Tag: #Madhya Pradesh

60 மதுபாட்டில் மாயம்…பொறி வைத்து எலியை கைது செய்த போலீசார்..!

மத்தியப் பிரதேச மாநிலம் சிந்த்வாரா மாவட்ட காவல் நிலையத்தில் மயமான 60 மதுபாட்டில்களை அனைத்தையும் எலிகள் குடித்துவிட்டதாக காவல்துறை கூறியுள்ளது. சட்டவிரோதமாக விற்கப்பட்ட மதுபானத்தை சிந்த்வாரா மாவட்ட காவல்துறையினரால் கைப்பற்றப்பட்டது. மதுபாட்டில்கள் கைப்பற்றப்பட்ட வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இதனால், நீதிமன்றத்தில் மதுபாட்டில்கள் சாட்சியங்கள் காட்டப்பட வேண்டும் என்பதால் கைப்பற்றப்பட்ட மதுபானங்கள் அனைத்தும் காவல் நிலையத்தின் ஒரு  கட்டிடத்தில் வைக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில், 60-க்கும் மேற்பட்ட மதுபாட்டில்களை எலிகள் குடித்து காலி செய்துள்ளதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டு […]

# Liquor 4 Min Read

Madhya Pradesh:திருமணம் செய்து கொள்ள மறுத்ததாகக் கூறிய 19 வயது பெண்ணை தாக்கிய கொடூரன்

மத்தியப் பிரதேச மாநிலம் ரேவா மாவட்டத்தில், 24 வயது இளைஞன், தன்னைத் திருமணம் செய்து கொள்ள மறுத்ததாகக் கூறி, 19 வயதுப் பெண்ணை கொடூரமாகத் தாக்கும் காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதயத்தை உலுக்கும் தாக்குதலின் வைரலான வீடியோவால் இந்த சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.பாதிக்கப்பட்ட பெண்ணுக்கும் குற்றம் சாட்டப்பட்டவருக்கும் இடையே ஒரு தகராறு ஏற்பட்டுள்ளது. அப்பொழுது திடீரென்று அந்த நபர் பெண்ணை அறைந்து, அவளுடைய தலைமுடியைப் பிடித்து, தரையில் தலையில் அறைகிறார்.இந்த தாக்குதலால் பெண் சுயநினைவின்றி அந்த […]

#Madhya Pradesh 2 Min Read
Default Image

12ஆம் வகுப்பில் 75% மதிப்பெண் எடுத்தால் கல்வி கட்டணம் இலவசம்.! ம.பி முதல்வர் அதிரடி அறிவிப்பு.!

12ஆம் வகுப்பு அரசு தேர்வில் 75 சதவீதம் மதிப்பெண்ணுக்கு அதிகமாக மதிப்பெண் எடுத்தால் மருத்துவம், பொறியியல், வழக்கறிஞர் படிக்க கல்வி கட்டணத்தை அரசே ஏற்கும் என மத்திய பிரதேச முதல்வர் அறிவித்தார்.  மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் நேற்று ஓர் அசத்தலான அறிவிப்பை வெளியிட்டார். அதில், மத்திய பிரதேச மாநிலத்தில் , 12ஆம் வகுப்பு மாணவர்கள் 75 சதவீத மதிப்பெண்களுக்கு மேல் பெற்றால் கல்வி கட்டணம் இலவசம் என அறிவித்துள்ளார். 12ஆம் வகுப்பு அரசு […]

#Madhya Pradesh 3 Min Read
Default Image

தவறு செய்தால் தண்டிக்கப்படுவீர்கள்… 2 முக்கிய அதிகாரிகளை அதிரடியாய் சஸ்பெண்ட் செய்த ம.பி முதல்வர்.!

மத்தியப் பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகான், கடமையை சரியாக செய்யாததாக கூறி இரண்டு அரசு அதிகாரிகளை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார்.   மத்திய பிரதேச மாநிலம் ஷிவ்புரியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் அலட்சியமாக இருந்ததாகக் கூறி ஷிவ்புரியின் தலைமை முனிசிபல் அதிகாரி (CMO) ஷைலேஷ் அவஸ்தியையையும், பிச்சோரின் ஜூனியர் உணவு அதிகாரி நரேஷ் மஞ்சி ஆகியோரை சஸ்பெண்ட் செய்வதாக கூறினார். அவர் கூறுகையில்,  ‘ நல்ல பணி செய்யும் அதிகாரிகளை […]

#Madhya Pradesh 2 Min Read
Default Image

மோடியை கொல்லுங்கள் என சர்ச்சை பேச்சு.! காங்கிரஸ் முக்கிய தலைவர் அதிரடி கைது.!

