சூடாக சப்பாத்தி தரவில்லை.. வெறியில் மாமியாரை கொன்ற மருமகன்..!மத்திய பிரதேசத்தில் சூடாக சப்பாத்தி சுட்டுத்தரவில்லை என மாமியாரை தடியால் அடித்து கொன்ற மருமகனை காவல்துறையினர் கைது செய்தனர்.