மாங்காடு அரசு பள்ளி ஆசிரியை இன்று தனது வீட்டில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். காஞ்சிபுரம் மாவட்டத்தில் அரசு பள்ளியில் ஒப்பந்த ஆசிரியர் ஒருவர் இன்று தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதற்கு காரணமாகஅரசு பள்ளி ஆசிரியை தான் என கூறி உறவினர்கள் பள்ளி வளாகத்தில் கூடியதால் பரபரப்பு நிலவி வருகிறது. காஞ்சிபுரம் மாவட்டம் மாங்காடு அரசு பள்ளியில் ஒப்பந்த பெண் ஆசிரியராக சௌபாக்யவதி என்பவர் பணியாற்றி வந்துள்ளார். இவர் இன்று தனது வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை […]