இந்திய – சீனா இடையே நீடிக்கும் பதற்றம்.! லடாக் எல்லைப்பகுதியில் இருநாட்டு படைகள் குவிப்பு.!லடாக் எல்லைப்பகுதியில் தொடர்ந்து இருநாட்டு படைகள் குவிக்கப்பட்டுள்ளதால் அங்கு பதற்றமான சூழல் நிலவி வருகிறது.