Tag: maduraihc

சாத்தான்குளம் இரட்டைக்கொலை – காவலர் பரபரப்பு சாட்சியம்!

காவல் நிலையத்திலிருந்து வரும்போதே இருவரும் காயத்துடன் இருந்தனர் என்று நீதிமன்றத்தில் பரபரப்பு சாட்சியம். சாத்தான்குளம் காவல் நிலையத்திலிருந்து வரும்போதே ஜெயராஜ், பென்னிக்ஸ் காயத்துடன் இருந்தனர் என்று சாத்தான்குளம் வழக்கில் காவலர் மாரிமுத்து மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் பரபரப்பு சாட்சியம் அளித்தார். 2 பேரையும் கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு போலீசார் முத்துராஜ், செல்லத்துரைத்தான் அழைத்து சென்றனர். கோவில்பட்டி கிளைசிறை மாரிமுத்து 2 போலீசாரையும் நீதிபதி முன் அடையாளம் காட்டினர். இதனிடையே, சாத்தான்குளம் ஜெயராஜ், அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோர் […]

maduraihc 3 Min Read
Default Image

#BREAKING: அரியலூர் மாணவி தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம் – நீதிமன்றம் உத்தரவு!

தஞ்சை பள்ளி மாணவி தற்கொலை வழக்கை சிபிஐக்கு மாற்றி உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு. அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த 12-ஆம் வகுப்பு மாணவி தற்கொலை வழக்கை சிபிஐக்கு மாற்றம் செய்து உயர்நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. மாணவி தற்கொலை வழக்கை சிபிஐக்கு மாற்றம் வேண்டும் என்று கோரிக்கைகள் எழுந்த நிலையில், தற்போது அந்த வழக்கை சிபிஐக்கு மாற்றம் செய்து உயர்நீதிமன்றம் மதுரை உத்தரவு பிறப்பித்துள்ளது. அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த 12-ஆம் வகுப்பு மாணவி தஞ்சையில் படித்து வந்த […]

#CBI 4 Min Read
Default Image

ஒன்றிய அரசு என்று கூற தடை விதிக்க முடியாது- மதுரை கிளை அதிரடி..!

மத்திய அரசை ஒன்றிய அரசு என அழைப்பதற்கு  தடைவிதிக்க உத்தரவிட கோரிய மனு தள்ளுபடி செய்யப்பட்டது. உயர்நீதிமன்ற மதுரை கிளையில் திண்டுக்கல்லை சார்ந்த ராமசாமி என்பவர் பொதுநல வழக்கை தாக்கல் செய்து இருந்தார். அதில், சமீபத்தில் தமிழகத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் திமுக பெருபான்மையுடன் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது. திமுக ஆட்சி அமைத்த பின்னர், தமிழக முதல்வர் மற்றும் அமைச்சரவையில் உள்ள அமைச்சர்கள் மத்திய அரசை ஒன்றிய அரசு என்று கூறி வருகிறார்கள். இந்திய அரசை […]

maduraihc 3 Min Read
Default Image

கைதி முத்து மனோவின் உடலை ஜூலை 2-க்குள் பெற வேண்டும் -மதுரைக் கிளை உத்தரவு..!

ஜூலை 2-ம் தேதி மதியம் 3 மணிக்குள் கைதி முத்து மனோ உடலை உறவினர்கள் பெற்றுக்கொள்ள வேண்டும் என மதுரைக் கிளை உத்தரவு.  திருநெல்வேலி மாவட்டம் வாகைகுளம் கிராமத்தைச் சேர்ந்தவர் முத்து மனோ. இவர்  ஆயுதங்களைப் பதுக்கி வைத்திருந்ததாக களக்காடு காவல்துறையால் கைது செய்யப்பட்டு தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் சிறையில் அடைக்கப்பட்டார். பின் கடந்த ஏப்ரல் 22-ம் தேதி மற்றொரு வழக்கில் நாங்குநேரி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். அங்கு சக கைதிகளால் தாக்கப்பட்ட […]

maduraihc 4 Min Read
Default Image

“பொது இடங்களில் உள்ள அங்கீகரிக்கப்படாத சிலைகளை அகற்ற வேண்டும்” உயர்நீதிமன்ற மதுரை கிளை!

தமிழகத்தில் பொது இடங்கள், சாலையோரங்கள், அரசு இடங்களில் உள்ள அங்கீகரிக்கப்படாத சிலைகளை அகற்ற உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் பொது இடங்களில், அனுமதியின்றி நிறுவப்பட்ட சிலைகளை அகற்ற வேண்டும் என்று தஞ்சாவூரை சேர்ந்த வைரசேகர் என்பவர், உயர்நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல வலக்கை தாக்கல் செய்தார். அந்த வழக்கு இன்று நீதிபதிகள் சிவஞானம் ஆனந்தி அமர்வுக்கு விசாரணைக்கு வந்தது. அந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், அனுமதியின்றி பொது இடங்களில் வைக்கப்பட்ட சிலைகளை அகற்ற 2016 மத்திய […]

maduraihc 3 Min Read
Default Image

முதுகலை ஆசிரியர் பணியிட தேர்வு.. பதில்தர உத்தரவு..!

