சென்னை: இயேசு கிறிஸ்து பிறப்பே கிறிஸ்துமஸாக உலகம் முழுவதும் ஆண்டுதோறும் டிச.25ஆம் தேதி கிறிஸ்தவர்களால் வெகு விமர்சையாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில், தமிழகம் முழுவதும் கிறிஸ்துமஸ் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டில் உள்ள தேவாலயங்களில் நள்ளிரவில் முதல் கிறிஸ்தவர்கள் பிரார்த்தனை செய்து வருகின்றனர். திரையரங்கு பராமரிப்பு கட்டணத்தை உயர்த்தி தமிழக அரசு அரசாணை வெளியயிட்டது. ஏசி அல்லாத திரையரங்குகளில் 2 ரூபாயில் இருந்து 3 ரூபாயாகவும், ஏசி திரையரங்குகளுக்கு 4 ரூபாயில் இருந்து 6 ரூபாயாகவும் […]
தூத்துக்குடி: இயேசு கிறிஸ்து பிறப்பே கிறிஸ்துமஸாக உலகம் முழுவதும் ஆண்டுதோறும் டிச.25ஆம் தேதி கிறிஸ்தவர்களால் வெகு விமர்சையாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இயேசு கிறிஸ்து பிறப்பை முன்னிட்டு தேவாலயங்கள் முழுவதும் மின் விளக்குக்குகளால் அலங்கரிக்கப்பட்டு வண்ணமயமாக காட்சி அளிக்கின்றன. தமிழ்நாட்டில் உள்ள தேவாலயங்களில் நள்ளிரவில் முதல் கிறிஸ்தவர்கள் பிரார்த்தனை செய்து வருகின்றனர். குடில்களில் குழந்தை இயேசுவின் சொரூபம் திறக்கப்பட்டு, வழிபாட்டுக்காக வைக்கப்பட்டது. இதை தொடர்ந்து சிறப்பு திருப்பலியும் நடைபெற்றது. குறிப்பாக, தமிழகத்தில் உள்ள வேளாங்கண்ணி, தூத்துக்குடி உள்ளிட்ட பகுதிகளில் […]
பொங்கல் தினத்தை முன்னிட்டு இன்று தமிழ் திரையுலகில் 4 திரைப்படங்கள் வெளியாகி உள்ளது. தனுஷின் கேப்டன் மில்லர், சிவகார்த்திகேயனின் அயலான், அருண் விஜயின் மிஷன் சாப்டர் 1 ஆகிய நேரடி தமிழ் திரைப்படங்களோடு, விஜய் சேதுபதி முதன் முதலாக பாலிவுட்டில் ஹீரோவாக நடித்து தமிழிலும் தயாராகி ரிலீஸாகியுள்ள மேரி கிறிஸ்துமஸ் திரைப்படமும் ரிலீசாகி உள்ளது. மக்கள் செல்வன் விஜய் சேதுபதி முதன் முதலாக பாலிவுட்டில் ஹீரோவாக களம் இறங்கிய திரைப்படம், கத்ரினா கைப் நடித்துள்ள திரைப்படம் , […]
பிரதமர் நரேந்திர மோடி ஞாயிற்றுக்கிழமை பொது மக்களுக்கு கிறிஸ்துமஸ் வாழ்த்து தெரிவித்து ட்வீட் செய்துள்ளார். இந்த சிறப்பு நாள் நமது சமூகத்தில் நல்லிணக்கம் மற்றும் மகிழ்ச்சியை மேலும் அதிகரிக்கட்டும், என்று கூறியுள்ளார்.”நமது கிறிஸ்துமஸ் வாழ்த்து! இந்த சிறப்பு நாள் நமது சமூகத்தில் நல்லிணக்கம் மற்றும் மகிழ்ச்சியின் உணர்வை மேலும் அதிகரிக்கட்டும். கர்த்தராகிய கிறிஸ்துவின் உன்னத எண்ணங்களையும், சமுதாயத்திற்கு சேவை செய்வதில் உள்ள முக்கியத்துவத்தையும் நாங்கள் நினைவு கூர்கிறோம்” என்று தனது வாழ்த்தில் தெரிவித்துள்ளார்.
மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிப்பில் அடுத்ததாக உருவாகும் பாலிவுட் படத்திற்கு மெரி கிறிஸ்த்மஸ் என பெயரிடப்பட்டுள்ளது. கத்ரினா கைப் இந்த படத்தில் ஹீரோயினாக நடித்துள்ளார். மக்கள் செல்வன் விஜய் சேதுபதி. கோலிவுட் வரலாறை எழுதும் போது இவருக்கான இடம் எப்போதும் நிரந்தமாக இவருக்காக இருக்கும். கடந்த 11 வருடங்களில் பல்வேறு ஏற்ற இறக்கங்களை சந்தித்து இந்திய அளவில் நல்ல நடிகராக வலம் வருகிறார். மொழிகள் கடந்து பல்வேறு மொழிகளில் நடித்து வருகிறார். இவர் ஏற்கனவே சந்தோஷ் […]
விஜய் சேதுபதி அடுத்ததாக நடிக்கவிருக்கும் பாலிவுட் படத்திற்கு மெர்ரி கிறிஸ்துமஸ் என்று டைட்டில் வைத்துள்ளனர் . தமிழில் மட்டுமின்றி மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் நடித்து பிரபல தென்னிந்திய நடிகராக வலம் வருபவர் விஜய் சேதுபதி . தற்போது பாலிவுட்டிலும் களமிறங்கி கலக்கவுள்ளார் . அதற்கு முதல் படியாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான மாநகரம் படத்தின் இந்தி ரீமேக்கான மும்பைகர் படத்தில் நடிக்கவுள்ளார் என்பதும் ,அதனை சந்தோஷ் சிவன் இயக்கவுள்ளதாகவும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. அதனை […]
லண்டனை சேர்ந்த 52 வயதான அந்தோணி ஹோய்ட் என்பவர், ‘Merry christmas’ என்ற எழுத்துக்களின் மீது 127 கிலோமீட்டர் சைக்கிள் பயணம் மேற்கொண்டு, அந்த எழுத்துக்களை நிறைவு செய்து சாதனை படைத்துள்ளார். லண்டனை சேர்ந்த 52 வயதான அந்தோணி ஹோய்ட் என்பவர், ‘Merry christmas’ என்ற எழுத்துக்களின் மீது 127 கிலோமீட்டர் சைக்கிள் பயணம் மேற்கொண்டு, அந்த எழுத்துக்களை நிறைவு செய்துள்ளார். இதற்கு முன்னதாக இவர், கலை மான் மற்றும் யானைகளை வெவ்வேறு வழிகளில் சைக்கிள் ஓட்டும்போது […]