Tag: #Meteorological Center

எச்சரிக்கை: இந்த 11 மாவட்டங்களில் 2 நாட்களுக்கு வெயில் சுட்டெரிக்கும்.!

தமிழகத்தில் சென்னை உள்ளிட்ட 11 மாவட்டங்களில் 2 நாட்களுக்கு வெயில் சுட்டெரிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தகவல். தமிழகத்தில் ஏற்கனவே வெயில் கொளுத்தி வரும் நிலையில், ஆம்பன் புயல் கரையை கடக்கும் பொது தமிழகத்தில் உள்ள ஈரக்காற்றை முழுவதும் இழுத்து சென்றது. இதனால் தமிழகத்தில் கடந்த சில நாட்களாக 100 டிகிரி ஃபாரன்ஹீட்டை  தாண்டி வெயில் கொளுத்தி வருகிறது. நேற்று அதிகபட்ச வெப்பநிலையாக, திருத்தணியில் 110.8 டிகிரி ஃபாரன்ஹீட் பதிவு. மேலும், தமிழகத்தில் இன்று 13 […]

#Meteorological Center 4 Min Read
Default Image

எச்சரிக்கை.! மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் .!

வங்கக்கடலில் மணிக்கு 40 முதல் 50 கி.மீ. வேகத்தில் பலமாக  காற்று வீசும் என்பதால் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்தமான் வங்கக்கடல் பகுதியில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியானது. நாளை காற்றழுத்த தாழ்வு மண்டலமாகி பின்னர் ஆம்பன் புயலாக மாறும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில், வங்கக்கடலில் மணிக்கு 40 முதல் 50 கி.மீ. வேகத்தில் பலமாக  காற்று வீசும் என்பதால் மீனவர்கள் […]

#Fishermen # 2 Min Read
Default Image

ஆம்பன் புயல் தமிழகத்திற்கு வருமா..? வானிலை ஆய்வு மையம் விளக்கம்.!

ஆம்பன் புயல் தமிழகத்திற்கு வராது. ஆந்திரா அல்லது வங்கதேசம் நோக்கி செல்லும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அந்தமான் வங்கக்கடல் பகுதியில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியானது. நாளை காற்றழுத்த தாழ்வு மண்டலமாகி பின்னர் ஆம்பன் புயல் உருவாகும். அப்படி உருவாகும் ஆம்பன் புயல் தமிழகத்திற்கு வராது. ஆந்திரா அல்லது வங்கதேசம் நோக்கி செல்லும். ஆந்திரா அருகே புயல் கரையை கடந்தால் தமிழகத்திற்கு மழை பெய்ய வாய்ப்புள்ளது. புயல் எங்கே […]

#Meteorological Center 2 Min Read
Default Image

கனமழைக்கு வாய்ப்பு – சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்.!

கன்னியாகுமரி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கன மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. திண்டுக்கல், சேலம், மதுரை, நாமக்கல், கரூர், பெரம்பலூர், திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் வழக்கத்தைக் காட்டிலும் 2 லிருந்து 3 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை அதிகமாக பதிவாக கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் […]

#Meteorological Center 2 Min Read
Default Image

சென்னை உள்பட சில மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.!

தமிழகத்தில் இன்று சில மாவட்டங்களில் மட்டும் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. சென்னையை பொறுத்தவரை நகரின் சில இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது. தமிழகத்தில் இன்று சில மாவட்டங்களில் மட்டும் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. இது குறித்து வானிலை மையம் வெளியிட்ட செய்தியில் சென்னை உட்பட ஏழு மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக கூறியுள்ளது. சென்னை, திருவள்ளூர், விழுப்புரம் மற்றும் […]

#Chennai 2 Min Read
Default Image

தமிழகத்தில் இன்னும் 4 நாட்களுக்கு மழை தொடரும்.! வானிலை ஆய்வு மையம் தகவல்.!

அக்டோபர் முதல் டிசம்பர் 31 வரையிலான காலகட்டத்தில் தமிழகம் மற்றும் புதுவையில் இயல்பை விட அதிகமாக 2% சதவிகிதம் மழை பெய்துள்ளதாகக் கூறினார். தமிழகத்தில் இன்னும் 4 நாட்களுக்கு மழை தொடரும் எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை வானிலை ஆய்வு மையத்தில் தென்மண்டல வானிலை ஆய்வு மைய தலைவர் பாலச்சந்திரன் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், அக்டோபர் முதல் டிசம்பர் 31 வரையிலான காலகட்டத்தில் தமிழகம் மற்றும் புதுவையில் இயல்பை விட அதிகமாக 2% […]

#Balachandran 3 Min Read
Default Image

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 24 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு.!

