சமையல் அறையில் எப்பவும் சுத்தம் செய்ய வேண்டிய இடங்கள் இது தான்.!

சமையலறையில் தினந்தோறும் சுத்தம் செய்யப்பட வேண்டிய சில விஷயங்களைப் பற்றி தான் இப்போது பார்க்க போகிறோம். இப்போ உள்ள சூழ்நிலையில் சுத்தம் என்பது எவ்வளவு முக்கியம் என்பது நாம் அனைவருக்கும் தெரிந்திருக்கும். தனி மனித சுகாதாரம் எவ்வளவு முக்கியமோ, அதே அளவிற்கு ஒவ்வொரு வீட்டின் சுத்தமும் முக்கியம். குழந்தைகள், முதியவர்கள், நோய்வாய்ப்பட்டவர்கள் என நிறய நபர் நமது வீடுகளில் இருப்பார்கள். இதனால் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவரை எளிதில் நோய் தாக்கும் அச்சம் இருப்பதாலேயே சுகாதாரத்தை … Read more

குழந்தைகளுக்கு முட்டையை எப்படி கொடுக்க வேண்டும் தெரியுமா?

முட்டையை குழந்தைகளுக்கு எப்போது சாப்பிட கொடுக்கலாம் என்பது பற்றி இக்கட்டுரையில் தெரிந்துகொள்ளுங்கள். முட்டையின் பயன் என்னவென்றால் ஊட்டச்சத்தின் ஒரு பகுதி. இதெல்லாம் அம்மாக்கள் தயாரிக்க எளிதாகவும் குழந்தைகள் மெல்லுவதற்கும் எளிதாக இருப்பதால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் அதிகமாக விரும்பி சாப்பிடுவார்கள். முட்டையில் சொல்லமுடியாத அளவிற்கு நன்மைகள் நிறைந்திருக்கின்றன. ஆனால் நாம் கவனிக்க வேண்டிய கருத்து என்னவென்றால் குழந்தைகளின் உணவு ஒவ்வாமைகளில் முட்டைகளும் அடங்கும். இப்போ உள்ள காலத்தில் உணவு வழக்கப்படி கட்டியான உணவை சாப்பிட … Read more

1 வயசு ஆகாத குழந்தைக்கு இந்த மாதிரி உணவுகளை கொடுப்பதை தவிர்க்கவும்.!

ஒரு வயது ஆகாமல் எந்த உணவுகளை குழந்தைக்கு கொடுக்கக்கூடாது என சில உணவுகளின் பட்டியல் காண்போம். புதுசா பெற்றோரான பலருக்கு குழந்தையைப் பார்த்துக்கொள்வது என்பது கொஞ்சம் பெரிய சவாலாகத்தான் இருக்கும். அதிலும் தனிக் குடும்பத்தில் இருந்தால் அது இன்னும் கடினமான ஒன்றாக இருக்க கூடும் . குழந்தைப் பராமரிப்பு அவ்வளவு சின்ன விஷயம் இல்ல. அதுவும் குழந்தைக்கு கொடுக்க வேண்டிய உணவுகள் என்று வரும் போது, பலருக்கும் பலவிதமான சந்தேகங்கள் வரும் தானே. எப்போதும் குழந்தை பிறந்து … Read more

குழந்தைகள் திறந்த வெளியில் ப்ரண்ட்ஸ் உடன் ஓடியாடி விளையாடுவதால் எவ்ளோ நன்மைகள் தெரியுமா?

இப்போ உள்ள நாட்களில் சின்ன குழந்தைகள் வளரும் போதிலே டீவி, மொபைல், வீடியோ கேம் என எல்லாத்திற்கும் அடிமையாகி விடுகின்றனர். முக்கியமாக பெரிய நகரங்களில் வசிக்கும் குழந்தைகள் இந்த சூழ்நிலைக்கு அதிகம் பலியாகின்றனர். குழந்தைகள் உடல் ரீதியாக, மன ரீதியாக, உணர்ச்சி ரீதியாக வளர்ச்சி அடைய தங்கள் சம வயது குழந்தைகளுடன் அவர்கள் விளையாட வேண்டும். விளையாடுவது என்று சொன்னால் சும்மா வீட்டிற்குள் விளையாடும் விளையாட்டு இல்லை. அவர்கள் திறந்த வெளியில் விளையாட வேண்டும். இதனால் அவர்களுக்கு … Read more

பெண்கள் கர்ப்ப காலத்தில் இந்த பானங்களால் அருந்தலாமா? கூடாதா?

கர்ப்ப காலத்தில் நீங்கள் அருந்த வேண்டிய பானங்கள் மற்றும் அருந்தக்கூடாத பானங்களைப் பற்றி இதில் பாருங்கள். கர்ப்ப காலத்தில் பெண்கள் மனரீதியாகவும் உடல் ரீதியாகவும் வித்தியாசமாக உணரப்படுகிறார்கள். அந்த காலத்தில் பெண்கள் எதிர் கொள்ள வேண்டிய பிரச்சனைகள் நிறைய இருக்கிறது. கர்ப்ப காலத்தில் சரியான நீரேற்றம் என்பது முக்கியமான ஒன்றாக இருக்கிறது. பல வகையான செயல்பாடுகளுக்கு நீர் குறிப்பாக உடலுக்கு தேவைப்படுகிறது. தேவையில்லாததை வெளியேற்றுவது, அம்னோடிக் திரவத்தை உருவாக்குவது, உடல் திசுக்களை உருவாக்குவது என கர்ப்பிணி பெண்களின் … Read more

கர்ப்பிணிப் பெண்கள் பருப்பு வகைகளை உண்ணலாமா? உண்ணக்கூடாதா?

