250 நாட்களுக்கும் மேலாக 100 அடி தண்ணீரை தேக்கி வைத்திருக்கும் மேட்டூர் அணை.!

கடந்த 250 நாட்களாக 100 அடிக்கும் மேலாக மேட்டூர் அணையில் தண்ணீர் தேங்கி இருக்கிறதால் வழக்கம் போல ஜூன் 12-இல் காவிரி டெல்டா சாகுபடிக்கு நீர் திறக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. காவேரி டெல்டா பாசன வசதிக்காக வருடந்தோறும் ஜூன் 12ஆம் தேதி மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்படுவது வழக்கம். சென்ற ஆண்டு தண்ணீர் பற்றாக்குறை காரணமாக ஆகஸ்ட் மாதம் தான் தண்ணீர் திறக்கப்பட்டது. இந்நிலையில் இந்த வருடம் மேட்டூர் அணையில் போதிய தண்ணீர் உள்ளதால் வழக்கம் … Read more

83 ஆண்டுகள் கழித்து மேட்டூர் அணையில் அதிமுக ஆட்சியில் செய்யப்பட்ட சாதனை! முதல்வர் பெருமிதம்!

சேலம் மாவட்டம் மேட்டூரில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். பின்னர் அவர் பேசுகையில், அதிமுக ஆட்சியில் ஏற்படுத்தப்பட்ட திட்டங்கள் பற்றி குறிப்பிட்டு பேசினார். அப்போது மேட்டூர் அணை கட்டப்பட்டதிலிருந்து 83 ஆண்டுகள் கழித்து அதிமுக ஆட்சியில்தான் குடிமராத்து பணிகள் அடிப்படையில் மேட்டூர் அணை தூர்வாரபட்டது என குறிப்பிட்டு பேசினார். மேலும் நீட் விவகாரத்தில் தற்போது எழுந்துள்ள ஆள்மாறாட்ட புகாரில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், வரும் … Read more

43வது முறையாக இச்சாதனையை செய்ய உள்ள மேட்டூர் அணை!

கர்நாடகாவில் பெருமழை பெய்து வருவதன் காரணமாக, காவிரியில் நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் தற்போது அதிகரித்து வருகிறது. மேட்டூர் அணையின் நீர்மட்டம் வினாடிக்கு 65 ஆயிரம் கனஅடியில் இருந்து 75 ஆயிரம் கனஅடியாக உயர்ந்துள்ளளது. மேட்டூர் அணையின் முழு கொல்ள்ளலாவான 120 அடியை இன்றைக்கும் எட்டி விடும் என கூறப்படுகிறது. இதற்க்கு முன்னர் 39 முறை இச்சாதனையை மேட்டூர் அணை செய்துள்ளது. அணை முழுகொள்ளளவை எட்டும் பட்சத்தில் 43 வது முறையாக இச்சாதனையை … Read more

காவிரி – கோதாவரி இணைப்பு! தூர்வாரும் பணிகளை கவனிக்க ஒரு ஐஏஎஸ் அதிகாரி! முதல்வர் அதிரடி!

கர்நாடகாவில் கனமழை பெய்து வருவதால் காவிரியில் வினாடிக்கு 2 லட்சம் கனஅடி வீதம் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் மேட்டூர் அணையின் நீர்மட்டம்அதிகரித்ததன் காரமாக காவிரி டெல்டா பாசனத்திற்க்காக மேட்டூர் அணையில் இருந்து முதலமைசார் எடப்பாடி பழனிசாமி திருந்து வைத்தார். தற்போது  மேட்டூர் அணையில் இருந்து 8 மதகுகள் வழியாக வினாடிக்கு 3 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இது போகப்போக வினாடிக்கு 10 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நீர் இன்னும் … Read more

மேட்டூர் அணை பாசனத்திற்காக நாளை திறக்கப்படும்! தமிழக அரசு அறிவிப்பு!

மேட்டூர் அணயில் இருந்து நாளை பாசனத்திற்காக நீர் திறக்கப்படும் என தமிழக அரசு தற்போது அறிவித்துள்ளது. இதுவரை யில்லாத அளவு நீர்வரத்து அதிகரித்து அதிகரித்து வருவதால் நீர் திறக்கப்படுவதாக தகவல்கள்  வெளியாகியுள்ளது. மேட்டூர் அணையில், நீர்வரத்து வினாடிக்கு 1 லட்சத்து 65 ஆயிரம் கனஅடியாக உயர்ந்துள்ளது.  இதனால்  அணையின் நீர்மட்டம் தற்போது 85 அடியை எட்டியுள்ளது. ஆதலால் நீர் பாசனத்திற்காக திறக்கப்படும் என  அறிவிக்கப்பட்டுள்ளது.