Tag: #Meteorological Center

இன்று முதல் கேரளாவில் தென்மேற்கு பருவ மழை தொடங்க வாய்ப்பு – இந்திய வானிலை ஆய்வு மையம்!

இன்று முதல் கேரளாவில் தென்மேற்கு பருவமழை துவங்க சாதகமான சூழல் உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஆண்டு தோறும் ஜூன் 1 ஆம் தேதியில் தான் தென்மேற்கு பருவமழை கேரளாவில் தொடங்கும், இந்நிலையில் தொடர்ந்து நான்கு மாதங்கள் நாட்டின் பல பகுதிகளில் வெவ்வேறு மாதங்களில் மழை பொழிவு காணப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை சற்று தாமதமாக துவங்க வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, கேரளாவில் தென்மேற்கு பருவ […]

#Kerala 3 Min Read
Default Image

வலுவிழக்கிறது காற்றழுத்த தாழ்வு மண்டலம்.., மீனவர்களுக்கு எச்சரிக்கை..!

காற்றழுத்த தாழ்வு மண்டலம் அடுத்த 6 மணி நேரத்தில் வலுவிழக்கக்கூடும். நேற்று வங்கக்கடலில் அந்தமான் அருகே நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் அடுத்த 6 மணி நேரத்தில் வலுவிழக்கக்கூடும். காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுவிழந்து ஆழ்ந்த காற்றழுத்தத்தாழ்வுப் பகுதியாக மாறக் கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.   மேலும், ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதால் வடக்கு அந்தமான் கடல் பகுதியில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் […]

#Meteorological Center 3 Min Read
Default Image

8 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை – வானிலை ஆய்வு மையம்!

தொடர்ந்து மன்னர் வளைகுடா பகுதியில் நிலவும் காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால், 8 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது. கடந்த இரு வாரங்களுக்கு மேலாக தமிழகத்தின் பல்வேறு கடலோரா மாவட்டங்களில் புயல் மற்றும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக கனமழை முதல் மிதமான மழை வரை பெய்து வருகிறது. இந்நிலையில், இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசிய வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் பேசுகையில், மன்னர் வளைகுடா பகுதியில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் தொடர்ந்து அதே […]

#Meteorological Center 3 Min Read
Default Image

11 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்

 புரேவி புயல் கரையை கடக்க உள்ள நிலையில், பல இடங்களில் மழை பெய்து வருகிறது. இதனையடுத்து, இந்த 11 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.   வங்கக்கடலில் மையம் கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமானது, நேற்று முன்தினம் புயலாக மாறியது. இந்த புயலுக்கு புரவி எனப் பெயரிடப்பட்டுள்ளது. இந்த புயல் நேற்று இலங்கையை கடந்தது. அதனை தொடர்ந்து இன்று மன்னார் வளைகுடா பகுதியை கடந்து, தமிழக கடலோர பகுதிகளை அடையும் என வானிலை ஆய்வு மையம்  […]

#Heavyrain 2 Min Read
Default Image

நெருங்கும் புரவி புயல்! பாம்பனுக்கு அருகில் மையம் கொண்டுள்ள புரவி! – வானிலை ஆய்வு மையம்

புரவி புயல் நேற்று இலங்கையை கடந்தது. அதனை தொடர்ந்து இன்று மன்னார் வளைகுடா பகுதியை கடந்து, தமிழக கடலோர பகுதிகளை அடையும் என வானிலை ஆய்வு மையம்  தெரிவித்துள்ளது. வங்கக்கடலில் மையம் கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமானது, நேற்று முன்தினம் புயலாக மாறியது. இந்த புயலுக்கு புரவி எனப் பெயரிடப்பட்டுள்ளது. இந்த புயல் நேற்று இலங்கையை கடந்தது. அதனை தொடர்ந்து இன்று மன்னார் வளைகுடா பகுதியை கடந்து, தமிழக கடலோர பகுதிகளை அடையும் என வானிலை ஆய்வு […]

#Meteorological Center 2 Min Read
Default Image

#Burevi Cyclone: வேகம் எடுக்கும் புரவி! தமிழகம் மற்றும் கேரளாவுக்கு மஞ்சள் அலர்ட்!

