Tag: minister ka sengottaiyan

#BREAKING : ஆகஸ்ட் 17-ஆம் தேதி முதல் மாணவர் சேர்க்கை – அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு

அரசு பள்ளிகளில் 1,6,9 ஆம் வகுப்புகளுக்கு ஆகஸ்ட் 17-ஆம் தேதி முதல் மாணவர் சேர்க்கை நடைபெறும் என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இதனை கட்டுப்படுத்த அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில், கடந்த சில ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையில், பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளது.மேலும் பள்ளிகளில் மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. பள்ளிகள் திறப்பு […]

#School 2 Min Read
Default Image

10 ஆம் வகுப்பு தேர்வுக்கான ஹால்டிக்கெட் எப்போது.? – அமைச்சர் தகவல்.!

10 ஆம் பொதுத்தேர்வுக்கான ஹால்டிக்கெட் வழங்கும் தேதி 18 இல் நடக்கும் ஆலோசனைக்கு பின்னர் அறிவிக்கப்படும் என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் ஜூன் 1 ஆம் தேதி முதல் தொடங்கவிருக்கும் 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான ஹால்டிக்கெட் வழங்கும் தேதி 18 இல் நடக்கும் ஆலோசனைக்கு பின்னரே அறிவிக்கப்படும் என்று ஈரோடு அருகே கோபிசெட்டிபாளையம் நம்பியூர் சென்ற பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் பேட்டியளித்துள்ளார். மேலும், தனிமைப்படுத்தப்பட்டுள்ள பகுதியில் உள்ள 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு அந்த […]

HALLTICKET 3 Min Read
Default Image

ரூ.127 கோடி நிதி கிடைத்துள்ளது – பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் தகவல்.!

தனியார் பள்ளிகளை விட அரசு பள்ளிகளில் 2 லட்சம் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். ஸ்ரீபெரும்புதூர் அருகே ஆயகொளத்தூரில் உள்ள அரசு நடுநிலைப்பள்ளியில் புதிதாக அமைக்கப்பட்ட ஸ்மார்ட் வகுப்பறையை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் நேற்று தொடங்கி வைத்தார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், கடந்த 3 ஆண்டுகளில் தனியார் தொண்டு நிறுவனம் மூலம் பள்ளிக்கல்வித்துறைக்கு ரூ.127 கோடி நிதி கிடைத்துள்ளதாக தெரிவித்தார். இதையடுத்து காஞ்சிபுரத்தில் ரூ.18 கோடி மதிப்பில் புதிதாக அமைக்கப்பட்டு வரும் மாவட்ட விளையாட்டு […]

fund 3 Min Read
Default Image

உயர்கல்வித் துறையில் தமிழகம் முதலிடம் – அமைச்சர் அன்பழகன் தகவல் !

உயர்கல்வி பயிலும் மாணவர்கள் எண்ணிக்கையில் இந்திய அளவில் தமிழகம் முதல் இடத்தில இருப்பதாக தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் தெரிவித்துள்ளார். சட்டசபையில் கேள்வி நேரத்தின் போது , அறந்தாங்கி சட்டமன்ற உறுப்பினர் கேள்வி பதில் அளிக்கையில் இவ்வாறு தெரிவித்துள்ளார். மேலும் இந்தியாவில் உயர்க்கல்வி பயிலும் மாணவர்கள் எண்ணிக்கை சராசரியாக 25 சதவிதமாக இருக்கும் நிலையில், தமிழகத்தில் 48.9 சதவீதம் என்ற அளவில் இந்திய அளவில் முதல் இடத்தை பெற்றுள்ளது. தமிழகத்தை உயர்கல்வி அதிகம் படித்த மாணவர்கள் எண்ணிக்கையில் […]

anbalakan 3 Min Read
Default Image

ஒரே நாளில் ஆறு அரசுப்பள்ளிகள் இழுத்து மூடல்! தமிழக அரசு அறிவிப்பு!