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 24 மணி நேரத்தில் லேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. அதிகபட்சமாக 30 டிகிரி செல்சியஸ் இருக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 24 மணி நேரத்தில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.மாலத்தீவு மற்றும் அதை ஒட்டிய லட்சத்தீவு பகுதிகளில் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக மழைக்கு வாய்ப்பிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையை பொறுத்தவரை […]

#Meteorological Center 2 Min Read
Default Image

கனமழை பெய்ய வாய்ப்பு-வானிலை ஆய்வு மையம்.!

வரும்  20, 21-ம் தேதிகளில் கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உருவாகி வருகிறது. பருவ மழை முடிய இன்னும் 15 நாட்கள்தான் உள்ளது என வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.  தமிழ்நாட்டில் பருவ மழை தீவிரம் அடைந்ததால் சில இடங்களில் பரவலாக பல மழை பெய்து வருகிறது. தமிழகம் மற்றும் கேரள எல்லையை ஒட்டி நிலவிய வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் […]

#Meteorological Center 3 Min Read
Default Image

இன்று கடலோர மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு..!வானிலை ஆய்வு மையம்..!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி உள்ளது.இந்த பருவமழை சில நாள்கள் மட்டுமே பெய்தது.அதன் பின் மீண்டும் வறண்ட வானிலை நீடித்த நிலையில் சில நாள்களாக தமிழகத்தில் சில இடங்களில் மழை பெய்து வருகிறது. இந்நிலையில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தென் தமிழக  கடலோர மாவட்டங்களில் சில இடங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. நாளை தமிழக  கடலோர மாவட்டங்களில் பெரும்பலான இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை மைய இயக்குநர் புவியரசன் […]

#Meteorological Center 2 Min Read
Default Image

தமிழகத்தில் 3 நாட்கள் கனமழை..! வாய்ப்பு வானிலை ஆய்வு மையம்..!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி உள்ளது. இதை தொடர்ந்து தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. நேற்று சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் லேசான மழை பெய்தது. இந்நிலையில் இந்திய வானிலை ஆய்வு மையம் தமிழகத்தில் மூன்று நாள்கள் கன மழை வாய்ப்புள்ளதாக கூறியுள்ளது. கன்னியாகுமரி ,கர்நாடக கடலோர பகுதியில் நிலவும் மேலடுக்கு சுழற்சியால்  தமிழகத்தில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு கூறியுள்ளது.

#Meteorological Center 2 Min Read
Default Image

தமிழகத்தில் 9 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு -வானிலை ஆய்வு மையம்…!

தமிழகத்தில் உள்ள 9 மாவட்டங்களில் கனமழை வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்து உள்ளது. ஈரோடு , சேலம் ,தர்மபுரி, நாமக்கல், திருப்பூர், நெல்லை, குமரி மற்றும் தஞ்சை  ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு .தமிழகத்தில் ஒரு சில இடங்களில் லேசான முதல் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. மேலும் வெப்பசலனம் காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னை பொருத்தவரை வானம் மேக மூட்டத்துடன் காணப்படும். […]

#Meteorological Center 2 Min Read
Default Image

இந்தியாவில் 25 வருடம் இல்லாத அளவிற்கு பெய்த தென்மேற்கு பருவமழை..!

இந்தியாவில் பொறுத்தவரை இரண்டு வகையான பருவ மழைகள் உள்ளன. தென் மேற்கு மற்றும் வடகிழக்கு பருவமழை.இதில்  தென்மேற்கு பருவமழை ஜூன் மாதம் முதல் செப்டம்பர் மாதம் வரை இருக்கும். இந்த பருவ மழை தான் இந்தியாவில் பெரும்பாலான இடங்களில் மழை பெய்யும். இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை கடந்த ஜூன்  08-ம் தேதி கேரளாவில் தொடங்கியது. இது வழக்கத்தைவிட 33 சதம் குறையாக பெய்தது. பிறகு ஜூலை மாதம் தீவிரமடைந்த பருவமழை வழக்கத்தை விட 33 அதிகமாக […]

#Meteorological Center 2 Min Read
Default Image

கடலுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் -வானிலை ஆய்வு மையம்!

வங்கக்கடலில் 50 கி.மீ. வேகத்தில் காற்று வீசும் என்பதால் மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என வானிலை ஆய்வு மையம் குறியுள்ளது.  நீலகிரி, கோவை மாவட்டங்களில் உள்ள மலைபகுதிகளில்  கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் ,  சென்னையில் வானம் மேக மூட்டத்துடன் காணப்படும் என கூறப்பட்டு உள்ளது. தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் ,வட மேற்கு வங்க கடலில் நிலை கொண்டு உள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலத்ததால் வலுவான காற்று வீச வாய்ப்பு […]

#Fishermen # 2 Min Read
Default Image