Tag: Medicine from The Sky

ட்ரோன் மூலம் ‘வானிலிருந்து வரும் மருந்து’ தெலுங்கானா அரசு அசத்தல்

தெலங்கானா அரசு சனிக்கிழமை ட்ரோன் தொழில்நுட்பம் மூலம் மருந்துகளை விரைவாக வழங்குவதற்காக, ‘வானிலிருந்து மருந்து’ என்ற புதுமையான முயற்சியைத் தொடங்கியது. இந்த முன்னோடி திட்டத்தை விகாராபாத் மாவட்டத்தில் மத்திய விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ஜோதிராதித்யா சிந்தியா மற்றும் தெலுங்கானா அமைச்சரவை அமைச்சர் கேடி ராமாராவ் ஆகியோர் தொடங்கி வைத்தனர். உலகப் பொருளாதார மன்றம், என்ஐடிஐ ஆயோக் மற்றும் ஹெல்த்நெட் குளோபல் (அப்பல்லோ மருத்துவமனைகள்) ஆகியவற்றுடன் இணைந்து, ஐடிஇ & சி துறையின் வளர்ந்து வரும் தொழில்நுட்பப் […]

- 3 Min Read
Default Image