இஸ்ரேல்-ஹமாஸ் மோதல்..இந்தியா அமைதிக்கான பாதையை வழிநடத்த வேண்டும்.! ஆர்எஸ்எஸ் தலைவர்

Mohan Bhagwat

விஜயதசமியை முன்னிட்டு நாக்பூரில் உள்ள ரெஷிம்பாக் மைதானத்தில் ராஸ்திரிய ஸ்வயம்சேவக் சங்கத்தின் (ஆர்எஸ்எஸ்) அமைப்பினர் நடத்திய தசரா நிகழ்வில், ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத், மத்திய அமைச்சர் நிதின் கட்கரி, மகாராஷ்டிர துணை முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ் மற்றும் சிறப்பு விருந்தினர்களில் ஒருவராக பாடகர் மற்றும் இசையமைப்பாளர் சங்கர் மகாதேவன் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்வில் பேசிய ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத், இஸ்ரேல்-ஹமாஸ் மோதலுக்கு மத்தியில் உலக நாடுகள் இந்தியாவை முன்மாதிரியாகக் கொண்டு, அமைதிக்கான … Read more

ஊடக ஆய்வுகள் மற்றும் ஆராய்ச்சி மையத்தை திறந்து வைத்தார் – மோகன் பகவத் 

ராஷ்டிரிய சுயம் சங்கத்தின் (ஆர்.எஸ்.எஸ்) தலைவர் மோகன் பகவத் இன்று  சலப்புரத்தில் ‘கேசரி ஊடக ஆய்வுகள் மற்றும் ஆராய்ச்சி மையத்தை’ திறந்து வைத்தார். பின்னர் அவர் கூட்டத்தில் பேசுகையில், 1951-ஆம் ஆண்டில் வெளியிடத் தொடங்கிய சங்க பரிவார் இணைந்த வார இதழான ‘கேசரி’ என்பது “பாரதத்தின் முன்னேற்றத்தை மையமாகக் கொண்ட” சில எண்ணங்களின் கூற்று என தெரிவித்தார். கடந்த 70 ஆண்டுகளில் ‘கேசரி’ பயணம் வசதியானதல்ல என்றும் இந்த உண்மையை தற்போதைய தலைமுறையினர் புரிந்து கொள்ள வேண்டும் … Read more