மோடியை கொல்லுங்கள் என பேசிய குற்றத்திற்காக மத்திய பிரதேச மாநில காங்கிரஸ் முக்கிய தலைவர் ராஜா பட்டேரியா கைது செய்யப்பட்டுள்ளார். மத்திய பிரதேச மூத்த காங்கிரஸ் தலைவரான ராஜா பட்டேரியா முன்னதாக அவர் பேசிய ஒரு வீடியோ வெளியாகி இருந்தது. அதில், மோடியை கொல்லவேண்டும் என பேசியுள்ளார். அதாவது, கொல்வது என்றால் மோடியை தேர்தலில் தோக்கடிப்பது என்றும் விளக்கம் அளித்து இருந்தார். அந்த வீடியோ தொடர்பாக பாஜகவினர் போலீசில் புகார் அளித்து இருந்தார். இந்த புகார் எப்.ஐ.ஆரை […]

- 3 Min Read
Default Image

இஸ்லாமிய மத மாற்றம்.! லவ் ஜிஹாத்-க்கு எதிராக சட்டம் இயற்றப்படும்.! மத்திய பிரதேச முதல்வர் உறுதி.!

லவ் ஜிகாத்-க்கு தடை சட்டம் மகாராஷ்டிராவில் இயற்றப்படும். – மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகான். லவ் ஜிகாத் எனப்படுவது இஸ்லாமிய சமூக ஆணையோ, பெண்ணையோ இஸ்லாமிய முறைப்படி திருமணம் செய்கையில் இஸ்லாமிய மதம் மாறி தான் திருமணம் செய்துகொள்ள முடியும் என்பது தான் லவ் ஜிகாத் எனப்படும் முறையாகும். இது குறித்து பேசிய மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகான், மத மாற்றங்கள் என்பது எதோ ஒரு வகையில் தொடர்ந்து நடைபெற்று தான் […]

- 2 Min Read
Default Image

திருடும் போது கையில் செருப்பு அணியும் விசித்திர திருடர்கள்.! மத்திய பிரதேசத்தில் வினோதம்.!

கையில் செருப்பு மாட்டிகொண்டு திருட்டு சம்பவத்தில் ஈடுப்பட்டு வந்த திருட்டு கும்பலை போலீசார் கைது செய்துள்ளனர்.  ஒவ்வொரு திருட்டு கும்பலும் ஒவ்வொரு முறையில் திருட்டை நடத்தும். அப்படி ஒரே விதமாக திருட்டை செய்யும் கும்பல் என்றேனும் ஒருநாள் காவல்துறை வசம் அகப்பட்டு விடும். அப்படி தான் மத்திய பிரதேசத்தில் ஒரு திருட்டு கும்பல் அகப்பட்டுள்ளது. அதுவும் விசித்திரமான முறையில் திருடி மாட்டிக்கொண்டுள்ளனர். அதாவது , அவர்கள் திருட செல்கையில் காலில் செருப்பு போடுவதற்கு பதில், கையில் செருப்பு […]

- 3 Min Read
Default Image

Madhya Pradesh:பேருந்து நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்த மக்கள் மீது லாரி மோதியதில் 6 பேர் பலி, 12 பேர் படுகாயம்

ஞாயிற்றுக்கிழமை மாலை மத்தியப் பிரதேசத்தின் ரத்லம் மாவட்டத்தில் சாலையோர பேருந்து நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்த மக்கள் மீது  வேகமாக வந்த டிரக் மோதியதில் 6 பேர் உயிரிழந்தனர்  மற்றும் 10 பேர் காயமடைந்தனர், அவர்களில் எட்டு பேர் படுகாயமடைந்து கவலைக்கிடமாக உள்ளதாக  என்று காவல்துறை தெரிவித்துள்ளது. விபத்தை ஏற்படுத்திய டிரக் பறிமுதல் செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருவதாக காவல் கண்காணிப்பாளர் (எஸ்பி) அபிஷேக் திவாரி தெரிவித்தார்.

