சென்னை : இந்திய சினிமாவில் அதிகம் சம்பளம் பெறும் நடிகைகளில் முன்னணியில் பிரியங்கா சோப்ரா தான் இருக்கிறார். தமிழ் சினிமாவில் நயன்தாரா அதிகம் வாங்கும் நடிகைகளில் முதலிடத்தில் இருக்கிறார் என்றால் இந்திய சினிமாவில் பிரியங்கா சோப்ரா என்பது பலருக்கும் தெரிந்த ஒன்று தான். குறிப்பாக, சமீபத்தில் கூட அவர் ஒரு படத்தில் நடிக்க ரூ.40 கோடி சம்பளம் வாங்கியதாக தகவல்கள் வெளியாகியிருந்தது. அதனைத்தொடர்ந்து தற்போது அவர் இயக்குநர் ராஜமௌலி இயக்கத்தில் மகேஷ் பாபுவிற்கு ஜோடியாக நடிக்க கேட்ட […]
மும்பை : இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமௌலியின் அடுத்த படமான ‘எஸ்.எஸ்.எம்.பி29’ திரைப்படம் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த படத்தில், மகேஷ் பாபுவுடன் பிரியங்கா சோப்ரா நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. படத்தின் படப்பிடிப்புக்காக படப்பிடிப்பிற்காக பிரியங்கா சோப்ரா தற்பொழுது ஐதராபாத்தில் இருக்கிறார். அவர் சமீபத்தில் ஹைதராபாத் விமான நிலையத்தில் காணப்பட்டார். மேலும், இந்த வார தொடக்கத்தில், அவர் இந்த புதிய படத்தை தொடங்குவதற்கு முன், சில்குர் பாலாஜி கோயிலுக்குச் சென்று ஆசி பெற்றார். இந்த நிலையில், ராஜமௌலி தனது […]
சென்னை : தெலுங்கானா அமைச்சர் கொண்டா சுரேகாவின் சர்ச்சைக்குரிய கருத்து தெலுங்கு திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நடிகை சமந்தாவின் விவாகரத்து, ரகுல் ப்ரீத் சிங் திருமணம், அக்கினேனி நாகார்ஜுனா குடும்பம், போதைப்பொருள், போன் ஒட்டுக் கேட்பது போன்ற பிரச்சனைகளை எழுப்பி கே.டி.ஆர் மீது அமைச்சர் கொண்டா சுரேகாவின் தகாத கருத்துகள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனால், தெலுங்கு திரையுலகமே கொண்டா சுரேகாவை #FilmIndustryWillNotTolerate என்ற ஹேஷ்டேக் மூலம் விமர்சித்து வருகின்றனர். பிரபல நடிகர் பிரகாஷ் ராஜ் தொடங்கிஎன்டிஆர், […]
ராயன் : தனுஷ் நடித்து இயக்கியுள்ள அவருடைய 50-வது படமான ‘ராயன்’ படம் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த ஜூலை 26-ஆம் தேதி ரிலீஸ் ஆகி மக்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று விமர்சனத்தை பெற்று வருகிறது. இது தனுஷின் 50-வது திரைப்படம் என்ற காரணத்தால் படத்தினை பார்த்துவிட்டு சினிமா பிரபலங்கள் பலரும் கூட தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள். அந்த வகையில், தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகராக இருந்து வரும் மகேஷ் பாபு படத்தினை பார்த்துவிட்டு தனுஷ் […]
திரிவிக்ரம் ஸ்ரீனிவாஸ் இயக்கத்தில் மகேஷ் பாபு நடித்து ஜனவரி 12-ஆம் தேதி வெளியான திரைப்படம் ‘குண்டூர் காரம்’. பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான இப்படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்றாலும், வசூலை வாரி குவித்தது இப்படம் திரையரங்குகளில் வெளியான நான்கு வாரங்களுக்குப் பிறகு OTT இல் திரையிடப்படுகிறது. அதன்படி, வரும் 9ம் தேதி நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் தெலுங்கு, இந்தி, தமிழ், மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியாகும் என்று படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. […]