ஆசிரியர் தேர்வு வாரியம் சார்பில் நடைபெற உள்ள முதுகலை ஆசிரியர் நியமன தேர்வுக்கு 40 வயது கடந்தவர்கள் விண்ணப்பிக்க முடியாது என வெளியிட்ட அறிவிக்கையை ரத்து செய்ய உத்தரவிடக் கோரி மதுரை உயர் நீதிமன்றக்கிளை வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் தமிழக பள்ளிக் கல்வித்துறை செயலாளர், ஆசிரியர் தேர்வு வாரியத் தலைவர் பதில் தர உயர்நீதிமன்ற கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.

maduraihc 1 Min Read
Default Image

டிஎன்பிஎஸ்சி நியமனம்: பதில் தராவிட்டால் லஞ்ச ஒழிப்புத் துறை விசாரணை- உயர்நீதிமன்ற மதுரை கிளை எச்சரிக்கை!

டிஎன்பிஎஸ்சி நியமனம் குறித்த கேள்விகளுக்கு பதிலளிக்கவில்லை என்றால், ஊழல் மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறை விசாரணைக்கு பரிந்துரைக்க நேரிடும் என உயர்நீதிமன்ற மதுரை கிளை எச்சரித்துள்ளது. டிஎன்பிஎஸ்சி குரூப் 1 நியமனத்தில் தமிழ் வழியில் கற்றோருக்கான 20 சதவீத இட ஒதுக்கீட்டில் தமிழ் பயின்றவர்களை தவிர்த்து, கல்லூரிக்குச் சென்று பட்டம் பெற்றவர்களை மட்டும் கொண்டு குரூப் 1 நியமனத்தை நடத்த வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு, விசாரணைக்கு வந்தது. அப்பொழுது, […]

#TNPSC 3 Min Read
Default Image

7 பேர் விடுதலை: “ஆளுநருக்கு நீதிமன்றம் உத்தரவிட இயலாது” – தமிழக அரசு

ராஜிவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட 7 பேரின் விடுதலை தொடர்பாக ஆளுநருக்கு நீதிமன்றம் எந்தொரு உத்தரவையும் பிறப்பிக்க இயலாது என உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தமிழக அரசு தெரிவித்துள்ளது. ராஜிவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட பேரறிவாளன் உட்பட 7 பேரை விடுதலை செய்யக்கோரி தொடர்ந்து கோரிக்கைகள் எழுந்து வரும் நிலையில், 7 பேர் விடுதலைக்கு ஒப்புதல் கேட்டு அந்த அரசாணையை தமிழக அரசு ஆளுநருக்கு அனுப்பி வைத்தது. தற்பொழுது வரை ஆளுநர் […]

maduraihc 4 Min Read
Default Image

இரண்டாம் குத்து’ படத்தின் டீசரை நீக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு..!

‘இரட்டு அறையில் முரட்டு குத்து’ திரைப்படத்தின் இரண்டாம் பாகமாக உருவாகியுள்ள ‘இரண்டாம் குத்து” படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் டீசர் வெளியாகி பல விமர்சனங்களையும் , சர்ச்சையையும் உருவாக்கியது . இயக்குனர் பாரதிராஜா உட்பட பலர் இந்த படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்திருந்தனர் . படத்திற்கு சென்சார் சான்றிதழ் வழங்கப்பட்டு வருகின்ற தீபாவளி தினத்தன்று வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் படத்தில் எவ்வித நாகரிகமும் நன்னெறியுமின்றி காட்சிகள் இல்லாததாலும், திரைப்பட டீசரில் இரட்டை அரத்தங்களுடன் நாகரீகமற்ற காட்சிகள் […]

IrandamKuthuTeaser 2 Min Read
Default Image

ஆன்லைன் சூதாட்டத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கப்படுமா? உயர்நீதிமன்ற மதுரை கிளையில் நாளை விசாரணை!

ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை விதிக்கக்கோரி மதுரை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவை நாளை விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாக நீதிபதி ஒப்புதல் அளித்துள்ளார். சமீப காலமாக இந்தியாவில் ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளை பலரும் விளையாடி, லட்சக்கணக்கில் பணத்தை இழக்கின்றனர். அந்த வவிரக்தியில் பலரும் தற்கொலை செய்து வருகின்றனர். இதன்காரணமாக கடந்த ஜூலை மாதம் வழக்கறிஞர் சூரிய பிரகாசம் என்பவர், ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை விதிக்கவேண்டும் என்றும், அது தொடர்பான விளம்பரங்களில் நடித்து ஊக்குவிக்கும் நடிகை தமன்னா, கிரிக்கெட் வீரர் விராட் […]

maduraihc 3 Min Read
Default Image

ஓபிசி குறித்து கணக்கெடுப்பு மேற்கொள்ள மத்திய அரசுக்கு என்ன தயக்கம்? – உயர்நீதிமன்ற மதுரை கிளை!

