Tag: MELUR

"மலைகளை விழுங்கி ஏப்பம் விட்ட கிரணைட் கொள்ளை" 7 பேருக்கு பிடியாணை…!!

கிரானைட் அதிபர்கள் உள்ளிட்ட 7 பேருக்கு மேலூர் நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்துள்ளது. கிரானைட் வழக்கில் கிரணைட் அதிபர்கள் உள்ளிட்ட 7 பேருக்கு மேலூர் நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்துள்ளது.கிரணைட் கொள்ளையானது கீழவளவு, கீழையூர், இடையப்பட்டி, திருவாதவூர் உள்ளிட்ட இடங்களில் அரசு புறம்போக்கு இடங்கள், கண்மாய்களில் அனுமதி இல்லாமல் கிரானைட் கற்கள் வெட்டியெடுக்கப்பட்டதாகவும், வெடிவைத்து சேதப்படுத்தப்பட்டதாகவும் வழக்குகள் பதிவு செய்யப்பட்டது. இந்நிலையில் காவல் நிலையங்களில் உள்ள வழக்குகள் மேலும் முன்னாள் மாவட்ட ஆட்சியர் சுப்பிரமணியன் தொடர்ந்த வழக்குகள் உட்பட 43 […]

#Madurai 4 Min Read
Default Image