 16 புதிய மசோதாக்களை தாக்கல் செய்ய மத்திய அரசு திட்டம். ஒவ்வொரு ஆறு மாதத்திற்குக் குறைந்தது ஒரு முறையாவது நாடாளுமன்றம் கூட வேண்டும் என்ற விதி உள்ளது. அதன்படி, கடந்த ஜூலை மாதம் நாடாளுமன்ற மழைக் கால கூட்டத் தொடர் நடைபெற்றது. இதுபோன்று ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் மாதம் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடைபெறும். ஆனால், இந்த முறை இமாச்சல பிரதேச மற்றும் குஜராத் சட்டசபைத் தேர்தல் காரணமாக குளிர்கால கூட்டத்தொடர் தாமதமானது. […]

#CentralGovt 4 Min Read
Default Image

#BREAKING: அக்.19ம் தேதி வரை சட்டப்பேரவை கூட்டத்தொடர்! – சபாநாயகர் அறிவிப்பு

தமிழக சட்டப்பேரவையின் மழைக்கால கூட்டத்தொடர் வரும் 19ம் தேதி வரை நடைபெற உள்ளது. தமிழ்நாடு சட்டப்பேரவை மழைக்கால கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. அப்போது, எலிசபெத் ராணி, உபி முன்னாள் முதல்வர் முலாயம் சிங் யாதவ், அஞ்சலை பொன்னுசாமி, சிபிஎம் மூத்த தலைவர் கொடியேறி பாலகிருஷ்ணன், முன்னாள் சபாநாயகர் சேடப்பட்டி முத்தையா உள்ளிட்ட தலைவர்கள் மறைவுக்கும், முன்னாள் உறுப்பினர் தர்மலிங்கம், கோவை தங்கம், ஹக்கீம், அமீது இப்ராகிம், வீரப்பன், ராஜா, பச்சையப்பன், புருஷோத்தமன், ஜனார்த்தனன், திருவேங்கடம் உள்ளிட்டோருக்கும் சட்டப்பேரவையில் […]

#TNAssembly 5 Min Read
Default Image

காங்கிரஸ் எம்.பி.க்கள் சஸ்பெண்ட் – டி.ஆர் பாலு கண்டனம்

காங்கிரஸ் எம்பிக்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டதற்கு திமுக நாடாளுமன்ற குழு தலைவர் டி.ஆர் பாலு கண்டனம். மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கியதில் இருந்தே நாடாளுமன்ற மக்களவை மற்றும் மாநிலங்களவை கூட்டத்தில் எதிர்க்கட்சியினர் விலைவாசி உயர்வு உள்ளிட்ட பிரச்சனைகளை முன்னெழுப்பி அமளியில் ஈடுப்பட்டு வந்தனர். இதனால் கடந்த வாரம் முழுவதும் இரு அவைகளும் முடங்கியது. இன்று தொடங்கிய மக்களவையில் அதே சூழல் ஏற்பட்டது. எதிர்க்கட்சியினர் பதாகைகளை ஏந்தி வருவது, அவைத்தலைவர் இருக்கையை முற்றுகையிடுவது என தொடர் அமளியில் ஈடுபட்டனர். இதன் காரணமாக […]

#DMK 4 Min Read
Default Image

மாநிலங்களவை துணைத் தலைவர் ஹரிவன்ஷ்-க்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம்.!

கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியில் மாநிலங்களவையில் இரு வேளாண் மசோதாக்கள் நிறைவேறியதையடுத்து, மாநிலங்களவை துணை தலைவர் எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம். நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் மக்களவையில் மத்திய அரசு வேளாண் மசோதாக்களை நிறைவேற்றியது. ஆனால் இந்த மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து மத்திய அமைச்சர் ஹர்சிம்ரத் கவுர் பதவி விலகினார். எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியில் இன்று வேளாண் மசோதாக்கள் மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்பட்டது. விவாதத்தின் போது எதிர்க்கட்சிகள் அவையில் கடும் எதிர்ப்பு அமளியில் ஈடுபட்டனர். இதனால், மாநிலங்களவை 10 […]

#Parliment 4 Min Read
Default Image

முன்கூட்டியே முடிகிறதா நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர்?

