Tag: maharastra

நாக்பூர் கலவரம் : முக்கிய புள்ளியை தூக்கிய போலீசார்..யார் இந்த பாஹிம் கான் ? 

மகாராஷ்டிரா :  மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் வெடித்த வன்முறையானது பெரிய அளவில் பேசுபொருளாக வெடித்திருக்கிறது. சாம்பாஜி நகரிலுள்ள அவுரங்கசீப் கல்லறையை அகற்றவேண்டுமென ஒருதரப்பினர் வலியுறுத்த, அவுரங்கசீப் கல்லறையை அகற்ற மற்றொரு தரப்பு எதிர்ப்பு தெரிவித்தால் வன்முறை வெடித்து மக்கள் போராட்டங்களில் ஈடுபட்டு வருவதாக ஏற்கனவே செய்திகள் வெளியாகியிருந்தது. கடந்த மார்ச் (2025) 17-ஆம் தேதி  நாக்பூரில் நடந்த இந்த வன்முறை சம்பவங்களுக்குப் பிறகு இன்று நாக்பூர் அமைதிக்கு திரும்பியுள்ளது. திங்கட்கிழமை காலை விஎச்பி மற்றும் பஜ்ரங் தளம் நடத்திய […]

#Nagpur 6 Min Read
Nagpur Violence

மகாராஷ்டிராவில் வெடித்த வன்முறை… வீடுகளை விட்டு வெளியே வர தடை!

நாக்பூர் : மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் வன்முறை வெடித்துள்ள நிலையில் 144 தடை உத்தரவு அமலுக்கு வந்துள்ளது. நாக்பூரில் அவுரங்கசீப் சமாதிக்கு எதிரான போராட்டத்தின்போது வாகனங்கள் தீ வைத்து கொளுத்தப்பட்டதால் பதற்றம் நிலவுகிறது. சாம்பாஜி நகரிலுள்ள அவுரங்கசீப் கல்லறையை அகற்றவேண்டுமென ஒருதரப்பினர் வலியுறுத்த, அவுரங்கசீப் கல்லறையை அகற்ற மற்றொரு தரப்பு எதிர்ப்பு தெரிவித்தால் வன்முறை வெடித்ததாக கூறப்படுகிறது. இந்த வன்முறையில், வாகனங்கள் சேதப்படுத்தப்பட்டு எரிக்கப்பட்டன, கல் வீச்சு நிகழ்ந்தது மற்றும் ஒரு JCB இயந்திரமும் தீக்கிரையாக்கப்பட்டது. பெரும் […]

#Nagpur 3 Min Read
aurangzeb kabar in maharashtra

Live : மகாராஷ்டிரா ரயில் விபத்து முதல்…ஈரோடு தொகுதி இடைத்தேர்தல் வரை!

சென்னை :  நேற்று (ஜனவரி 22 ) மாலை 5 மணியளவில் மகாராஷ்டிரா மாநிலம் ஜல்கான் மாவட்டத்தில் மும்பை நோக்கி செல்லும் புஷ்பக் எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணித்த பயணிகளில் 12 பேர் வேறு ஒரு ரயிலில் மோதி பரிதாபமாக உயிரிழந்தனர். அவசரகால பிரேக் என்பதால் தண்டவாளத்தில் உராய்வு ஏற்பட்டு தீப்பொறிகள் பறந்துள்ளன. இதனை பொதுப் பெட்டியில் இருந்த பயணிகள், ரயிலில் தீப்பிடித்துவிட்டது என வதந்தி பரவியதை நம்பி, அச்சத்தில், ரயிலில் இருந்து இரு வழிகளிலும் குதித்து ஓடியுள்ளனர். […]

#ElectionCommission 3 Min Read
live news

தீ விபத்து வதந்தி., 12 பேர் பரிதாப பலி! மகாராஷ்டிரா ரயில் விபத்தில் நடந்தது என்ன? 