புயல் கரையை கடக்கும் போது, 95கி.மீ வேகத்தில் காற்று வீசக்கூடும் என்பதால்,  மூன்று நாட்களுக்கு மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம். வங்கக்கடலில் மையம் கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமானது, நேற்று இரவு புரவி புயலாக வலுப்பெற்றது. இந்த புயல் இலங்கையின் 330 கி.மீ தொலைவில் மையம் கொண்டிருந்த நிலையில், இந்த புயல் வேகமாக நகர்ந்து வருவதால், இன்று மாலை அல்லது இரவு திரிகோணாமலை அருகே கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், […]

#Meteorological Center 3 Min Read
Default Image

நிவர் புயல் முழுமையாக கரையை கடந்து விட்டதா? புயலின் தற்போதைய நிலை என்ன?

தீவிர புயலாக வலுவிழந்த நிவர் புயல், புதுச்சேரியில் இருந்து வடமேற்கே சுமார் 50 கி.மீ., தொலைவில் மையம் கொண்டுள்ளதால், மணிக்கு 85-95 கி.மீ., வேகத்தில் காற்று வீசும். வங்கக்கடலில் உருவான நிவர் புயலானது, அதி தீவிர புயலாக வலுப்பெற்று, நேற்று நள்ளிரவு 11:30 மணியளவில், புதுச்சேரி அருகே கரையை கடந்தது. அதன் பின் இந்த புயலானது, அதி தீவிர புயலில் இருந்து, தீவிர புயலாக வலுவிழந்து, புதுச்சேரி அருகே   முழுமையாக கரையை கடந்தது. இதனையடுத்து, தமிழ்நாடு, புதுச்சேரி, […]

#Meteorological Center 3 Min Read
Default Image

அதிதீவிர புயலாக வலுப்பெறும் நிவர் புயல்! – வானிலை ஆய்வு மையம்

அதி தீவிர புயலாக வலுப்பெறும் இந்த புயலானதுஇன்றிரவு  நாளை அதிகாலை கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கனமழை பெய்து வருகிறது. தென்மேற்கு வங்கக்கடலில் நிலைகொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, திங்கட்கிழமை அன்று, வலுவடைந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவெடுத்து, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியது. இதனையடுத்து, இந்த தாழ்வு மண்டலம் நேற்று காலை நிவர் புயலாக  உருவாகியுள்ளது. இந்நிலையில், அதி தீவிர புயலாக வலுப்பெறும் இந்த புயலானதுஇன்றிரவு  நாளை அதிகாலை […]

#Meteorological Center 3 Min Read
Default Image

நிவர் புயல் உருவாகியது – சென்னை வானிலை ஆய்வு மையம்

தென்மேற்கு வங்கக்கடலில் நிலைகொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிவர் புயலாக உருவாகியுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்மேற்கு வங்கக்கடலில் நிலைகொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, திங்கட்கிழமை அன்று, வலுவடைந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவெடுத்து, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியது. இதனையடுத்து, இந்த தாழ்வு மண்டலம் இன்று காலை நிவர் புயலாக  உருவாகியுள்ளது. மேலும், இந்த புயலானது, இன்று மாலை தீவிர புயலாக மாறி, காரைக்கால் மற்றும் மாமல்லபுரம் இடையே, புதுச்சேரிக்கு […]

#Meteorological Center 2 Min Read
Default Image

#Rain Alert : 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு!

