#Breaking:டேபிள் டென்னிஸ் வீரர் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் நிதியுதவி – முதல்வர் அறிவிப்பு!

மேகலாயாவில் இன்று நடைபெறவுள்ள 83-வது டேபிள் டென்னிஸ் போட்டியில் கலந்து கொள்ள கவுகாத்தியில் இருந்து காரில் ஷில்லாங் நோக்கி சென்ற போது எதிரே வந்த லாரி மோதியதில் தமிழகத்தை சேர்ந்த டேபிள் டென்னிஸ் வீரர் விஸ்வா தீனதயாளன்(வயது 18) உயிரிழந்தார். இதனையடுத்து,அவரது மறைவுக்கு முதல்வர் உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.இந்நிலையில்,விபத்தில் இறந்த டேபிள் டென்னிஸ் வீரர் குடும்பத்துக்கு முதலைமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து ரூ.10 லட்சம் வழங்குவதாக முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.  

“வார்த்தைகளில் சொல்ல முடியாத அதிர்ச்சி” – முதல்வர் ஸ்டாலின் இரங்கல்!

தமிழகத்தை சேர்ந்த டென்னிஸ் வீரர் விஸ்வா தீனதயாளன்(வயது 18) மேகாலாயாவில் நிகழ்ந்த சாலை விபத்தில் உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.மேகலாயாவில் இன்று நடைபெறவுள்ள 83-வது டேபிள் டென்னிஸ் போட்டியில் கலந்து கொள்ள கவுகாத்தியில் இருந்து காரில் ஷில்லாங் நோக்கி சென்ற போது எதிரே வந்த லாரி  மோதியதில் விஸ்வா உயிரிழந்துள்ளார். இதனையடுத்து,அவரது மறைவுக்கு மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு இரங்கல் தெரிவித்திருந்தார்.இந்நிலையில்,தமிழகத்தை சேர்ந்த டென்னிஸ் வீரர் விஸ்வா தீனதயாளன் மறைவுக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.இது … Read more

#Shocking:தமிழக இளம் டென்னிஸ் வீரர் சாலை விபத்தில் மரணம் – மத்திய அமைச்சர் இரங்கல்!

தமிழகத்தை சேர்ந்த டென்னிஸ் வீரர் விஸ்வா தீனதயாளன்(வயது 18) மேகாலாயாவில் நிகழ்ந்த சாலை விபத்தில் உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேகலாயாவில் இன்று நடைபெறவுள்ள 83-வது டேபிள் டென்னிஸ் போட்டியில் கலந்து கொள்ள கவுகாத்தியில் இருந்து காரில் ஷில்லாங் நோக்கி சென்ற போது இந்த கோர சம்பவம் நிகழ்ந்துள்ளது. எதிர் திசையில் இருந்து வந்த 12 சக்கர டிரெய்லர்,உம்லி சோதனைச் சாவடிக்குப் பிறகு,ஷாங்பங்லாவில்,சாலை வளைவில் எதிர் திசையில் இருந்து வந்த 12 சக்கர டிரெய்லர்,தீனதயாளன் சென்ற காரை … Read more

ஒரே இரவில் திரிணாமூல் காங்கிரஸ் கட்சியில் இணைந்த 12 காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் ….!

மேகாலயாவில் 12 காங்கிரஸ் எம்எல்ஏக்கள் திரிணாமுல் காங்கிரஸில்  இணைந்து உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. வடகிழக்கு மாநிலமான மேகாலயாவில் தற்பொழுது தேசிய மக்கள் கட்சி கூட்டணி தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. கான்ரட் கொங்கல் சங்மா என்பவர் அம்மாநிலத்தின் முதல் மந்திரியாக செயல்பட்டு வருகிறார். மேகாலயா மாநிலத்தின் பிரதான எதிர்க்கட்சியாக செயல்பட்டு வருவது காங்கிரஸ் கட்சி தான். இந்த கட்சியில் மொத்தம் 17 எம்எல்ஏ -க்கள் உள்ளனர். இந்நிலையில், 12 எம்.எல்.ஏக்கள் திடீரென நேற்று ஒரே நாளில் திரிணாமுல் … Read more

மேகாலயத்தில் இன்று அதிகாலை லேசான நிலநடுக்கம்..!

மேகாலயத்தில் இன்று அதிகாலை லேசான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தேசிய புவியியல் மையம் தெரிவித்துள்ளது. மேகாயலத்தில் நொங்போ என்ற பகுதி உள்ளது. இன்று அதிகாலை 5.21 மணியளவில் இந்த பகுதியிலிருந்து வடகிழக்கே 33 கிலோமீட்டர் தொலைவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் பூமிக்கு அடியே 5 கி.மீ. ஆழத்தில் உணரப்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 3.2 ஆக  பதிவாகியுள்ளது.