மும்பை : மகாராஷ்டிரா மாநிலம் ஜல்கான் மாவட்டத்தில் நேற்று (ஜனவரி 22 ) மாலை 5 மணியளவில் மும்பை நோக்கி செல்லும் புஷ்பக் எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணித்த பயணிகளில் 12 பேர் வேறு ஒரு ரயிலில் மோதி பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த விபத்தில் மேலும் 10 பயணிகள் படுகாயமுற்றனர் இதில் 4 பேர் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.  இந்த ரயில் விபத்தானது ஜல்கான் மாவட்டத்தில் மஹேஜி மற்றும் பர்தானே நிலையங்களுக்கு இடையே பச்சோரா அருகே  […]

#Train Accident 7 Min Read
Jalgaon - Pushpak Express Train accident

Live : ஃபெஞ்சல் புயல் மீட்பு பணிகள் முதல்… விண்ணில் பாயும் பிஎஸ்எல்வி சி59 ராக்கெட் வரை…

சென்னை : ஃபெஞ்சல் புயல் கடந்த ஞாயிற்று கிழமையே கரையை கடந்துவிட்டாலும், இன்னும் அதன் தாக்கம் வடதமிழக மாவட்டங்களில் பல்வேறு பகுதிகளில் இருந்து வருகிறது. இன்னும் சில இடங்களில் மக்கள் வசிக்கும் பகுதிகளில் தேங்கிய மழைநீரை வெளியேற்றும் பணிகள் தொடர்ந்து வருகிறது. விழுப்புரம் மாவட்டத்தில் இன்றும் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. கடலூரில் 3 நாட்களுக்கு பிறகு இன்று பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்டுள்ளன. நேற்று, ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து விண்ணில் ஏவப்படுவதாக இருந்த பிஎஸ்எல்வி சி59 ராக்கெட் கடைசி […]

Cyclone Fengal 3 Min Read
Today Live 05122024

ஆட்சி அமைக்க உரிமை கோரினார் தேவேந்திர பட்னாவிஸ்… நாளை முதல்வராக பதவியேற்பு!

மகாராஷ்டிரா: மகாராஷ்ட்ரா முதல்வர் பதவி யாருக்கு என்ற போட்டி ஏக்நாத் ஷிண்டே, அஜித் பவார், பாஜக தேவேந்திர ஃபட்னாவிஸ் ஆகியோருக்கு இடையே நடந்து வந்தது. தற்பொழுது அந்த போட்டி முடிவுக்கு வந்தது. இன்று நடைபெற்ற பாஜக சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் அதன் தலைவராக தேவேந்திர ஃபட்னாவிஸ் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். தலைவராக தேர்வு செய்யப்பட்ட பின்னர், பிரதமர் நரேந்திர மோடியின் ஆதரவுக்கு நன்றி தெரிவித்த தேவேந்திர ஃபட்னாவிஸ், பிஜேபி சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில், தன்னை சட்டமன்றக் கட்சியின் […]

#BJP 4 Min Read
Devendra Fadnavis

மகாராஷ்டிரா புதிய முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ்!  ஏக்நாத் ஷிண்டேவுக்கு என்ன பொறுப்பு?

மும்பை : மகாராஷ்டிரா மாநில தேர்தல் முடிவுகள் வெளியாகி 10 நாட்கள் கடந்தும் அம்மாநில புதிய முதலமைச்சர் யார் என்ற கேள்விக்கு விடை கிடைக்காமல் இருந்து வந்த நிலையில், ஏற்கனவே கூறப்பட்டு வந்தது போல பாஜக சார்பில் தேவேந்திர பட்னாவிஸ் புதிய முதலமைச்சராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதற்காக இன்று, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், குஜராத் மாநில முன்னாள் முதல்வர் விஜய் ரூபானி தலைமையில் மகாராஷ்டிரா பாஜக எம்எல்ஏக்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் தேவேந்திர பட்னாவிஸை […]

#BJP 3 Min Read
Devendra Fadnavis and Eknath Shinde

முடிவுக்கு வந்த முதலமைச்சர் சஸ்பென்ஸ்? மகாராஷ்டிரா அரசியலில் முக்கிய திருப்பம்!

மும்பை : மகாராஷ்டிரா மாநில சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் வெளியாகி 10 நாட்களை கடந்தும் இன்னும் அம்மாநில புதிய முதலமைச்சர் யார் என்கிற கேள்விக்கு தெளிவான விடை கிடைக்கவில்லை. மொத்தமுள்ள 288 தொகுதிகளில் 230 தொகுதிகளில் பாஜக தலைமையிலான மகாயுதி கூட்டணி வெற்றிபெற்றது. பாஜக மட்டுமே தனித்து 132 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. இப்படியான இமாலய வெற்றிக்கு பிறகும் முதலமைச்சர் சஸ்பென்ஸ் அங்கு நீடித்து வருகிறது. 132 தொகுதிகளை பெற்றுள்ள பாஜகவுக்கு இன்னும் 13 உறுப்பினர்களின் ஆதரவு […]

