யாரும் எதிர்பாக்காத நிலையில் திசை மாறிய 'மகா ' புயல்

வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு நிலையாக உருவாகி படிப்படியாக வலுப்பெற்று ‘மகா’ புயலாக மாறியது . இதனால் தமிழகத்தில் 3 நாட்களாக பரவலாக மழை பெய்தது. இதற்கிடையில் ‘மகா’ புயல் தமிழகத்தை விட்டு விலகி அரபிக்கடலில் லட்சத்தீவுகளை தாண்டி நகர்ந்து சென்றதால்  தமிழகத்தில் மழையின் அளவு குறைந்தது . இந்நிலையில் யாரு எதிர்பாராத விதமாக மகா புயல் குஜராத்தை நோக்கி நகர்ந்து வருகிறது. மகா புயல் வரும் 6ம் தேதி குஜராத்தில் கரையை கடக்கும் என வானிலை மையம் … Read more