#Accident 2 Min Read
Default Image

#BigBreaking:மத்தியப் பிரதேசத்தில் டிரக் மீது மோதிய பேருந்து 15 பேர் பலி ,40 பேர் காயம்

மத்தியப் பிரதேசத்தின் ரேவாவில் பேருந்து ஒன்று டிரக் மீது மோதியதில் 15 பேர் உயிரிழந்தனர் மற்றும் 40 பேர் காயமடைந்துள்ளனர். சுமார் 100 பேருடன் பேருந்து, உத்தரபிரதேச மாநிலம் கோரக்பூருக்குச் சென்று கொண்டிருந்தபோது, நேற்று இரவு ரேவாவில் உள்ள சுஹாகி பஹாரி அருகே நிறுத்தப்பட்டிருந்த டிரக் மீது மோதியது. காயமடைந்தவர்கள் சுஹாகியில் உள்ள மாவட்ட மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர், மேலும் பலத்த காயமடைந்தவர்கள் ரேவாவின் சஞ்சய் காந்தி நினைவு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர். […]

#Madhya Pradesh 3 Min Read
Default Image

100 சதவீத எழுத்தறிவு.! சாதனை படைத்த பழங்குடியினர் மாவட்டம்.!

மத்திய பிரதேச மாநிலம் மண்ட்லா நாட்டின் முதல் 100 சதேவீத எழுத்தறிவு பெற்ற பழங்குடி மாவட்டமாக மாறியுள்ளது   பாஜக ஆட்சிபுரியும் மத்திய பிரதேச மாநிலத்தில் ஓர் பழங்குடியின மாவட்டம் 100 சதவீத எழுத்தறிவு பெற்றுள்ள முதல் பழங்குடியின மாவட்டமாக மாறியுள்ளது. மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள மண்டலா எனும் பழங்குடியின மாவட்டத்தில் அனைவரும் எழுத்தறிவு பெற்றுள்ளனர். இதனால், அம்மாவட்டம் 100 சதவீத எழுத்தறிவு பெற்ற முதல் பழங்குடியின மாவட்டமாக அறிவிக்கப்ட்டுள்ளது. பள்ளியில் படிக்கும் மாணவர்கள் மூலமாகவும் , […]

#Madhya Pradesh 2 Min Read
Default Image

புகையிலை வாங்கி வர மறுப்பு.. பேத்தியை கோடரியால் கொன்று தாத்தா.. உடலை மறைத்து வைத்த கொடூரம்..

ம.பி.யில் புகையிலை வாங்கி வர மறுத்த 8 வயது பேத்தியை கொன்று உடலை தீவனக் குவியலில் புதைத்த தாத்தா கைது.. மத்திய பிரதேசத்தில் 60 வயது முதியவர் ஒருவர் தனது 8 வயது பேத்தியை கோடரியால் கொன்று அவரது உடலை மத்தியப் பிரதேசத்தின் குணா பகுதியில் உள்ள தீவனக் குவியலில் புதைத்த கொடூர சம்பவம் நிகழ்ந்துள்ளதாக போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர். விசாரணையில், அருகில் உள்ள கடைக்கு சென்று புகையிலை வாங்கி வருமாறு, பல முறை கூறியும் பேத்தி […]

#Madhya Pradesh 2 Min Read
Default Image

பள்ளி மாணவி பைக்குள் நாகப்பாம்பு.. அதிர்ச்சியடைந்த ஆசிரியர்.. வைரலாகும் வீடியோ.!