அமைச்சர்கள் உதயநிதி , அன்பில் மகேஷ் ஆகியோர் பங்கேற்கும் மாநாடு என கூறி சிலர் வசூலித்ததாக லஞ்சஒழிப்பு துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. திருச்சியில், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் கலந்துகொள்ளும் மாநாடு நடைபெற உள்ளதாக கூறி சிலர் நான்கொடை வசூல் செய்துள்ளனர். மாநிலம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் பகுதிநேர ஆசிரியர்களிடம் இந்த வசூல் வேட்டை நடைபெற்றதாக கூறப்படுகிறது. இதனை லஞ்ச ஒழிப்பு துறையிடம் பாதிக்கப்பட்டவர்கள் […]
விஜய் – ஏ.ஆர்.முருகதாஸ் கூட்டணியில் வெளியான துப்பாக்கி, கத்தி, சர்க்கார், ஆகிய மூன்று திரைப்படங்களும் ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல விமர்சனத்தை பெற்று வசூல் ரீதியாகவும் மிகப்பெரிய வெற்றியை பெற்றுவிட்டது. இந்த மூன்று படங்களும் விஜயின் திரைப்பயணத்தில் மறக்க முடியாத படங்கள் என்று கூட கூறலாம். இப்படி மூன்று வெற்றிப்படங்களை விஜய்க்காக கொடுத்த முருகதாஸ் மீண்டும் விஜய்யை வைத்து ஒரு படம் இயக்க மாட்டாரா என பலர் ரசிகர்கள் ஆவலுடன் காத்திருப்பது உண்டு. தளபதி 65 திரைப்படத்தை எ.ஆர்.முருகதாஸ் […]
கடந்த 1950-ஆண்டுகளில் பத்திரிகைத் தொடராக வெளிவந்து இன்றளவும் மக்களால் விரும்பிப் படிக்கப்படும் அமார் கல்கியின் புகழ் பெற்ற நாவலை அடிப்படையாகக் கொண்டு பிரமாண்டமாக இரண்டு பாகங்களாக உருவாகியுள்ள திரைப்படம் “பொன்னியின் செல்வன்”. இந்த படத்தை இயக்குனர் மணிரத்னம் இயக்கியுள்ளார். இது தான் மணி ரத்தினத்தின் கனவும் திரைப்படம். 500 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்த படத்தை லைக்கா நிறுவனமும், மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனமும் இணைந்து தயாரித்துள்ளது. படத்திற்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ள்ளார். இந்த படத்தின் முதல் பாகம் […]
தமிழ் சினிமாவில் ரசிகர்களால் அன்போடு நடிப்பின் நாயகன் என்று அழைக்கப்படும் சூர்யா சினிமாவிற்குள் நுழைந்து இன்றுடன் 25-வது வருடத்தை பூர்த்தி செய்கிறார். அவருக்கு ரசிகர்கள் மற்றும் திரையுலக பிரபலங்கள் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகிறார்கள். சூர்யா சினிமாவிற்கு வந்து 25 ஆண்டுகள் ஆனதை கொண்டாடி வரும் அவரது ரசிகர்களுக்கு உற்சாகம் அளிக்கும் வகையில் ஒரு தகவல் கிடைத்துள்ளது. அது என்னவென்றால், சூர்யா 500 கோடி பட்ஜெட்டில் உருவாகும் பிரமாண்ட படத்தில் கெஸ்ட் ரோலில் நடிக்கவுள்ளாராம். இதையும் படியுங்களேன்- […]
நடிகர் விஜய் தற்போது வம்சி இயக்கத்தில் உருவாகி வரும் வாரிசு எனும் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்திற்கான படப்பிடிப்பு விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது. அடுத்த ஆண்டு பொங்கல் தினத்தை முன்னிட்டு இந்த படம் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார். மேலும் ஷாம், யோகிபாபு, சம்யுக்த்தா, சரத்குமார், பிரகாஷ் ராஜ், எஸ்.ஜே. சூர்யா உள்ளிட்ட பலரும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்கள். இதனையடுத்து, இந்த படத்தில் தெலுங்கு சூப்பர் […]
