Tag: Member of Rajya Sabha

எனக்கு ஏதேனும் நிகழ்ந்தால் கூட இந்த அவை எனக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்ற வேண்டாம்-அதிமுக எம்.பி.  மைத்ரேயன் உருக்கமான பேச்சு

இன்றுடன்  ஓய்வு பெற இருக்கும் நிலையில் மாநிலங்களவையில் அதிமுக எம்.பி.  மைத்ரேயன் பேசினார். அப்பொழுது அவர் கூறுகையில்,ஏறத்தாழ 14 ஆண்டுகளாக நாடாளுமன்ற உறுப்பினராக பணிபுரிந்த எனக்கு தற்போது சூரியன் அஸ்தமிக்கும் நேரம். இலங்கையில் லட்சக்கணக்கான தமிழர்கள் படுகொலை செய்யப்பட்ட போது மாநிலங்களவை கண்டுகொள்ளவும் இல்லை, இரங்கள் தெரிவிக்கவும் இல்லை. என் இதயத்தை கிழித்த சம்பவங்களில் இதுவும் ஒன்று.  நாளை எனக்கு ஏதேனும் நிகழ்ந்தால் கூட இந்த அவை எனக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்ற வேண்டாம் என்று உருக்கமாக […]

#ADMK 2 Min Read
Default Image