“சத்தியமங்கலம் மாயாற்றில் வெள்ளபெருக்கு”ஆற்றில் பயணம் செய்யும் மக்கள்…பாலம் வேண்டும் அரசிற்கு கோரிக்கை…!!

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே மாயாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே மாயாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதையடுத்து ஆனால் மக்கள் பரிசலில் ஆபத்தான பயணத்தை மேற்கொண்டு வருகின்றனர் எனவே மக்கள், அங்கு உயர்மட்ட பாலம் அமைக்க வேண்டுமென அரசிற்கு கோரிக்கை விடுத்துள்ளனர். இந்நிலையில் ஈரோடு மாவட்டம் பவானிசாகரை அடுத்துள்ள அடர்ந்த வனப்பகுதியில் தெங்குமரஹாடா கிராமம் உள்ளது. இக்கிராமத்திற்கு வனப்பகுதி வழியாக மட்டுமே உள்ள கரடுமுரடான மண்சாலையில் சுமார் 25 கிலோமீட்டர் பயணிக்க வேண்டும். நீலகிரி மாவட்டத்தில் … Read more