மத்திய பிரதேசத்தில், பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு ஒரு ஆடு ரூ.5.5 லட்சத்திற்கு விற்பனையாகியுள்ளது. மத்திய பிரதேசத்தில், பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு ஒரு ஆடு ரூ.5.5 லட்சத்திற்கு விற்பனையாகியுள்ளது. மொயின் கான் என்பவர் 10 மாதங்களாக ஒரு கருப்பு ஆட்டை வளர்த்து வந்துள்ளார். அந்த ஆடு 4 அடி உயரமும், சுமார் 175 கிலோ எடையும் கொண்டது ஆகும். இந்த ஆட்டிற்கு பாதாம், முந்திரி, கருப்பு திராட்சை உள்ளிட்டவற்றை தான் அவர் உணவாக கொடுத்து வந்துள்ளார். மிகப்பெரிய உருவம் […]
கிணற்றில் விழுந்த 8 வயது சிறுமியை பார்க்க வந்தவர்களுக்கு நேர்ந்த விபரீதம். மத்திய பிரதேச மாநிலத்தில், விடிஷாவில் நேற்று மாலை 8 வயது சிறுமி ஒருவர் கிணற்றின் அருகே விளையாடிக்கொண்டிருந்த போது தவறுதலாக விழுந்துள்ளார். இந்த தகவல் கிராமம் முழுவதும் பரவிய நிலையில், கிணற்றில் விழுந்த சிறுமியை பார்க்க கிணற்றை சுற்றி பெரிய கூட்டம் கூடியுள்ளது. அந்த கிணற்றை சுற்றி ஒரு பெரிய கூட்டமே கூடி நின்று உள்ளது. இந்நிலையில் கிணற்றின் ஒரே சுவற்றில் 40க்கும் மேற்பட்டோர் […]
கன்வர்லால் என்பவர், தடுப்பூசிக்கு பயந்து ஆதார் அட்டையுடன் மரத்தின் மேல் ஏறியுள்ளார். மத்திய பிரதேசத்தின் ராஜ்கர் மாவட்டத்தின் படங்கலன் கிராமத்தில், கொரோனா தடுப்பூசி முகாம் நடத்துவதற்காக சுகாதாரத்துறை அந்த கிராமத்திற்கு சென்று உள்ளது. இதனையடுத்து கிராம மக்கள் அனைவரும் தடுப்பூசி மையத்திற்கு வருமாறு அழைக்கப்பட்டனர். அந்த கிராமத்தில் வசிக்கும் கன்வர்லால் என்பவர் தடுப்பூசி முகாமிற்கு சென்றுள்ளார். ஆனால் தடுப்பூசி வழங்கப்படுவதை கண்ட தடுப்பூசி செலுத்திக் கொள்ள மறுத்துவிட்டார். மேலும் அவருக்கு தடுப்பூசி செலுத்த பயம் என்பதால், தடுப்பூசி […]
தகனம் செய்வதற்கு சில நிமிடங்களுக்கு முன் திடீரென்று எழுந்து அழுத பெண். மத்தியபிரதேசம், பரமத்தியில் உள்ள, முடலே என்ற கிராமத்தில் உள்ள சகுந்தலா கெய்க்வாட் என்ற 76 வயது பெண்மணிக்கு சில நாட்களுக்கு முன் கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டது. இதனையடுத்து, அவரது வீட்டின் தனிமை படுத்தப்பட்டார். ஆனால் அவரது நிலைமை மோசமடைந்ததையடுத்து குடும்பத்தினர் அவரை பரமத்தியில் உள்ள ஒரு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அப்பெண் தனியார் வாகனத்தின் மூலம் பரமத்தியில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு […]
கொரோனாவால் உயிரிழந்தவர்களின் உடல்களை சிறைக்கைதி ஒருவர் தானாக முன்வந்து அடக்கம் செய்யும் பணியில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டுள்ளார்…. இந்தியாவில் பரவி வரும் கொரோனா இரண்டாவது அலை நாட்டில் கோரத்தாண்டவம் நிகழ்த்தி வருகிறது, இந்நிலையில் உயிரிழப்பும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மேலும் இன்று மட்டும் 3,915 பேர் உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது. இந்நிலையில் மத்திய பிரதேசத்தை சேர்ந்த ஷ்யாம் பாபா என்பவர் 2009 ஆம் ஆண்டு நடைபெற்ற கொலை குற்றம் ஒன்றில் தண்டனை பெற்று சிறையில் அடைக்கப்பட்டார். அவர் […]
கூலி தொழிலாளிக்கு அடித்த அதிஷ்டம். மத்திய பிரதேசத்தின் பன்னா மாவட்டத்தில், சுபால் என்ற தொழிலாளி, வைர சுரங்கம் ஒன்றில் வேலை செய்து வருகிறார். இவருக்கு சமீபத்தில் 7.5 காரட் அளவிலான மூன்று வைர கற்கள் கிடைத்துள்ளது. இதனையடுத்து அந்த கூலி தொழிலாளி அந்த வைர கற்களை, வைர அலுவலகத்தில் ஒப்படைத்தார். அங்கு அந்த வைரம் ஏழாம் விடப்பட்டு, தொழிலாளி சுப்பாலுக்கு 12% வரி போக மீதம் 88% தொகையான ரூ.35 லட்சத்தை கொடுத்துள்ளனர்.
மத்திய பிரதேசத்தில் வங்கிகள், நகைக்கடை, நகை கடன் வழங்கும் நிதி நிறுவனங்ளுக்குள் நுழையும் போது முகக்கவசம் அணிந்திருக்க கூடாது. இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இதனை கட்டுப்படுத்த அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில், மக்கள் வெளியே செல்லும் போது, கண்டிப்பாக முகக்கவசம் அணிந்து செல்ல வேண்டும் என்றும், சமுக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், மத்திய பிரதேசத்தில் வங்கிகள், நகைக்கடை, நகை கடன் […]