#BJP 6 Min Read
Devendra Fadnavis - Eknath shinde - Ajit Pawar

மகாராஷ்டிரா புதிய முதல்வர் யார்? பதவியேற்பு விழா எப்போது? வெளியானது புதிய தகவல்

மும்பை : மகாராஷ்டிரா மாநில சட்டமன்ற தேர்தல் நிறைவுற்று கடந்த சனிக்கிழமை (நவம்பர் 23) அன்றே முடிவுகள் வெளியாகிவிட்டது. மேலும், பாஜக தலைமையிலான மகாயுதி கூட்டணி மாபெரும் வெற்றிபெற்றது. மொத்தமுள்ள 288 தொகுதிகளில் பாஜக மட்டுமே தனித்து 132 தொகுதிகளை கைப்பற்றியது. பெரும்பான்மைக்கு இன்னும் 13 உறுப்பினர்கள் மட்டுமே தேவை என்ற நிலையில், ஒரு வார காலம் ஆகியும் இன்னும் அங்கு முதலமைச்சர் யார் எப்போது புதிய அரசாங்கம் பதவி ஏற்கும் என்ற விவரங்கள் இன்னும் வெளியாகாமல் […]

#BJP 4 Min Read
DEVENDRA FADNAVIS - EKNATH SHINDE - AJIT PAWAR (1)

LIVE : உருவாகும் ‘ஃபெங்கல்’ புயல் முதல் …நாடாளுமன்ற அவை ஒத்திவைப்பு வரை!

சென்னை : வங்கக்கடலில் உருவாகியுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்னும் சில மணி நேரங்களில் புயலாக உருவெடுக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், தமிழகம் நோக்கி நகர்ந்து வருவதில் கரையைக் கடக்கும் இடம் மாறலாம் என கூறப்படுகிறது. நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத் தொடரில் மக்களவை மற்றும் மாநிலங்களவை என இரு அவைகளும் வரும் டிச-2ம் தேதி வரையில் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அதானி, மணிப்பூர் விவகாரம் குறித்த எதிர்க்கட்சிகளின் அமளியால் இந்த ஒரு வாரமாக நடைபெறவேண்டிய […]

#Chennai 2 Min Read
Live - Cyclone to Conference

மகாராஷ்டிரா முதலமைச்சர் ரேஸில் பின்வாங்கிய ஷிண்டே! பரபரப்பு பேட்டி! 

தானே : அண்மையில் நடைபெற்று முடிந்த மகாராஷ்டிரா மாநில சட்டமன்ற தேர்தலில் பாஜக தலைமையிலான மகாயுதி கூட்டணி மாபெரும் வெற்றி பெற்றது. மொத்தமுள்ள 288 இடங்களில் பாஜக மட்டுமே தனித்து 132 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. பெரும்பான்மைக்கு 13 உறுப்பினர்களின் ஆதரவு மட்டுமே தேவை என்ற நிலை உள்ளது. இப்படியான சூழலில், கடந்த முறை போல பாஜகவுக்கு ஆதரவு தெரிவித்து முதலமைச்சர் பொறுப்பை கேட்கலாம் என்ற எண்ணத்தில் சிவசேனா கட்சி தலைவர் ஏக்நாத் ஷிண்டே இருந்தார் எனக் […]

#BJP 7 Min Read
Shiv sena Leader Eknath Shinde

மகாராஷ்டிரா புதிய முதலமைச்சர் யார்? ராஜினாமா செய்தார் ஏக்நாத் ஷிண்டே! 

மும்பை : 288 தொகுதிகள் கொண்ட மகாராஷ்டிராவில் சட்டமன்ற தேர்தல் நடைபெற்று கடந்த சனிக்கிழமை முடிவுகள் வெளியானது. இந்த முறையும் பாஜக தலைமையிலான மகாயுதி கூட்டணி மாபெரும் வெற்றி பெற்றுள்ளது. இந்த முறை பாஜக 132 இடங்களை தனித்து பெற்றுள்ளது. பெரும்பான்மைக்கு இன்னும் 13 உறுப்பினர்களின் ஆதரவு மட்டுமே போதும் என்ற சூழல் நிலவுகிறது. கடந்த முறை தேர்தலில் பாஜக அதிக இடங்களை (105) பெற்றிருந்தாலும் , சிவசேனா ஆதரவுடன் அவர்களுக்கு முதலமைச்சர் பதவியை விட்டுக்கொடுத்து ஆட்சியை […]

#BJP 5 Min Read
Maharastra CM Eknath shinde - Maharastra Deputy CM Devindra Fadnavis

ஒரு பக்கம் ஏக்நாத் ஷிண்டே முன்னிலை.. மறுபக்கம் உத்தவ் தாக்கரே மகன் பின்னடைவு! தேர்தல் நிலவரம் என்ன?