6 மாவட்டங்களில் கனமழை பெய்யவுள்ளதாக சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது.  கடந்த சில நாட்களாகவே பல மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனையடுத்து, குமரி கடல் முதல் அந்தமான் கடல் பகுதி வரை மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 24 அணி நேரத்தில் தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை வரை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும்,  சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் இடி மின்னலுடன் […]

#Heavyrain 2 Min Read
Default Image

மூன்று மணி நேரத்திற்கு கனமழை நீடிக்கும்..வானிலை மையம் எச்சரிக்கை

தமிழகத்திற்க்கு அதிக  மழைப்பொழிவை அளிப்பதில்  வடகிழக்கு பருவமழை தான் அதிக முக்கிய இடம் வகிக்கிறது. ஆண்டுதோறும், இந்த பருவமழை காலத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 44 செ.மீ. மழை அளவு பதிவாகும். இந்த பருவமழை ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் மாதம் 3-வது வாரமோ அல்லது மாத இறுதியிலோ தொடங்குவது வழக்கம். அதன்படி, தற்போது வடகிழக்கு பருவமழை தற்போது தொடங்கி இருக்கிறது. இதுகுறித்து வானிலை ஆய்வு மையத்தின் தென்மண்டல தலைவர் எஸ்.பாலச்சந்திரன் சென்னையில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது, தென்மேற்கு […]

#Meteorological Center 4 Min Read
Default Image

7 மாவட்டங்களில் இடியுடன் கனமழை..எச்சரிக்கை

தமிழக கடலோர மாவட்டங்களுக்கு இடியும் கூடிய கனமழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. வானிலை ஆய்வு மையம் தமிழக கடலோர பகுதிகளில் வளிமண்டல் சுழற்சி நிலவுவதா அதனை ஒட்டியுள்ள 7 மாவட்டங்களில் இன்று இடியும் கூடிய கனமழைக்கு வாய்ப்புள்ளது என்று தெரிவித்துள்ளது. அதnபடி சேலம், நாமக்கல், கடலூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், திருவண்ணாமலை, பெரம்பலூர் ஆகிய மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழையும் மற்ற மாவட்டங்களில் இடியுடன் கூடிய மிதமான மழையும் அடுத்த 24 மணி […]

#Meteorological Center 2 Min Read
Default Image

8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

தமிழகத்தின் அடுத்த 24 மணி நேரத்தில் 8 மாவட்டங்களுக்களூக்கு மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. மத்திய மேற்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டிய வடமேற்கு வங்ககடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஏற்பட்டுள்ளதாகவும் அதனோடு மேலும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காணப்படுவதாக மையம் தெரிவித்துள்ளது. இதனால் சேலம்,தர்மபுரி,கிருஷ்ணகிரி,கள்ளக்குறிச்சி ,திருவண்ணமாலை ,காஞ்சிபுரம்,வேலூர், ராணிபேட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது

#Meteorological Center 2 Min Read
Default Image

தமிழகத்தில் 8 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்

கடலோரப் பகுதியில் வளிமண்டல சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மழை பெய்ய வாய்ப்புள்ளது. அந்த வகையில், தமிழகத்தில் சேலம், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, விழுப்புரம், தருமபுரி , கள்ளக்குறிச்சி, வேலூர், கடலூர் ஆகிய 8 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. மேலும், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும் நகரின் சில பகுதியில் லேசான முதல் மிதமான மழை […]

#Meteorological Center 2 Min Read
Default Image

7 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்

வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் வட தமிழகத்தில் மழைக்கு வாய்ப்ப்பு எனவும் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு என வானிலை மையம் தெரிவித்துள்ளது. இன்று சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று அதிகாலை முதல் பரவலாக மழை பெய்து வருவதால் குளிர்ச்சியான சூழல் நிலவி வருகிறது. இந்நிலையில் நீலகிரி, கோவை, வேலூர், திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு எனவும் சேலம் நாமக்கல் மாவட்டங்களில் இடியுடன் மழை பெய்யும் எனவும் சென்னையில் மிதமான மழை […]

#Meteorological Center 2 Min Read
Default Image

தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு! மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம்! – சென்னை வானிலை ஆய்வு மையம்

தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு.  தமிழகத்தில் தற்போது பருவாமலை துவங்கியுள்ள நிலையில், மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நிலவுவதால், வடதமிழகம், தென்தமிழகத்தில் ஒருசில இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், சென்னையில் ஒருசில இடங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாகவும், மத்திய மேற்கு, வட தமிழகம், ஆந்திர கடலோர பகுதிக்கு மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுத்துள்ளது. 

