கடின உழைப்பிற்கும் விடாமுயற்சிக்கும் சிறந்த முன்னுதாரணம் தோனி.! அமைச்சர் விஜயபாஸ்கர் ட்வீட்.!

இந்திய கிரிக்கெட்டின் சிறந்த கேப்டன்களில் ஒருவர் தோனி. கடின உழைப்புக்கும், விடாமுயற்சிக்கும்  இளைஞர்களுக்கு ஒரு சிறந்த முன்னுதாரணம். – தோனி ஓய்வு குறித்து அமைச்சர் விஜயபாஸ்கர் ட்வீட். இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மஹிந்திர சிங் தோனி சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக இன்று அதிகாரபூர்வ தகவல்கள் வெளியாகின. இதனால், கிரிக்கெட் ரசிகர்கள் தோனியின் திறமையும், கிரிக்கெட் திறனையும் சிலாகித்து இணையத்தில் பதிவிட்டு வருகின்றனர். அந்த வகையில் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் … Read more

புழல் சிறையில் கொரோனா சிகிச்சைக்கான சிறப்பு வார்டு – அமைச்சர்கள் திறப்பு.!

புழல் சிறையில் கொரோனா சிகிச்சைக்கான சிறப்பு வார்டை அமைச்சர்கள் திறந்து வைத்தனர். புழல் சிறையில் 50 படுக்கைகள் கொண்ட கொரோனா சிறப்பு வார்டை அமைச்சர்கள் சி.வி.சண்முகம், விஜயபாஸ்கர் திறந்து வைத்தனர். புழல் சிறையில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 114 கைதிகளில் 99 பேர் குணமடைந்துள்ளனர் என்று அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். இதனிடையே இன்று 74-வது சுதந்திர தினத்தையொட்டி சென்னை தலைமைச் செயலக கோட்டை கொத்தளத்தில் முதல்வர் பழனிசாமி கொடியேற்றிய பின்னர் சிறப்பு விருதுகளை வழங்கினார். அப்போது, மருத்துவ சேவை கழகத்திற்கான … Read more

43 மருத்துவர்கள் உயிரிழப்பு என்பதில் உண்மையில்லை.! அமைச்சர் விஜயபாஸ்கர் மறுப்பு.!

தமிழகத்தில் கொரோனா பாதிக்கப்பட்டு இதுவரை 43 மருத்துவர்கள் இறந்ததாக ஒரு தகவல் வெளியானது. அந்த தகவலை இன்று செய்தியாளர் சந்திப்பில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மறுத்துள்ளார். இது குறித்து அவர் மேலும் கூறுகையில், ‘ 43 மருத்துவர்கள் கொரோனாவால் இறந்ததாக கூறப்படும் தகவலை ஐஎம்ஏ (IMA-Indian Medical Association) மாநில தலைவரே மறுப்பு தெரிவித்துள்ளார். ஆதலால், சமூக வலைத்தளங்களில் ஆதாரமற்ற தகவல்களை பரப்ப வேண்டாம். கொரோனா தடுப்பு பணிகளில் தமிழகம் சிறப்பாக செயல்பட்டு வருகிறது.’ என அவர் … Read more

எழும்பூர் தாய் சேய் நல மருத்துவமனையில் 374 கர்ப்பிணிகள் குணமைடந்தனர் – அமைச்சர் விஜயபாஸ்கர் .!

எழும்பூர் தாய் சேய் நல மருத்துவமனையில் 374 கர்ப்பிணி பெண்கள்  குணமடைந்துள்ளனர். சென்னை எழும்பூர் தாய் சேய் நல மருத்துவமனையில் இன்று சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் ஆய்வை மேற்கொண்டார். ஆய்வை மேற்கொண்ட பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் விஜயபாஸ்கர்,  தமிழகம் முழுவதும் 1606 கர்ப்பிணிகள் கொரோனாவால் பாதிக்கப்ட்டுள்ளனர். இவர்களில் 1104 கர்ப்பிணி பெண்கள்  குணமடைந்துள்ளனர் என தெரிவித்தார். மேலும், எழும்பூர் தாய் சேய் நல மருத்துவமனையில் 400 கர்ப்பிணிகள் சிகிக்சை பெற்று வந்த நிலையில், இவர்களில் 374 … Read more

கொரோனா சிகிச்சைக்கு BDC தடுப்பூசி – அமைச்சர் விஜயபாஸ்கர்

BCG தடுப்பூசி மூலம் வயதானவர்களுக்கு சிகிச்சை தருவதில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது என்று அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.  தமிழகத்தில் BCG தடுப்பூசி மூலம் கொரோனா வைரசுக்கு சிகிச்சை அளிக்க அனுமதி பெற்றுள்ளோம் என்று சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். பிளாஸ்மா சிகிச்சை, remdesivir மருந்துகளை தொடர்ந்து BCG தடுப்பூசி மூலம் கொரோனாவுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது என்றும் BCG தடுப்பூசி மூலம் வயதானவர்களுக்கு சிகிச்சை அளிப்பதில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது என அமைச்சர் கூறியுள்ளார்.  மேலும், கொரோனா … Read more

தமிழகத்தில் தொடர்ந்து 6வது நாளாக கொரோனா பாதிப்பு ஆயிரத்தை தாண்டியது.!

