கமல்ஹாசன் மீதான அவதூறு வழக்கு ரத்து!

மஹாபாரதம் குறித்து அவதூறு பரப்பியதாக மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசனுக்கு எதிராக வள்ளியூர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கை ரத்து செய்து மதுரை உயர் நீதிமன்ற கிளை உத்தரவிட்டுள்ளது. நெல்லை மாவட்டம்,பழவூரை சேர்ந்த ஆதிநாத சுந்தரம் என்பவர் வள்ளியூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஒரு அவதூறு வழக்கு தாக்கல் செய்திருந்தார்.அதில்,தனியார் தொலைக்காட்சி ஒன்றில் நடந்த நேர்காணல் நிகழ்ச்சியில் நடிகர் கமல்ஹாசன் மகாபாரதத்தை இழிவுபடுத்தி கருத்து தெரிவித்ததாகவும்,எனவே,அவர் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தெரிவித்திருந்தார். இந்த … Read more

இயக்குனர் பா.ரஞ்சித் க்கு நிபந்தனையுடன் முன்ஜாமின் வழங்கியது உயர் நீதிமன்றம் !

தஞ்சை மாவட்டம் திருப்பனந்தாளில் மாமன்னர் ராஜராஜன் சோழன் குறித்து தவறாக பேசிய வழக்கில் இயக்குனர் பா.ரஞ்சித்திற்கு பல நிபந்தனைகளுடன் முன்ஜாமீன் வழங்கி உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த வழக்கில் ஏற்கனவே இரண்டு முறை முன்ஜாமீன் வழங்க மறுத்து வந்த நிலையில் இன்று வழங்கியுள்ளது. இன்று நீதிபதி ராஜமாணிக்கம் முன்னிலையில் நடந்த விசாரணையில் மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் பா.ரஞ்சித் பேசியது உண்மையே என்று ஆதாரங்களுடன் காட்டினார். இதற்கு எதிர் தரப்பில் ஆஜரான அரசு வழக்கறிஞர் … Read more

சர்ச்சை பேச்சு !நாளை மறுநாள் வரை ரஞ்சித்தை கைது செய்ய தடை

ரஞ்சித்தின் முன்ஜாமின் மனு மீதான விசாரணை நாளை மறுநாள் வரை ஒத்திவைப்பதாக தெரிவித்தது உயர்நீதிமன்ற மதுரை கிளை. கடந்த சில நாட்களுக்கு முன்பதாக இயக்குனர் பா.ரஞ்சித் அவர்கள், ராஜராஜ சோழன் குறித்து பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனையடுத்து இவர் மீது பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டது. இதனால் ரஞ்சித் சர்ச்சை பேச்சு விவகாரத்தில், உயர்நீதிமன்ற கிளையில், முன்ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்தார். இன்று இந்த வழக்கின் விசாரணை நடைபெற்றது.அதில் ரஞ்சித்தின் முன்ஜாமின் மனு மீதான விசாரணை … Read more

கமல்ஹாசன் முன்ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனு ! மே 20-ஆம் தேதி தீர்ப்பு வழங்குகிறது உயர்நீதிமன்ற மதுரை கிளை

கமல்ஹாசன் முன்ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனு மீது மே 20-ஆம் தேதி தீர்ப்பு வழங்குகிறது உயர்நீதிமன்ற மதுரை கிளை. மக்கள் நீதிமய்யம் தலைவர் கமல்ஹாசன் கடந்த சில நாட்களுக்கு முன் தெரிவித்த கருத்து நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.கமலின் கருத்திற்கு ஆதரவும் எதிர்ப்பும் ஒரு சேர இருந்து வருகின்றது.இதனால் இவர் மீது பல இடங்களில் புகார் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனால்  கமல் தன் மீது உள்ள வழக்கை ரத்து செய்ய வேண்டும் எனவும் , இதனை … Read more

பேசிக்கொண்டிருந்த கமல் மீது செருப்பு வீச்சு !

சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து அவன் பெயர் நாதுராம் கோட்ஸே என்று கமல் அண்மையில் அரவக்குறிச்சி தொகுதியில் பேசும் பொது தெரிவித்தார் .இது பெரும் சர்ச்சையை கிளப்பியது . ஆதரவும் எதிர்ப்பும் : இதற்கு ஆதரவும் எதிர்ப்பும் கிளம்பியது தமிழக காங்கிரஸ் தலைவர் கே.ஸ்.அழகிரி மற்றும் திராவிட கழக தலைவர் கீ.வீரமணி ஆகியோர் ஆதரவும் தெரிவித்தனர். அதே சமயம் பாஜக தலைவர்கள்  தமிழிசை சவுந்தரராஜன்,ஹெச்.ராஜா ,சுப்ரமணிய சுவாமி ஆகியோர் எதிர்ப்பு தெரிவித்து தங்கள் கண்டனத்தை … Read more

தேர்தலை குறிப்பிட்ட தேதியில் நடத்துவோம்!!ஒத்திவைக்க முடியாது!!தேர்தல் ஆணையம் உறுதி

தமிழகத்தில் மக்களவை  தேர்தல் ஏப்ரல் 18-ஆம் தேதி நடைபெற உள்ளது. மதுரையில் மக்களவை தேர்தலை தள்ளிவைக்கக்கோரி உயர்நீதிமன்றக்கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்தியாவில் 7 கட்டமாக மக்களவை  தேர்தல் நடைபெற உள்ளது. முதல் கட்ட தேர்தல் ஏப்ரல் 11-ஆம் தேதி, இரண்டாம் கட்ட தேர்தல் ஏப்ரல் 18 -ஆம் தேதி, மூன்றாம் கட்ட தேர்தல் ஏப்ரல் 23-ஆம் தேதி, நான்காம் கட்ட தேர்தல் ஏப்ரல் 29-ஆம் தேதி,ஐந்தாம் கட்ட தேர்தல் மே 6-ஆம் தேதி,ஆறாம் கட்ட தேர்தல் … Read more

மக்களவை தேர்தலை தள்ளிவைக்கக்கோரி உயர்நீதிமன்றக்கிளையில் முறையீடு!!

தமிழகத்தில் மக்களவை  தேர்தல் ஏப்ரல் 18-ஆம் தேதி நடைபெற உள்ளது. மதுரையில் மக்களவை தேர்தலை தள்ளிவைக்கக்கோரி உயர்நீதிமன்றக்கிளையில் முறையீடு செய்யப்பட்டுள்ளது. மக்களவை  தேர்தல் தேதி நேற்று மாலை தலைமை தேர்தல் அதிகாரி சுனில் ஆரோரா அறிவிப்பார் என்று அறிவிக்கப்பட்டது. அது போல் நேற்று  அந்த தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்டது. அதன் படி இந்தியாவில் 7 கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. முதல் கட்ட தேர்தல் ஏப்ரல் 11-ஆம் தேதி, இரண்டாம் கட்ட தேர்தல் ஏப்ரல்-ஆம் தேதி, மூன்றாம் … Read more