#Fisherman 2 Min Read
Default Image

சென்னையில் மிதமான மழை! மக்கள் மகிழ்ச்சி!

சென்னையில் மிதமான மழை பெய்து வருவதால், மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.  தமிழகம்,  புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் தென்மேற்கு பருவக்காற்று காரணமாக, அடுத்த 2 நாட்களுக்கு பெரும்பாலான மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.  இந்நிலையில்,  நேற்று முதலே சென்னையில் மேக மூட்டம் காணப்பட்ட நிலையில், இன்று காலை முதல் சென்னையில், மிதமான மழை பெய்து வருகிறது. வெயிலின் தாக்கம் அதிகாமாக இருந்து வந்த நிலையில், தற்போது மழை […]

#Meteorological Center 2 Min Read
Default Image

இந்திய வானிலை ஆய்வு மையத்தை பாராட்டிய உலக வானிலை ஆய்வு மையம்!

உம்பன் புயல் ஏற்பட்ட நேரத்தில் துல்லியமான தகவலை கணித்து வழங்கிய இந்திய வானிலை மையத்திற்கு உலக வானிலை ஆய்வு மையம் பாராட்டு தெரிவித்துள்ளது. கடந்த மே மதம் கடலில் உருவாகிய உம்பன் புயல் நகர்வுக் குறித்த தகவல்கள் அத்தனையையும் கடந்த மே 16-ம் தேதி முதல் 21ம் தேதி வரை இந்திய வானிலை ஆய்வு மையம் தான் துல்லியமாக கணித்து வழங்கியது. இதற்கு பலரும் பாராட்டு தெரிவித்து வந்தனர். மூன்று மணி நேரத்திற்கு ஒருமுறை மாறுபடும் உம்பன் […]

#Meteorological Center 3 Min Read
Default Image

கேரளாவில் தொடங்கியது தென்மேற்கு பருவமழை – வானிலை ஆய்வு மையம்

கேரளாவின் திருவனந்தபுரம் உள்ளிட்ட இடங்களில் கனமழை பெய்து வருகிறது.  கடந்த சில வாரங்களாக அக்கினி நட்சத்திரம் துவங்கிய நிலையில், அனைத்து இடங்களிலும் வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருந்தது.  தற்போது அக்கினி நட்சத்திரம் நிறைவடைந்துள்ள நிலையில், கேரள மாநிலத்தில், தென்மேற்கு பருவமழை துவங்கியுள்ளது.  இந்நிலையில், வானிலை ஆய்வு மையம் கேரளாவில் தென்மேற்கு பருவமழை துவங்கியுள்ளதாக தகவல் தெரிவித்துள்ள நிலையில், கேரளாவின் திருவனந்தபுரம் உள்ளிட்ட இடங்களில் கனமழை பெய்து வருகிறது. 

#Kerala 2 Min Read
Default Image

எச்சரிக்கை: தமிழகத்தில் 9 மாவட்டங்களில் வெயில் சுட்டெரிக்கும்.!

மேற்கு தொடர்ச்சி மலை, டெல்டா மற்றும் தென் தமிழக பகுதிகளில் மழைக்கு வாய்ப்பு – சென்னை வானிலை மையம். தமிழகத்தில் 9 மாவட்டங்களில் வெயில் சுட்டெரிப்பது 2 நாட்களுக்கு தொடரும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, வேலூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர், திருத்தணியில் வெயில் 104 முதல் 107 டிகிரி வரை இருக்கும். தர்மபுரி, திருப்பத்தூர், சேலம், திருச்சி, கரூர் மற்றும் மதுரையிலும் 2 நாட்களுக்கு கடும் வெயில் தொடரும் என்றும் கூறியுள்ளது.  மேலும் […]

#Meteorological Center 2 Min Read
Default Image