“ஓபிசி குறித்து கணக்கெடுப்பு மேற்கொள்ள மத்திய அரசுக்கு என்ன தயக்கம்?” என மத்திய அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வியெழுப்பியுள்ளது. மருத்துவ படிப்புகளில் இடஒதுக்கீட்டில் பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு பல இடங்களை இழந்துள்ளனர் என குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பான வழக்கு ஒருபுறம் நடக்க, மக்கள் தொகை கணக்கெடுப்பின்போது ஓபிசி குறித்தும் கணக்கெடுக்க கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அந்த மனு இன்று விசாரணைக்கு வந்த நிலையில், மக்கள் தொகை கணக்கெடுப்பின்போது ஓபிசி குறித்தும் கணக்கெடுக்க கோரிய […]

#OBC 2 Min Read
Default Image

10-ம் வகுப்பு படித்த கிரிக்கெட் வீரர் சச்சினை அலுவலக உதவியாளராக நியமிப்பீர்களா?- நீதிபதி கிருபாகரன் அமர்வு கேள்வி!

10ம் வகுப்பு படித்துவிட்டு கிரிக்கெட்டில் சாதனை படைத்த சச்சினை அலுவலக உதவியாளராக நியமிப்பீர்களா? என உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி கிருபாகரன் அமர்வு கேள்வியெழுப்பியுள்ளது. இந்தியாவிலுள்ள சிறப்புத்திறன் மற்றும் மாற்றுத்திறனாளி விளையாட்டு வீரர்கள், ஒலிம்பிக் உள்ளிட்ட பல போட்டிகளில் பங்கேற்று அதிகளவில் பதக்கங்களும், பரிசுகளும் பெற்றுள்ளனர். அவர்களுக்கு மத்திய மற்றும் மாநில அரசு, பரிசுகளை வழங்குகிறது. ஆனால் மற்ற விளையாட்டு வீரர்களுக்கு இணையாக இவர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கவில்லை. இதுதொடர்பாக உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மதுரையை சேர்ந்த மதுரேசன் […]

maduraihc 3 Min Read
Default Image

மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்பட்ட நடவடிக்கை என்ன? – உயர்நீதிமன்ற மதுரை கிளை!

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க எடுத்த நடவடிக்கை பற்றிய நிலை அறிக்கை தாக்கல் செய்ய மத்திய அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு. மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க எடுத்த நடவடிக்கைகள் குறித்து விசாரிக்க ரமேஷ் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனுதாக்கல் செய்தார். அந்த மனு, இன்று நீதிபதிகள் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போழுது மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க எடுத்த நடவடிக்கை பற்றிய நிலையால அறிக்கையை தாக்கல் செய்ய மத்திய அரசுக்கு உத்தரவிட்டுள்ளது. மேலும், […]

#MaduraiAims 2 Min Read
Default Image

மகேந்திரன் உயிரிழந்த வழக்கு: “காவலர்கள் தாக்கியதில் உயிரிழக்கவில்லை.. மாரடைப்பால்லே உயிரிழந்தார்!”- சிபிசிஐடி

சாத்தான்குளத்தில் காவலர்கள் தாக்கியதில் மகேந்திரன் உயிரிழக்கவில்லை எனவும், அவர் மாரடைப்பால் உயிரிழந்தார் என சிபிசிஐடி தெரிவித்தனர். சாத்தான்குளம் காவல்நிலையத்தில் போலீசார் தாக்கியதில் மகேந்திரன் என்ற இளைஞர் உயிரிழந்தார். மகன் உயிரிழந்ததற்கு நீதி கேட்டு, மகேந்திரனின் தாயார் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தார். மேலும் மகேந்திரன் உயிரிழந்த வழக்கை தமிழக அரசு, சிபிசிஐடிக்கு மாற்றியுள்ளது. அந்த வலக்கை தற்பொழுது சிபிசிஐடி போலீசார் விசாரித்து வரும் நிலையில், இந்த வழக்கு தொடர்பான விசாரணை, இன்று உயர்நீதிமன்ற மதுரை கிளையில் […]

maduraihc 3 Min Read
Default Image

“போலீசாருக்கு தெரியாமல் மணல் கடத்தல் நடக்க வாய்ப்பில்லை!”- உயர்நீதிமன்ற மதுரை கிளை

காவல்துறையினர் மற்றும் வருவாய்த்துறையினருக்கு தெரியாமல் மணல் கடத்தல் நடப்பது வாய்ப்பில்லை என மதுரை உயர்நீதிமன்ற நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர். கள்ளடக்குறிச்சியில் உள்ள ஒரு ஓடை தடுப்பணையில் மணல் கடத்தல் தொடர்ந்து நடைபெற்று கொண்டே வந்தது. இதுகுறித்து மதுரை உயர்நீதிமன்ற கிளையில் வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்பொழுது, மணல் கடத்தலை தடுக்க நீதிமன்றம் எத்தனை உத்தரவுகள் பிறப்பித்தாலும், அரசு அதிகாரிகள் அதனை மதிப்பதில்லை என உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் வேதனை தெரிவித்தனர். […]

maduraihc 2 Min Read
Default Image