Tag: Madurai Play School

தண்ணீர் தொட்டியில் விழுந்த சிறுமி உயிரிழப்பு எதிரொலி! பள்ளிக்கு சீல்!

மதுரை : மதுரை கே.கே.நகர் பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் மழலையர் பள்ளியில் ஆருத்ரா எனும் 4 வயது குழந்தை பயின்று வந்துள்ளது. இக்குழந்தை இன்று பள்ளியில் தனது நண்பர்களுடன் விளையாடி கொண்டிருக்கும் போது பள்ளி வளாகத்தில் திறந்து கிடந்த தண்ணீர் தொட்டியில் தவறுதலாக விழுந்துவிட்டது. உடனடியாக அக்குழந்தை சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி குழந்தை ஆருத்ரா பரிதாபமாக உயிரிழந்தார்.இதனை அடுத்து காவல்துறையினர் பள்ளி தாளாளர் திவ்யா பத்ரி […]

#Madurai 3 Min Read
Madurai Pvt Play school

தண்ணீர் தொட்டியில் விழுந்த 4 வயது சிறுமி உயிரிழப்பு! பள்ளி தாளாளர் கைது!

மதுரை : மதுரை கே.கே.நகர் பகுதியில் தனியார் மழலையர் தொடக்கப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இன்று ஆருத்ரா எனும் 4 வயது பெண் குழந்தை பயின்று வருகிறார். இன்று காலை வழக்கம் போல பள்ளிக்கு வந்த குழந்தை, தனது நண்பர்களுடன் விளையாடியுள்ளார். அப்போது பள்ளி வளாகத்தில் இருந்த தண்ணீர் தொட்டியில் சிறுமி ஆருத்ரா தவறி விழுந்துள்ளார் எனத் தெரிகிறது. தண்ணீர் தொட்டியில் விழுந்த சிறுமியை உடனடியாக மீட்டு பள்ளி நிர்வாகத்தினர் தனியார் மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அங்கு சிறுமிக்கு […]

#Madurai 2 Min Read
4 year old child died