மும்பை : மகாராஷ்டிரா மாநிலத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில், வாக்கு எண்ணிக்கை இன்று காலை தொடங்கியது. அதில், பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இரண்டு தொகுதிகள் தான் வோர்லி மற்றும் கோப்ரே. அதிலும் நட்சத்திர தொகுதியான வோர்லி மீது தான் அனைவரின் கண்களும் இருந்தது. இங்கு தான் உத்தவ் தாக்கரே மகனான ஆதித்யா தாக்கரே போட்டியிடுகிறார். சிவேசனா கட்சியின் சார்பாக போட்டியிட்ட அவர் பெரும் முன்னிலையில் இருப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவர் அந்த தொகுதியில் தற்போது 42,912 வாக்குகளில் […]

#BJP 4 Min Read
Eknath Shinde - Aaditya Thackeray

அடித்து நொறுக்கிய பாஜக! சறுக்கிய காங்கிரஸ்! மாகாராஷ்டிரா நிலவரம்…

மும்பை : மகாராஷ்டிரா மாநில சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் எண்ணப்பட்டு முன்னணி நிலவரங்கள் வெளியாகி வருகின்றன. இதில் காலை முதலே பாஜக தலைமையிலான மகாயுதி கூட்டணி பெரும்பாலான தொகுதியில் முன்னிலை பெற்று வருகின்றன. காலை 11 மணி நிலவரப்படி, பாஜகவின் மகாயுதி கூட்டணியில் பாஜக 125 தொகுதிகளில் முன்னிலை பெற்று வருகின்றன.  தேசியவாத காங்கிரஸ் (அஜித் பவார்) 36 தொகுதிகளிலும், சிவசேனா (ஏக்நாத் ஷிண்டே) கட்சி 57 இடங்களிலும் முன்னிலை பெற்று வருகின்றன. காங்கிரஸ் தலைமையிலான மகா […]

#BJP 3 Min Read
Devendra Fadnavis - Eknath shinde - Ajit Pawar

ஓய்ந்தது பிரச்சாரம்.! மகாராஷ்டிரா, ஜார்கண்டில் நாளை மறுநாள் வாக்குப்பதிவு.!  

டெல்லி : மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள 288 சட்டப்பேரவை தொகுதிகளுக்குமான தேர்தல் மற்றும் ஜார்கண்ட் மாநிலத்தில் 38 தொகுதிகளுக்கான 2ஆம் கட்ட சட்டப்பேரவை தேர்தல் வாக்குப்பதிவு நாளை மறுநாள் நடைபெற உள்ளது. இதற்கான தீவிர தேர்தல் பரப்புரையில் பாஜக, காங்கிரஸ், ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா, சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் உள்ளிட்ட கட்சித் தலைவர்கள் பரப்புரை பணியில் மிக தீவிரமாக ஈடுப்பட்டு வந்தனர். இந்த தேர்தல் பிரச்சாரங்கள் இன்று மாலை 5 மணியுடன் நிறைவடைந்தது. நாளை மறுநாள் மேற்கண்ட […]

#BJP 3 Min Read
Maharastra Jharkhand Electiion

“காங்கிரஸ் கட்சியின் ATM-கள் என்ன தெரியுமா.?” பிரதமர் மோடி கடும் தாக்கு.!

மும்பை : மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள 288 சட்டமன்ற தொகுதிக்கும் வரும் நவம்பர் 20ஆம் தேதி ஒரே கட்டமாக சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதில் பாஜக தலைமையில் சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் (அஜித் பவார்) கூட்டணியும், காங்கிரஸ் தலைமையில் சிவசேனா (உத்தவ் தாக்கரே அணி), தேசியவாத காங்கிரஸ் (அஜித் பவார்) கூட்டணியும் களம் காண்கின்றனர். இந்த தேர்தலுக்காக பாஜக கூட்டணிக்கு ஆதரவாக பேசிய தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுப்பட்டு வரும் பிரதமர் மோடி, இன்று  அகோலா […]

#BJP 4 Min Read
PM Modi

காஷ்மீர், ஹரியானா., அடுத்தது மகாராஷ்டிரா தான்.! தலைமை தேர்தல் அதிகாரி புதிய தகவல்.!

