#Breaking:பாஜக அலுவலகத்தை சூறையாடிய,பாஜகவினர் மீது வழக்குப்பதிவு..!

புதுச்சேரியில் பாஜக அலுவலகத்தை சூறையாடிய எம்.எல்.ஏ.ஜான்குமாரின் ஆதரவாளர்களான பாஜகவினர் மீது 3 பிரிவுகளின் கீழ் ரெட்டியார்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ்-பாஜக கூட்டணி பெரும்பான்மையான இடங்களில் வென்று ஆட்சியை கைப்பற்றியது.முன்னதாக என்.ஆர். காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகிய ஜான்குமார்,பாஜக சார்பில் காமராஜ் நகர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இதற்கிடையில்,நீண்ட இழுபறிக்கு பின்னர் என்.ஆர்.காங்கிரஸ்-பாஜக கூட்டணிப் பேச்சுவார்த்தையில் பாஜகவுக்கு சபாநாயகர் பதவி, 2 அமைச்சர்கள் பதவி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதனையடுத்து,புதுச்சேரி சபாநாயகராக ஏம்பலம் செல்வம் பதவியேற்றுக்கொண்டார்.ஆனால்,அமைச்சர்கள் … Read more