Mandous Live:மாண்டஸ் புயலின் மையப் பகுதி கரையைக் கடக்கத் தொடங்கியது

மாண்டஸ் புயலின் மையப் பகுதி கரையைக் கடக்கத் தொடங்கியுள்ளது  மாமல்லபுரத்திற்கு 30 கி.மீ. தொலைவில் மாண்டஸ் மையம் கொண்டுள்ளதாக  வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. Cyclonic storm ‘Mandous’ over southwest Bay of Bengal lay centred at 2230 IST of today (09.12.2022) at about 30 km southeast of Mamallapuram. Inner spiral bands are entering the land. However, the system centre is still in … Read more

#Breaking : மாண்டஸ் புயல் 10கிமீ வேகத்தில் நகர்கிறது.!

இன்று காலை 12 கிமீ வேகத்தில் நகர்ந்த மாண்டஸ் புயலானது, தற்போது வேகம் குறைந்து 10 கிமீ வேகத்தில் நகர்ந்துள்ளது.  வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள மாண்டஸ்புயல் தற்போது தமிழகத்தை நெருங்கி வருகிறது. சென்னையில் இருந்து 210 கிமீ வேகத்திலும், மாமல்லபுரத்தில் இருந்து 180 கிமீ வேகத்திலும் உள்ள மாண்டஸ் புயல் தற்போது 10 கிமீ வேகத்தில் நகர்ந்து வருகிறது. இன்று காலை 12 கிமீ வேகத்தில் நகர்ந்த புயலானது, தற்போது வேகம் குறைந்துள்ளது. இந்த வேகம் குறைவுக்கும், … Read more

மாமல்லபுரத்தை நெருங்கும் “மாண்டஸ்” புயல்! தயார் நிலையில் பேரிடர் மீட்பு படை!

மாமல்லபுரத்திற்கு 180 கிமீ தென்கிழக்கில் மாண்டஸ் புயல் மையம் கொண்டுள்ளது என்று வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு. வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள மாண்டஸ் புயல் மாமல்லபுரத்தை நெருங்கி வருகிறது. மாமல்லபுரத்திற்கு 180 கிமீ தென்கிழக்கில் மாண்டஸ் புயல் மையம் கொண்டுள்ளது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையில் இருந்து தெற்கு, தென்கிழக்கே 260 கிமீ தொலைவில் மாண்டஸ் புயல் மையம் கொண்டுள்ளது. இன்று முதல் நாளை அதிகாலை வரை மணிக்கு 60 – 70 கிமீ … Read more

#BREAKING: 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி தொடக்கம்.. முதல் சுற்றில் இந்தியா, ஜிம்பாப்வே மோதல்!

மாமல்லபுரத்தில் 44-ஆவது செஸ் ஒலிம்பியாட் தொடர் தொடங்கிய நிலையில், முதல் போட்டியில் இந்தியா, ஜிம்பாப்வே மோதல். சென்னையை அடுத்து மாமல்லபுரத்தில் 44-ஆவது செஸ் ஒலிம்பியாட் தொடரின் முதல் சுற்று போட்டிகள் தொடங்கியது. செஸ் ஒலிம்பியாட் போட்டியை மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் அனுராக் தாகூர், தமிழக அமைச்சர் மெய்யநாதன் மற்றும் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோர் தொடங்கி வைத்தனர். செஸ் ஒலிம்பியாட் தொடரின் முதல் சுற்று போட்டியை துவங்கி வைக்கும் நிகழ்வில் மத்திய இணை அமைச்சர் எல் முருகன் உள்ளிட்டோர் … Read more

44thChessOlympiad:செஸ் ஒலிம்பியாட் போட்டி – சீனா திடீர் விலகல்!

சர்வதேச 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி தமிழகத்தில் சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் வருகின்ற ஜூலை 28-ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 10-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.செஸ் ஒலிம்பியாட் போட்டியில் 187 நாடுகளைச் சேர்ந்த 2,500-க்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்க உள்ளனர். இந்நிலையில்,செஸ் ஒலிம்பியாட்டியில் இருந்து விலகிக் கொள்வதாக சீன அணி அறிவித்துள்ளது.ஆனால்,அதற்கான காரணங்கள் குறித்த தகவல்கள் வெளியாகவில்லை.இதற்கு முன்னதாக,2014,2018 ஆம் ஆண்டுகளில் செஸ் ஒலிம்பியாட் ஓபன் பிரிவின் தங்கம் வென்றுள்ளது.குறிப்பாக,சீன மகளிர் அணியினர் இதற்கு முன் … Read more

செஸ் ஒலிம்பியாட் போட்டி – ரூ.92 கோடி ஒதுக்கீடு செய்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு!

