கேரளா குண்டுவெடிப்பு – டொமினிக் மார்டினை வீட்டிற்கு அழைத்து சென்று விசாரிக்கும் காவல்துறை..!
கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டத்தில் உள்ள களமசேரி எனும் ஊரில் நேற்று முன்தினம் போல கிறிஸ்தவ மத வழிபாட்டு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் 2000க்கும் அதிகமானோர் கலந்துகொண்டனர். இந்த கூட்டம் தொடங்கி நடைபெற்று கொண்டு இருக்கும் போது காலை 9.40 மணி அளவில் தொடர்ந்து 3 குண்டுகள் வெடித்தன. முதலில் இந்த வெடிகுண்டு விபத்தில் சம்பவ இடத்திலேயே ஒரு பெண்மணி உயிரிழந்தார். 40க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். காயமடைந்தவர்களுக்கு மருத்துவமனையில் சிகிச்சைளிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், இந்த … Read more