நடிகர் விஜய் தற்போது பீஸ்ட் படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்ததாக இயக்குனர் வம்சி இயக்கத்தில் தனது 66-வது படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை ராஷ்மிகா நடித்து வருகிறார். படத்தில் ஷாம், சரத்குமார், பிரபு, பிரகாஷ் ராஜ், சம்யுக்தா, யோகி பாபு, உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்கள். இந்த படத்தை தயாரிப்பாளர் தில் ராஜு தயாரிக்கிறார் படத்திற்கு இசையமைப்பாளர் தமன் எஸ் இசையமைத்து வருகிறார். இந்த படத்திற்கான முதற்கட்ட […]
தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக திகழும் மகேஷ் பாபு தற்போது சர்காரு வாரி பாட்டா படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த திரைப்படம் நாளை உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. படத்தை பார்க்க தெலுங்கு ரசிகர்கள் மட்டுமின்றி தமிழ் ரசிகர்களும் ஆவலுடன் உள்ளனர். இந்த படத்தை தொடர்ந்து அடுத்ததாக மேஜர் என்ற ஒரு புதிய படத்தை தயாரித்துள்ளார். இந்த படத்தின் இசைவெளியீட்டு விழா நேற்று ஹைதராபாத்தில் நடைபெற்றது . அந்த விழாவில் மகேஷ் பாபு இந்தி படங்களில் நடிப்பது […]
தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபுவுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பால் மக்கள் அதிகம் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதற்கிடையில், திரையுலக நட்சத்திரங்கள் அடுத்தடுத்து கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு வருவது கவலை அளிக்கிறது. ஏற்கனவே பல சினிமா நட்சத்திரங்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபு தனது சமூக ஊடக தளமான ட்விட்டர் மூலம் தனது கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது என்பதை தெரிவித்துள்ளார். அதில், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்ட போதிலும், கொரோனா […]
மகேஷ் பாபுவுடன் மாஸ்டர் படத்தில் உள்ள விஜய் புகைப்படத்தை வைத்து போஸ்டர் ஒன்றை ரசிகர்கள் எடிட் செய்துள்ளனர். தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகரான மகேஷ் பாபு இயக்குனர் ரசுராம் இயக்கத்தில் தற்போது ‘சர்காரு வாரி பாட்டா’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்தில் இவருக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். தமன் இசையமைக்கிறார். இப்படத்தை மகேஷ் பாபுவே தயாரிக்கிறார். இந்த திரைப்படம் அடுத்த ஆண்டு ஜனவரி 13 ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், […]
தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகரான மகேஷ் பாபுவின் தந்தை மற்றும் நடிகருமான கிருஷ்ணா அவர்களின் 78வது பிறந்தநாளை முன்னிட்டு, ஆந்திராவின் குண்டூர் மாவட்டத்திலுள்ள புர்ரிபாலம் கிராம மக்கள் அனைவருக்கும் தனது சொந்த செலவில் தடுப்பூசியை மருத்துவமனைகளுடன் இணைந்து நடிகர் மகேஷ் பாபு வழங்கியுள்ளார். தற்போது கொரோனா இரண்டாவது அலையின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், கொரோனா பரவலை கட்டுப்படுத்த பெல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் கொரோனாவை வெல்லும் பேராயுதமாக தடுப்பூசி தான் உள்ளது. […]
