டெல்லி : இந்தியா – பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையேயான போர் பதற்றம் அதிகரித்து வருகிறது. பாகிஸ்தான் ராணுவம் இந்திய எல்லைகளை நோக்கி பாகிஸ்தான் ஏவிய டிரோன் தாக்குதலை இந்திய ராணுவம் தொடர்ந்து முறியடித்து வருகிறது. இந்த அசாதாரண சூழல் குறித்து மத்திய அரசும் தொடர்ந்து ஆலோசித்து முக்கிய முடிவுகளை எடுத்து வருகிறது. ஏற்கனவே நேற்று நடைபெற்ற அனைத்துக்கட்சி கூட்டத்தில் , இன்னும் ஆபரேஷன் சிந்தூர் முடிவடையவில்லை. இங்கு பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன. அவை பொதுவெளியில் பாதுகாப்பு […]
பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (டிஆர்டிஓ) மற்றும் இந்திய ராணுவம் சார்பில், ஒடிசா கடற்கரையில் உள்ள ஒருங்கிணைந்த சோதனை வீச்சு (ஐடிஆர்) சந்திப்பூரில் இருந்து விரைவு எதிர்வினை மேற்பரப்பு ஏவுகணை (க்யூஆர்எஸ்ஏஎம்) அமைப்பின் ஆறு விமான சோதனைகளை இன்று வெற்றிகரமாக முடித்தன. இந்திய இராணுவத்தின் மதிப்பீட்டு சோதனைகளின் ஒரு பகுதியாக இந்த விமான சோதனை நடத்தப்பட்டது. இந்தச் சோதனைகளின் போது, அதிநவீன வழிகாட்டுதல் மற்றும் வார்ஹெட் செயின் உள்ளிட்ட கட்டுப்பாட்டு வழிமுறைகளுடன் ஆயுத அமைப்பின் பின்-பாயின்ட் […]