செஸ் ஒலிம்பியாட் போட்டியை சிறப்பாக நடத்தி முடிக்க ரூ.92 கோடி ஒதுக்கீடு செய்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு. சென்னை அருகே மாமல்லபுரத்தில் 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி வருகின்ற ஜூலை 28-ஆம் தேதி முதல் ஆக.10-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளதாக ஏற்கனவே தமிழக அரசு தரப்பில் அறிவிக்கப்பட்டிருந்தது. முதல்வர் ஸ்டாலின் தலைமையில் ஒருங்கிணைப்பு குழு அமைக்கப்பட்டது. இதில், பொதுத்துறை அமைச்சர், விளையாட்டுத்துறை அமைச்சர், சுற்றுலாத்துறை அமைச்சர் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். மேலும், நாடாளுமன்ற உறுப்பினர் ராஜா, சட்டமன்ற … Read more

ரூ.5.61 கோடி மதிப்பில் மாமல்லபுரத்தில் கைவினை சுற்றுலா கிராமம்!

சென்னை மாமல்லபுரத்தில் கைவினை சுற்றுலா கிராமம் ரூ.5.61 கோடி மதிப்பில் அமைக்கப்படும் என சட்டப்பேரவையில் அறிவிப்பு. தமிழக சட்டப்பேரவையில் இன்று செய்தித்துறை, பத்திரப்பதிவு துறை மற்றும் கைத்தறி நெசவாளர் துறை ஆகியவை மீது மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், சென்னை மாமல்லபுரத்தில் கைவினை சுற்றுலா கிராமம் ரூ.5.61 கோடி மதிப்பில் அமைக்கப்படும் என கைத்தறி, துணிநூல் துறை கொள்கை விளக்க குறிப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. கைவினை நல இளைஞர்களுக்கு நலனுக்காக சுற்றுலா … Read more

மாமல்லபுரம் சுற்றுலாத்தலங்களை பார்வையிட தடை.!

மாமல்லபுரம் சுற்றுலாத்தலங்களை பார்வையிட சுற்றுலா பயணிகளுக்கு மார்ச் 31-ம் தேதி வரை தடை விதிக்கப்பட்டுள்ளது. கொரோனா அச்சுறுத்தலை தொடர்ந்து இந்த  நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் தற்போது உலக நாடுகளை மிரட்டி வருகிறது. இந்த கொடூர வைரசால் உலகம் முழுவதும் 1,67, 511 பேர் பாதிக்கப்பட்டுள்ளார்.மேலும் 6,606 இறந்துள்ளனர். இந்நிலையில் தற்போது இந்தியாவிலும் பரவி உள்ளது. கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின்  எண்ணிக்கை தினமும் இந்தியாவில் அதிகரித்து கொண்டே செல்கிறது. இந்நிலையில் தமிழகத்தில் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழக … Read more

மாமல்லபுரத்தில் நான் எழுதிய "கவிதை" – நரேந்திர மோடி ட்விட்

தமிழகத்தில் சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் அக்.11 சீன அதிபர் ஜின்பிங்கும்-இந்திய பிரதமர் நரேந்திர மோடியும் சந்தித்து இரு தரப்பு உறவுகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தினர். சீன அதிபர் ஜின்பிங் மற்றும் மோடி இருவரும் பேச்சுவார்த்தை நடத்திய பிறகு கலை நிகழ்ச்சிகள் மற்றும் விருந்தில் பங்கேற்று சிறப்பித்தனர். இந்நிலையில், இந்திய பிரதமர் நரேந்திர மோடி மாமல்லபுரத்தில் கடற்கரையில் அமர்ந்திருந்த போது எழுதிய கவிதையை தமிழில் மொழிபெயர்த்து தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். Here is a Tamil translation of … Read more

இனி வெண்ணை உருண்டையை பார்க்கணுனா காசு கொடுக்கணும்..!

மாமல்லபுரம் தமிழகத்தின் முக்கிய வரலாற்று அடையாளமாக உள்ளது.சமீபத்தில் மாமல்லபுரத்திற்கு சீன அதிபர் ஜின்பிங் வந்து அங்கு உள்ள சிற்பங்களைப் பார்வையிட்டு பல்லவர்களின் கலை நயத்தை பார்த்து பாராட்டினார். ஜின்பிங்  மாமல்லபுரம் வந்து சென்றதால் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை கடந்த சில நாள்களாக அதிகரித்து காணப்பட்டது. மாமல்லபுரத்தில் உள்ள சில இடங்களுக்கு கட்டணம் வசூல் செய்யப்பட்டு வந்தது.அதில் கடற்கரைக் கோவில், கலங்கரை விளக்கம் போன்றவை அடங்கும்.இந்நிலையில் தற்போது கட்டண பட்டியலில் வெண்ணை உருண்டை பறையையும் இணைந்து உள்ளது. இந்த … Read more