இன்று மாலை 5 மணிக்கு டெல்லியில் மக்களவை அலுவல் ஆய்வுக் குழு கூட்டம் நடைபெறுகிறது என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர்  14- ஆம் தேதி முதல் தொடங்கி விடுமுறையின்றி அக்டோபர் 1-ஆம் தேதிவரை நடைபெறும் எனவும், கொரோனா வைரஸ் சூழலைக் கருத்தில் கொண்டு நாடாளுமன்றக் கூட்டம் காலை 9 மணி முதல் நண்பகல் 1 மணி வரையும், பின்னர் மாலை 3 மணி முதல் இரவு 7 மணி வரையிலும் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டது.அதன்படி […]

monsoonsession 2 Min Read
Default Image

மாநிலங்களுக்கு ஜிஎஸ்டி நிலுவைத்தொகை கண்டிப்பாக வழங்கப்படும் – நிர்மலா சீதாராமன்

மாநிலங்களுக்கு ஜிஎஸ்டி நிலுவைத்தொகை கண்டிப்பாக வழங்கப்படும் என்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்  தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர்   நாளான இன்று நடைபெற்று வருகிறது. அப்பொழுது மாநிலங்களவையில்  மத்திய அரசு,நடப்பாண்டில் ஏப்ரல் முதல் ஜூலை வரையிலான ஜிஎஸ்டி இழப்பீடு தொகையை மாநில அரசுகளுக்கு வழங்க போதுமான நிதியில்லை என்று தெரிவித்தது. ஜிஎஸ்டி வரி வசூல் குறைவாக இருப்பதால், தற்போது இழப்பீடு தொகையை வழங்க முடியாது என்றும்  மத்திய அரசு தெரிவித்தது.  இதனிடையே இன்று மக்களவையில் மத்திய […]

#NirmalaSitharaman 3 Min Read
Default Image

நாடாளுமன்ற மக்களவையில் இருந்து காங்கிரஸ் எம்.பி.க்கள் வெளிநடப்பு.!

இந்தியா-சீனா எல்லைப் பிரச்னை குறித்து விவாதம் நடத்த அனுமதி அளிக்காததால் காங்கிரஸ் எம்.பி.க்கள் மக்களவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர். நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் இரண்டாவது நாளான இன்று காலை மாநிலங்களவை கூடியது. அதில், ஜிஎஸ்டி இழப்பீடு மற்றும் புலம்பெயர்ந்த தொழிலார்கள் போன்ற முக்கிய விவாதங்கள் நடைபெற்றது. இந்நிலையில், மாலை 3 மணி அளவில் மக்களவை தொடங்கியது. அப்போது, இந்திய எல்லையில் நிலவும் சூழல் குறித்து பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மக்களவையில் அறிக்கை தாக்கல் செய்தார். இதையடுத்து, அமைச்சரின் […]

#Congress 3 Min Read
Default Image

இன்று நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடக்கம்.!  

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் பொதுவாக ஜூலை முதல் ஆகஸ்டு அல்லது செப்டம்பர் வரை நடைபெறும். ஆனால் இந்த ஆண்டு கொரோனா காரணமாக குறிப்பிட்ட காலகட்டத்திற்குள் கூட்டத்தொடர் தொடங்க முடியவில்லை. பட்ஜெட் கூட்டத்தொடர் திட்டமிட்ட காலத்திற்கு 12 நாட்கள் முன்பாகவே (மார்ச் 23) முடிக்கப்பட்டதால், இரு கூட்டத் தொடர்களுக்கு இடையே 6 மாதங்களுக்கு மேல் இடைவெளி இருக்கக்கூடாது என்பதால் மழைக்கால கூட்டத்தொடரை விரைவில் தொடங்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வந்தது. இந்நிலையில், மக்களவை மற்றும் மாநிலங்களவை இன்று முதல் […]

monsoonsession 3 Min Read
Default Image

அடுத்தமாதம் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர்..!

கொரோனா வைரஸ் காரணமாக நாடாளுமன்ற இரு அவைகளிலும் மூடப்பட்டது. தற்போது நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடருக்காக நடத்த ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. வழக்கமாக  நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் ஜூலை மாதம் தொடங்கி செப்டம்பர் மாதத்திற்குள் முடிந்துவிடும்.  ஆனால், இந்த ஆண்டு கொரோனா  காரணமாக இதுவரை கூட்டத்தொடர் நடைபெறவில்லை. சமீபத்தில், நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் இந்த மாத இறுதியில் அல்லது அடுத்த மாதம் தொடக்கத்தில் நடைபெற வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியானது. இந்நிலையில், கூட்டத்தொடர் அடுத்தமாதம் 14-ம் தேதி கூடி […]

#Parliament 2 Min Read
Default Image