Tag: manikandan

மாடு கடத்தல் கும்பலால் தாக்கப்பட்ட இராணுவ வீரர்! ராணுவ வீரரின் உடல் நாளை தமிழகம் வருகை !

மாடு கடத்தல் கும்பலால் தாக்கப்பட்ட இராணுவ வீரர் நாளை தமிழகம் வருகை. கன்னியாகுமரி மாவட்டம், குருந்தன்கோடு பகுதியை சேர்ந்த பங்கிராஜின் மகன் மணிகண்டன்(26). இவர் கடந்த ஆறு வருடங்களுக்கு முன்பதாகவே துணை ராணுவ பிரிவில் (எஸ்எஸ்சி) பணியில் சேர்ந்து பீகார் மாநிலத்தில் பணிபுரிந்து வருகிறார்.  இவர் கடந்த மார்ச் 7-ம் தேதி, இரவு 8 மணியளவில், தாகூர்கன்ஞ் மாவட்டம் பீகார் – நேபாளம் எல்லையில் உள்ள , கக்கட்டியா சோதனை சாவடியில், இரவு நேரத்தில் பாதுகாப்பு பணியில் […]

cow abduction gang 4 Min Read
Default Image

மக்கள் செல்வன் படத்தில் இருந்து இளையராஜா விலகல்? காரணம் என்ன?

இயக்குனர் மணிகண்டன் இயக்கத்தில், நடிகர்  சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் கடைசி விவசாயி. இந்த படத்தில்,  விஜய் சேதுபதியுடன், காமெடி நடிகர் யோகிபாபுவும் நடித்துளளார். இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்து, இதன் பின்னணி வேலைகள் மும்முரமாக  வருகிறது.  இந்நிலையில், இப்படத்திற்கு இளையராஜா இசையமைத்து வந்த  நிலையில்,இப்படத்தின் இயக்குனரான மணிகண்டனுக்கு, இளையராஜாவுக்கும் பிரச்னை காரணமாக ஏற்பட்டதால், இப்படத்தில் இருந்து இளையராஜா விளக்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 

ILAIYARAJA 2 Min Read
Default Image

திருமணம் நிச்சயிக்கப்பட்ட பின் காதலி மிரட்டியதால் காதலன் தற்கொலை..!

திருமணம் நிச்சயிக்கப்பட்ட ஓட்டுநரை அவரது முன்னாள் காதலி சந்தித்து திருமணம் செய்ய வலியுறுத்தல். மணிகண்டனுக்கு ஏற்பட்ட மன உளைச்சலில் அவர் தூக்கிட்டுக் கொண்டதாகக் கூறப்படுகிறது. தமிழ்நாட்டின் நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் திருமணம் நிச்சயிக்கப்பட்ட ஓட்டுநரை அவரது முன்னாள் காதலி சந்தித்து திருமணம் செய்ய வற்புறுத்தியதாகக் கூறப்படும் நிலையில் அந்த ஓட்டுநர் தற்கொலை செய்துகொண்டார். அதே மாவட்டத்தில் அம்மன் நகரைச் சேர்ந்த மணிகண்டனும் அவரது காதலியும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்துள்ளனர். சில நாட்கள் கழித்து மணிகண்டனுக்கு வேறொரு […]

manikandan 3 Min Read
Default Image

24 துப்பாக்கி குண்டுகள் முழங்க உடல் தகனம் ???

தமிழகத்தைச் சோ்ந்த இந்திய வனத்துறை அதிகாாி மணிகண்டன், கா்நாடகா வனப்பகுதியில் யானைத்தாக்கி உயிாிழந்தார்.அவரது உடல் 24 துப்பாக்கி குண்டுகள் முழங்க அரசு மாியாதையுடன் தகனம் செய்யப்பட்டது. தமிழகத்தைச் சோ்ந்த இந்திய வனத்துறை அதிகாாி மணிகண்டன் கா்நாடகாவில் உள்ள நாகா்ஹோல் புலிகள் காப்பகத்தின் இயக்குநராக பணியாற்றி வந்தாா். காட்டு தீயால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து ஆய்வு செய்வதற்காக அவா் சென்றிருந்த போது காட்டு யானை ஒன்று அவரை தாக்கியது. இதில் படுகாயமடைந்த மணிகண்டன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். ஆனால் சிகிச்சை […]

#Death 3 Min Read
Default Image