மும்பை : 10 ஆண்டுகளுக்கு பிறகான ஜம்மு காஷ்மீர் சட்டமன்ற தேர்தல் மற்றும் ஹரியானா சட்டமன்ற தேர்தலை அடுத்து இந்தாண்டு இறுதிக்குள் மகாராஷ்டிரா மாநில சட்டமன்ற தேர்தலும் நடைபெற உள்ளது. அதற்கான முன் அறிவிப்பை இந்திய தலைமை தேர்தல் அதிகாரி அறிவித்துள்ளார். டெல்லியில், தலைமை தேர்தல் அதிகாரி ராஜிவ் குமார் இன்று செய்தியாளர்களிடம் மகாராஷ்டிரா தேர்தல் குறித்து கூறுகையில்,”மகாராஷ்டிராவில் மொத்தம் 288 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. அதில், 25 எஸ்.சி தொகுதிகள் மற்றும் 29 எஸ்.டி தொகுதிகள் […]

ECI 5 Min Read
Maharastra Assembly Election

பாலியல் குற்றங்களை மன்னிக்க முடியாது., குற்றவாளிகள் தப்பிக்க கூடாது.! பிரதமர் மோடி ஆவேசம்.! 

டெல்லி : பெண்களுக்கு எதிரான குற்றங்களை மன்னிக்கமுடியாது, அத்தகைய குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என பிரதமர் மோடி கருத்து தெரிவித்துள்ளார். கடந்த ஆகஸ்ட் மாதம் 9ஆம் தேதி கொல்கத்தா மருத்துவமனை கல்லூரியில் பெண் பயிற்சி மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் நாடெங்கும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இதனை அடுத்து மகாராஷ்டிராவில் எல்.கே.ஜி குழந்தைகள் பாலியல் துன்புறுத்தல், பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை என ஆரம்பித்து தமிழ்நாட்டில் கிருஷ்ணகிரியில் பள்ளி […]

#Delhi 8 Min Read
PM Modi

மகளிருக்காக ரூ.2500 கோடி மதிப்பீட்டில் சுயஉதவிக் குழு திட்டம்.! பிரதமர் மோடி அறிவிப்பு.!

டெல்லி : ரூ.2,500 கோடி மதிப்பீட்டில் லக்பதி திதி சம்மேளனம் (மகளிர் சுயஉதவிக் குழு) திட்டத்தை நாளை மகாராஷ்டிராவில் பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார். பிரதமர் மோடி, போலந்து மற்றும் உக்ரைன் ஆகிய நாடுகளுடனான தனது 3 நாள் அரசுப் பயணத்தை முடித்து கொண்டு இந்தியா திரும்ப உள்ளார். நாளை ராஜஸ்தான் மற்றும் மகாராஷ்டிரா ஆகிய மாநிலத்தில் நடைபெறும் நலத்திட்ட நிகழ்வுகளில் பிரதமர் கலந்து கொள்ள உள்ளார். இதில், மகாராஷ்டிரா நிகழ்வு பற்றி பிரதமர் மோடி தனது […]

#Delhi 4 Min Read
PM Modi

மகாராஷ்ட்ராவில் அடுத்தடுத்து நேர்ந்த துயரம்.. பள்ளி மாணவிகளுக்கு பாலியல் வன்கொடுமை.! 

மகாராஷ்டிரா : பத்லாபூரில் எல்.கே.ஜி சிறுமிகள் மற்றும் அகோலா மாவட்டத்தில் 6 பள்ளி மாணவிகள் என அடுத்தடுத்து பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன. மகாராஷ்டிரா மாநிலம் பத்லாபூரில் செயல்பட்டு வரும் ஒரு தனியார் பள்ளியில் பயிலும் 4 வயது எல்கேஜி சிறுமிக்கு கடந்த வாரம் உடல்நல குறைவு ஏற்பட்டுள்ளது. சிறுமியை பெற்றோர்கள் சோதித்து பார்த்ததில் சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளானது தெரியவந்துள்ளது. இதேபோல இன்னொரு சிறுமி “தான் பள்ளிக்கு செல்லவில்லை” என கூறியுள்ளார். அந்த சிறுமியிடமும் அவர்களது […]

Akola 7 Min Read
Sexual Harrasement