இயக்குனர் லோகேஷ் கனகராஜ் அடுத்ததாக தெலுங்கு நடிகர் மகேஷ் பாபுவை வைத்து ஒரு திரைப்படம் இயக்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. தமிழ் சினிமாவில் மாநகரம் , கைதி, மாஸ்டர் என மூன்று வெற்றி படங்களை கொடுத்த இயக்குனர் லோகேஷ் கனகராஜ் அடுத்ததாக நடிகர் கமல் ஹாசனை வைத்து விக்ரம் எனும் திரைப்படத்தை இயக்கி வருகிறார் . ராஜ் கமல் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்து வருகிறார். படத்திற்கான படப்பிடிப்பு மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. […]
தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபுவிற்கு ஜோடியாக தான் நடிக்க ஆவலுடன் இருப்பதாக மாளவிகா மோகனன் தெரிவித்துள்ளார். தமிழ் சினிமாவில் நடிகை மாளவிகா மோகனன் பேட்ட படத்தின் மூலம் அறிமுகமானார். முதல் படமே சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் வாய்ப்புக்கிடைத்தது. இந்த படத்தை தொடர்ந்து அடுத்ததாக நடிகர் விஜய்க்கு ஜோடியாக மாஸ்டர் படத்தில் நடித்து மிகவும் பிரபலமாகி விட்டார். இந்த படம் அவருக்கு நல்ல வரவேற்பை பெற்று கொடுத்து அவருக்கென்று தனி ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கி விட்டது என்ற […]
ராஜமௌலி அடுத்ததாக மகேஷ் பாபுவை வைத்து அட்வென்சர் படமொன்றை இயக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பாகுபலி படத்தின் மூலம் உலகம் முழுவதும் பிரபலமானவர் எஸ்.எஸ்.ராஜமௌலி . தற்போது ஆர்ஆர்ஆர் என்ற பிரமாண்ட பட்ஜெட்டில் உருவாகியுள்ள படத்தினை இயக்கியுள்ளார் .ராம் சரண் மற்றும் ஜூனியர் என்டிஆர் நடிப்பில் உருவாகியுள்ள இந்த திரைப்படம் விரைவில் ரிலீஸாக உள்ளது. இதனை தொடர்ந்து ராஜமௌலி இயக்கும் அடுத்த பிரமாண்ட படத்தினை குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.அதாவது சமீபத்தில் ராஜமௌலியின் தந்தை விஜயேந்திர பிரசாத் அளித்த […]
நடிகர் மகேஷ் பாபுவிற்கு ஆஸ்திரேலியா கிரிக்கெட் வீரர் வார்னர் பிறந்த நாள் வாழ்த்துக்கள் கூறியுள்ளார். தெலுங்கு திரையுலகில் உச்சத்தில் அதிக ரசிகர் பட்டாளத்தை கொண்ட ஒரு நடிகர் மகேஷ் பாபு, இந்நிலையில் இவருக்கு நேற்று 45 வது பிறந்தநாள் இதனை நேற்று அவரது ரசிகர்கள் பிரமாதமாக கொண்டாடி தீர்த்தனர், மேலும் இவரது பிறந்த நாளிற்காக அணைத்து சினிமா பிரபலங்களும் மகேஷ் பாபுவிற்கு பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்தனர். மேலும் ட்வீட்டரில் அவரது ரசிகர்கள் 60.2 மில்லியன் ட்வீட் […]
ஓ மை கடவுளே படத்தினை மகேஷ் பாபு அவர்கள் பார்த்து விட்டு படக்குழுவினருக்கு பாராட்டுகளை தெரிவித்துள்ளார். கடந்த பிப்ரவரி மாதத்தில் அஷ்வத் மாரிமுத்து இயக்கத்தில் வெளியான திரைப்படம் ‘ஓ மை கடவுளே’. இந்த படத்தில் அசோக் செல்வன், ரித்திகாசிங், வாணிபோஜன், ஷாரா, எம். எஸ். பாஸ்கர் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். மேலும், விது அயன்னா ஒளிப்பதிவில் லியான் ஜேம்ஸ் இசையமைத்திருந்தார். அதன் பின்னர், நடிகர் விஜய் சேதுபதி கடவுளாகவும், இயக்குநர் கௌதம் மேனன் கெஸ்ட் ரோலிலும் நடித்திருந்தார். […]