மேகாலயாவில் நிலநடுக்கம் – ரிக்டர் அளவில் 4.3 ஆக பதிவு..!

இன்று மாலை மேகாலயாவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவுகோலில் 4.3 ஆக பதிவாகியுள்ளது. இன்று அதிகாலை மணிப்பூரில் நிலநடுக்கம் ஏற்பட்டது. தற்போது அதனை தெடர்ந்து மாலை 4.25 மணியளவில் மேகாலயாவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. மேகாலயா மாநிலத்தின் துரா பகுதியில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.3 ஆக பதிவாயுள்ளதாக தேசிய நிலஅதிர்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் இந்த நிலநடுக்கம் 5 கி.மீ ஆழத்தில் உணரப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதங்கள் குறித்த தகவல்கள் … Read more

மூன்று மாநிலங்களில் Statehood Day – பிரதமர் மோடி வாழ்த்து.!

மணிப்பூர், திரிபுரா மேகாலயா ஆகிய 3 மாநிலங்கள் உதய நாளையொட்டி பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்து, தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். பிரதமர் மோடி, வடகிழக்கு மாநிலங்களான மணிப்பூர், மேகாலயா, திரிபுரா ஆகிய மாநில மக்களைப் பாராட்டியுள்ளார். மேலும் நாட்டுக்கு செய்த பங்களிப்புகளை சுட்டிக்காட்டியுள்ளார். 1972 ஆம் ஆண்டில் இந்த நாளில், மூன்று மாநிலங்களும் 1971 ஆம் ஆண்டின் வடகிழக்கு பிராந்திய (மறுசீரமைப்பு) சட்டத்தின் கீழ் முழு அளவிலான மாநிலங்களாக உருவெடுத்தது. இதுகுறித்து பிரதமர் மோடி, மேகாலயாவின் சகோதரர்களுக்கு … Read more

#BREAKING: மேகாலயா முதல்வருக்கு கொரோனா ..!

மேகாலயா முதல்வர் கான்ராட் சங்மாவிற்கு கொரோனா உறுதிசெய்யப்பட்டுள்ளது.  மேகாலயா முதல்வர் கான்ராட் சங்மா தனது ட்விட்டரில் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில், கொரோனா சோதனை செய்ததில் கொரோனா உறுதியானது. நான் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளேன். கடந்த 5 நாட்களில் என்னுடன் தொடர்பு கொண்ட அனைவரும் அவர்களின் உடல்நிலை குறித்து தயவுசெய்து பார்த்துக்கொள்ளும்படி கேட்டுக்கொள்கிறேன், தேவைப்பட்டால் பரிசோதனை செய்யுங்கள். பாதுகாப்பாக இருங்கள் என  தெரிவித்துள்ளார். I have tested positive for #Covid_19. I am under home isolation … Read more

ஒவ்வொரு மாதமும் ஒரு வாரம் அனைத்து நுழைவு வாயில்களை மூட முடிவு.!

செப்டம்பர் முதல் அடுத்த மூன்று மாதங்களில் மேகாலயாவிற்கான அனைத்து நுழைவு வாயில்களையும் மூட  முடிவு செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து, மேகாலயா முதலமைச்சர் கான்ராட் சங்மா தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அந்த பதிவில், செப்டம்பர் முதல் மேகாலயாவில் ஒவ்வொரு மாதமும், ஒரு வாரம் அனைத்து நுழைவு வாயில்களை  மூட அரசு முடிவு செய்துள்ளது என  தெரிவித்துள்ளார். Government has decided to close all entry points to #Meghalaya for 1 week every month in … Read more

கோவா மாநில ஆளுநர் மேகாலயா மாநில ஆளுநராக நியமனம்.!

கோவா ஆளுநராக இருந்த சத்ய பால் மாலிக் மேகாலயா மாநிலத்தின் ஆளுநராக நியமித்து குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் உத்தரவிட்டுள்ளார். கோவா மாநில ஆளுநர் சத்யபால் மாலிக் வடகிழக்கு மாநிலமான மேகாலயா மாநில ஆளுநராக, ததகதா ராய்க்கு பதிலாக குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் நியமனம் செய்துள்ளார். மகாராஷ்டிர மாநில ஆளுநரான பகத் சிங் கோஷ்யாரி கோவா ஆளுநர் பொறுப்பை கூடுதலாக கவனிப்பார் என குடியரசு தலைவர் தெரிவித்துள்ளார்.