தமிழகத்தில் இன்று மேலும் 1,438 பேருக்கு கொரோனா உறுதியான நிலையில், மொத்தம் எண்ணிக்கை 28,694 ஆக அதிகரித்துள்ளது.  தமிழகத்தில் தொடர்ந்து 6 வது நாளாக கொரோனா பாதிப்பு ஆயிரத்தை தாண்டியுள்ளது. இன்று 1,438 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என்று சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். இதனால் பாதிப்பு எண்ணிக்கை 28,694 ஆக அதிகரித்துள்ளது. அதிகபட்சமாக சென்னையில் இன்று மட்டும் 1116 பேருக்கு கொரோனா உறுதியான நிலையில், மொத்தம் எண்ணிக்கை அங்கு 19,826 ஆக உயர்ந்துள்ளது. … Read more

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 7 பலி.! 776 பேருக்கு கொரோனா.!

தமிழகத்தில் இன்று மேலும் 776 பேருக்கு கொரோனா உறுதியான நிலையில், மொத்தம் எண்ணிக்கை 13,967 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் இன்று மேலும் 776 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். ஏற்கனவே, கொரோனாவால் 13,191 பேர் பாதிக்கப்பட்ட நிலையில், தற்போது 13,967 ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் இன்று மட்டும் 567 பேருக்கு கொரோனா உறுதியான நிலையில், அங்கு மொத்தம் பாதிப்பு எண்ணிக்கை 8,795 ஆக உயர்ந்துள்ளது. இதனையடுத்து கொரோனாவுக்கு இன்று … Read more

தமிழகத்தில் மேலும் இருவர் உயிரிழப்பு..பாதிப்பு 1,500-ஐ தாண்டியது.!

தமிழகத்தில் 1,477 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நிலையில், இன்று மேலும் 43 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் இன்று மேலும் 43 பேருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில், மொத்தம் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,520 ஆக அதிகரித்துள்ளது. இன்று கொரோனாவுக்கு மேலும் இருவர் உயிரிழந்துள்ளனர். ஏற்கனவே யரிழப்பின் எண்ணிக்கை 15 ஆக இருந்த நிலையில், தற்போது 17 ஆக உயர்ந்துள்ளது. அதுமட்டுமில்லாமல் 46 பேர் கொரோனா சிகிச்சை பெற்று வந்தவர்கள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளார்கள். இதனால் … Read more

தமிழகத்தில் இன்று மட்டும் 2 பேர் பலி..மேலும் 38 பேருக்கு கொரோனா – விஜயபாஸ்கர்

தமிழகத்தில் இன்று மேலும் 38 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது என சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். ஏற்கனவே 1,204 பேர் பாதிக்கப்பட்ட நிலையில், தற்போது 1,242 ஆக உயர்ந்துள்ளது. இன்று மட்டும் மேலும் 2 பேர் உயிரிழந்துள்ளார்கள். சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் 47 வயது ஆண் மற்றும் தனியார் மருத்துவமனையில் 59 வயது ஆண் ஆகியோர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர் என்று தெரிவித்துள்ளார். இதனால் கொரோனா பலி எண்ணிக்கை 14 ஆக அதிகரித்துள்ளது. இதையடுத்து கொரோனா … Read more

அரசின் அறிவுறுத்தல் மீறினால் கடும் நடவடிக்கை – விஜயபாஸ்கர்

வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள பயணிகள் வெளியில் நடமாடினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் எச்சரித்துள்ளார்.  தனிமையில் இருக்குமாறு அறிவுறுத்திய சிலர் வீட்டில் இருக்காமல் வெளியே சென்று வருகின்றனர் என ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். மேலும் வெளியில் இருந்து வருபவர்களை தொடர் கண்காணிப்பில் வைத்திருக்க அந்தந்த மாவட்ட நிர்வாகத்திடம் இவர்களின் விபரங்களை அனுப்பப்பட்டு கண்காணிக்கப்படுகிறது என தெரிவித்துள்ளார்.  #update: Though tracked,some of the travellers violate Govt’s strict order to #selfquarantine,thus becoming … Read more