நீங்கள் உண்ணும் உணவுகளில் பருப்பு வகைகள் உண்டா என்பது குறித்து நீங்கள் யோசிக்கலாம். கர்ப்ப காலத்தில் பருப்பு உட்கொள்வது பாதுகாப்பானதா இல்லையா என்பதை இதில் கூறுவதை பாருங்கள். கர்ப்ப காலங்களில் சரியான அளவு வைட்டமின்கள், தாதுக்கள், புரதம் மற்றும் நார்ச்சத்து ஆகியவற்றை எடுத்துக்கொள்வது மிக முக்கியமான ஒன்றாகும. பெண்கள் கர்ப்ப காலத்தில் ஆரோக்கியமான உணவை தேர்வு செய்ய வேண்டும். இது அவர்க்கும், அவரது வயிற்றில்வளர கூடிய குழந்தைக்கும் நல்ல ஆரோக்கியத்தை அளிக்கிறது. சில உணவுகளை கர்ப்ப காலத்தில் … Read more

குழந்தைகள் திக்கி திக்கி உளறி பேச இதெல்லாம் காரணமாம் தெரியுமா உங்களுக்கு!

பொதுவாக குழந்தைகள் எல்லா உரைகளையும் மெது மெதுவாகத்தான் தான் கற்றுக் கொள்ள தொடங்குவார்கள் . பேசுவது கூட குழந்தைகள் ஒவ்வொன்றாகத் தான் கற்று கொள்வார்கள். அதிலும் சில குழந்தைகள் 3 அல்லது 4 வயது வந்தாலும் கூட அவ்ளோ சரியாக பேச மாட்டார்கள் அது உங்களுக்கே தெரியும். ஒவ்வொன்றையும்பேசும் போது உளறல்,யோசித்து பேசுவது, விட்டு விட்டு பேசுவது, சரியாக இல்லாமல் இருக்கும் இது போன்ற பிரச்சனைகளை சந்திக்கின்றனர். ஒரு சில குழந்தைகளுக்கு மற்ற குழந்தைகளுடன் விளையாடுவது பேசுவது … Read more

கர்ப்பிணி பெண்கள் தர்பூசணி விதைகளை சாப்பிடுவதால் என்ன நன்மை!

நம் விரும்பி சாப்பிடும் தர்பூசணி பழம் விதையில் இரும்பு, பொட்டாசியம், வைட்டமின் பி மற்றும் அந்த அளவுக்கு புரதச் சத்துக்கள் நிறைந்துள்ளன. இந்த தர்பூசணி விதையை தோல் நீக்கிய பின்பு, நல்லா வெய்யிலில் காய வைத்து பின் நெய்யிட்டு வறுத்து கொஞ்சம் உப்பு, மிளகு சேர்த்து நாம் சாப்பிடும் உணவோடு சாப்பிட்டு வந்தால் நம்முடைய ஜீரண மண்டலத்தின் செயல் திறனை அதிகரிப்பதோடு, நம்முடைய நரம்பு மண்டலத்தையும் பலப்படுத்தும்.  கர்ப்பிணிகள் நெஞ்சு எரிச்சல் இருந்தால் இந்த விதையை உண்ணுவது … Read more

துக்க நிகழ்ச்சிக்கு செல்லும்போது நேர்ந்த துயரம்.. பைக்கில் சென்ற தாய்-மகன் உயிரிழப்பு!

கன்னியாகுமாரி மாவட்டம், பூதப்பாண்டி அருகேயுள்ள மார்த்தால் பகுதியை சேர்ந்தவர், மேரி சுசிலா. 43 வயதாகும் இவர், அந்த பகுதியிலுள்ள ஒரு தனியார் பள்ளியில் உதவியாளராக பணியாற்றி வந்தார். இவரின் மகன் அஜய். 17 வயதாகும் அவர், டிப்ளமோ படித்து வருகிறார். இந்நிலையில்,  இவர்கள் இருவரும் தடிகாரங்கோணம் பகுதியில் உள்ள உறவினர் ஒருவரின் துக்க நிகழ்ச்சிக்கு இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்தனர். வாகனத்தை அஜய் ஓட்டிவந்தார். எட்டாமடை பகுதியை நெருங்கியதும் முன்னே சென்றுகொண்டிருந்த டெம்போவை முந்தி செல்ல அஜய் முயன்றார். … Read more

சீனாவில் ரிலீசாகும் ஸ்ரீதேவியின் மாம் .திரைப்படம்..!!!

ஸ்ரீதேவியின் 300-வது படம் ‘மாம்’. ‘மாம்’ படம் சீனாவில் மார்ச் 22-ம் தேதி வெளியாகவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. பிரபல நடிகையான ஸ்ரீ தேவி கடந்த வருடம் இவ்வுலகை விட்டு மறைந்தார். இதுவரை இவர் 300 படங்களில் நடித்துள்ளார். அவருடைய 300-வது படம் ‘மாம்’. இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில், இந்த படம் இது வரை 39 நாடுகளில் திரையிடப்பட்டுள்ளது. இந்தப்படத்தில்,  தனது மகளுக்கு இழைக்கப்படும் கொடுமையை எதிர்த்து பழிவாங்கும் தாயாக ஸ்ரீதேவி … Read more