Tag: Mahinda Rajapakse

ராஜபக்சேகளுக்கு இலங்கையை விட்டு வெளியேற தடை நீட்டிப்பு… உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு.!

ஆகஸ்ட் 2ஆம் தேதி வரையில் பசில் ராஜபக்சே மற்றும் மஹிந்த ராஜபக்சே  ஆகியோர் இலங்கையை விட்டு வெளியேற தடை விதிக்கப்பட்டுள்ளது.  இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி காரணமாக ஏற்பட்டஅரசியல் மாற்றம் இதுவரை அங்கு ஏற்பாடாத ஒன்று. அமைச்சர்கள் தொடர் ராஜினாமா, இலங்கை அதிபர் இலங்கையை விட்டு தப்பி ஓட்டம் என எதிர்பாரா திருப்பங்கள் அரங்கேறின. இதில் இலங்கை முன்னாள் அதிபர் கோத்தயபய ராஜபக்சே எப்போது திரும்பி வருவார் என உறுதியாக தெரியாத நிலையில், மற்ற ராஜபக்சேகளான பசில் […]

- 3 Min Read
Default Image

BigBreaking:இலங்கையில் துப்பாக்கி சூட்டிற்கு உத்தரவு .!

இலங்கையில் போராட்டகாரர்களினால் அரசு அலுலகங்கள் , வீடுகள் தீவைக்கப்பட்டு வந்த நிலையில் அரசு மற்றும் தனியார் சொத்துக்களுக்கு சேதம் ஏற்படுத்தினால் சுட்டு தள்ளுமாறு முப்படையினருக்கும் இலங்கையின் பாதுகாப்பு அமைச்சகம் உத்தரவு பிறப்பித்துள்ளது. நாட்டின் பல பகுதிகளில் போராட்டக்காரர்கள் தொடர்ந்து பொதுச் சொத்துகளைத் தாக்கி அழித்ததை அடுத்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஆளும் கட்சி அரசியல்வாதிகளுக்குச் சொந்தமான பல வீடுகள் சேதப்படுத்தப்பட்டு தீக்கிரையாக்கப்பட்டுள்ளதுடன், கடந்த இரண்டு நாட்களாக அரசாங்க ஆதரவாளர்கள் தாக்கப்பட்டுள்ளனர்.காவல்துறையினரால் கட்டுப்படுத்த முடியாததனால் ராணுவத்திற்கு இந்த உத்தரவு […]

#Sri Lanka 2 Min Read
Default Image

இலங்கையில் மகா சபை தேர்தல்….மகிந்தா ராஜபக்சே வேண்டுகோள்…!!

இலங்கை மகா சபை தேர்தலை நடத்த வேண்டுமென இலங்கையின் மகிந்தா ராஜபக்சே தெரிவித்துள்ளார். இலங்கை எதிர்க்கட்சி தலைவரான மகிந்த ராஜபக்சவின் இளைய மகனான ரோகித்த ராஜபக்சவுக்கு அண்மையில் திருமணம் நடைபெற்றது. சிங்கள முறைப்படியும், கிறிஸ்தவ முறைப்படியும் இந்த திருமணம் நடந்தது. இதையடுத்து, இந்து முறைபடி நடந்த திருமண நிகழ்வில் ராஜபக்சவின் நெருங்கிய உறவினர்கள் மட்டுமே பங்கேற்றனர். இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த எதிர் கட்சி தலைவர் ராஜபக்ச, கடந்த ஒன்றரை வருடங்களுக்கும் மேலாக ஒத்தி வைக்கப்பட்டிருக்கும் மாகாண சபைகளுக்கான தேர்தலையே அரசு உடனே நடத்த வேண்டும், என கூறியுள்ளார். […]

#Election 3 Min Read
Default Image