ரூ.10,000 கோடி நிலுவை தொகையை மத்திய அரசுக்கு செலுத்தியது ஏர்டெல் நிறுவனம்.!தொலைத்தொடர்பு நிறுவனங்கள் மத்திய அரசுக்கு செலுத்த வேண்டிய ஏஜிஆர் (adjusted gross revenue) தொகையை உடனடியாக செலுத்த வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.