அரசு பள்ளிகளில் மாணவர்கள் எண்ணிக்கை குறைவால் நீலகிரி மாவட்டத்தில் இன்றைய தினம் மட்டும் ஆறு அரசுப் பள்ளிகளை தமிழக அரசால் இழுத்து மூடப்பட்டுள்ளது. இதனால் மலை கிராமங்களில் உள்ள மாணவர்களின் கல்வித்தரம்  பாதிக்கப்படும் சூழல் உருவாகியுள்ளது. தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் 22 வகையான பொருட்கள் இலவசமாக கொடுக்கப்பட்டும், அதிக விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டும் இவ்வளவு குறைவான நிலையில் மாணவர்கள் எண்ணிக்கை இருப்பது அதிர்ச்சி அளிப்பதாக கல்வியாளர்கள் தெரிவித்துள்ளனர். இது குறித்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறுகையில், அரசுப்பள்ளிகளில் ஒற்றை இலக்க […]

#TNGovt 2 Min Read
Default Image

பாரதியார் தலைப்பாகையில் நிறம் மாறியது ஏன்? தலைவர்கள் கேள்வி!

தமிழகத்தில் இந்த கல்வி ஆண்டு முதல் 10,12 ம் வகுப்பு மாணவர்களுக்கு புதிய பாடத்திட்டம் அமலுக்கு வருகிறது. இவர்களுக்கான புதிய பாட நூல்களை நேற்று கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் வெளியிட்டார். அதில், பொதுத்தமிழ் பாடநூலில் முகப்பு அட்டையில் மகாகவி பாரதியார் அவர்களது புகைப்படம் இடம் பெற்றுள்ளது. இதுவரை முண்டாசு வேந்தன் பாரதி வெள்ளை நிறத்தில் மட்டுமே இருந்த நிலையில் புதிய பாடநூலில் காவி நிறத்தில் உள்ளது.இதற்கு தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் பலர் கண்டனம் தெரிவித்துள்ளனர். மேலும், […]

#TNGovt 2 Min Read
Default Image

ஜூன் 3ம் தேதி பள்ளிகள் திறக்க காரணம் என்ன?அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம்

வெயிலால் பள்ளிகள் திறப்பு தள்ளி வைக்கப்படலாம் என்ற  செய்திக்கு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் மறுப்பு தெரிவித்துள்ளார். தமிழகம் முழுவதும் கோடைவிடுமுறைக்கு பின் ஜூன் 3-ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று பள்ளிகல்வித்துறை இயக்குனர் அறிவிப்பு வெளியிட்டார். மேலும் பள்ளி திறந்த முதல் நாள் அன்றே விலையில்லா பாடநூல்கள், இதர பொருட்களை வழங்க வேண்டும் என்று அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் பள்ளிக்கல்வி இயக்குநர் ஆணை பிறப்பித்தார். ஆனால் வெயிலால் பள்ளிகள் திறப்பு தள்ளி வைக்கப்படலாம் என்ற  […]

education 3 Min Read
Default Image

தமிழகத்தில் இருமொழி கொள்கை தான் !மாற்றம் எதுவும் கிடையாது -அமைச்சர் செங்கோட்டையன்

புதிய கல்வி வரைவு கொள்கைக்கான திட்டத்திற்கு கஸ்தூரி ரங்கன் தலைமையில் நிபுணர்கள் குழு அமைக்கப்பட்டது. நேற்று மத்திய மனித வள மேம்பாட்டு துறை அமைச்சகத்திடம் புதிய கல்வி வரைவு கொள்கைக்கான திட்டத்தை ஒப்படைத்தது. பின் மத்திய மனித வள மேம்பாட்டு துறை அமைச்சகம் புதிய கல்வி வரைவு கொள்கையை வெளியிட்டது.இந்த புதிய கல்வி வரைவு கொள்கை 484 பக்கங்கள் கொண்டுள்ளது. இந்நிலையில் புதிய கல்விக்கொள்கை வரைவு கொள்கையில் இந்தி பேசாத மாநில பள்ளிகளில் இந்தியை பயிற்றுவிக்க பரிந்துரை […]

education 3 Min Read
Default Image