பள்ளி மாணவியின் பையில் இருந்த நாகப்பாம்பை வெளியேற்றிய ஆசிரியர்.. வைரலாகும் வீடியோ.! பாம்புகள் மிகவும் தந்திரமான இடங்களுக்குள் பதுங்கி தங்களை மிகவும் புத்திசாலித்தனமாக மறைத்துக்கொள்ளும் திறன் கொண்டவை. அதனை உறுதிபடுத்தும் வகையில் ஒரு பெரிய நாகப்பாம்பு ஒரு பள்ளி மாணவியின் பைக்குள் சுருண்டு கிடந்தது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. மத்தியப் பிரதேசத்தின் ஷாஜாபூரில் உள்ள படோனி பள்ளியில் உமா ரஜக் என்ற 10 ஆம் வகுப்பு சிறுமி தனது பையில் ஏதோ அசைவதை உணர்ந்ததும், அதை தன் […]

#Madhya Pradesh 3 Min Read
Default Image

அசுத்தமாக இருந்த பள்ளி கழிவறை.! வெறும் கையால் சுத்தம் செய்த பாஜக எம்.பி.! 

மத்திய பிரதேச பாஜக எம்பி ஜனார்தன் மிஸ்ரா , மத்திய பிரதேச மாநில பள்ளியில் கழிவறை சுத்தம் செய்த விடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.  பிரதமர் மோடி பிறந்தநாளான செப்டம்பர் 17ஆம் தேதி முதல் ஆரம்பித்து, மஹாத்மா காந்தி பிறந்தநாளான அக்டோபர் 2ஆம் தேதி வரையில் பாஜக இளைஞர் அணியினர், தூய்மை இயக்கத்தினை நடத்தி வருகின்றனர். அதன் படி , மத்திய பிரதேச மாநிலத்தில் அமைந்துள்ள கத்காரி பெண்கள் பள்ளிக்கு சென்று அங்கு மரக்கன்று நடும் […]

- 3 Min Read
Default Image

பள்ளி கழிவறையை சுத்தம் செய்த மாணவிகள்.! பரபரப்பை ஏற்படுத்திய புகைப்படங்கள்..

எம்.பி.யின் குணாவில் உள்ள அரசுப் பள்ளியில் கழிவறையை சுத்தம் செய்த பெண் குழந்தைகள், புகைப்படங்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. மத்தியப் பிரதேச மாநிலம் குணா மாவட்டத்தில் உள்ள சக்தியோபூர் கிராமத்தில் உள்ள அரசுப் பள்ளியின் கழிவறையை சில மாணவிகள் சுத்தம் செய்து கொண்டிருந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் குறித்து வைரலான புகைப்படங்களில், சிறுமிகள் தங்கள் கைகளில் விளக்குமாறு, வாளி மற்றும் கப்பை பிடித்தபடி, கிராமத்தின் தொடக்கப் பள்ளியின் கழிப்பறைகளை சுத்தம் செய்வது இடம்பெற்றுள்ளது. சிறுமிகள் 5 […]

#Madhya Pradesh 3 Min Read
Default Image

மருத்துவமனை படுக்கையில் தூங்கும் நாய்! வைரலாகும் வீடியோ..

மத்திய பிரதேசத்தில் மருத்துவமனை படுக்கையில் தூங்கும் நாயின் வீடியோ வைரலானது. மத்தியப் பிரதேச மாநிலம் ரத்லமில் மருத்துவமனை படுக்கையில் நாய் ஒன்று தூங்கும் வீடியோ வெள்ளிக்கிழமை(செப் 16) சமூக ஊடகங்களில் வைரலானது. இது மாநிலத்தில் உள்ள “கவலைக்குரிய சுகாதார அமைப்பு” என பாரதிய ஜனதா கட்சியை காங்கிரஸ் கண்டித்துள்ளது. மேலும் ரத்லாம் தலைமை மருத்துவ மற்றும் சுகாதார அதிகாரி டாக்டர் பிரபாகர் நானாவரே கூறுகையில், அவர் விடுமுறையில் இருந்ததால் இந்த சம்பவம் குறித்து தனக்கு தெரியாது என […]

#Madhya Pradesh 3 Min Read
Default Image

ராணுவ அதிகாரியாக நடித்து மருத்துவரிடம் 93 ஆயிரம் ரூபாய் மோசடி!!

மத்தியப் பிரதேசத்தில் உள்ள இந்தூரில் 70 வயதுடைய டாக்டர் ராஜ்குமார் மாத்தூரை ஒருவர் ராணுவ ஹவில்தார் போல் நடித்து ஏமாற்றியதாக போலீஸ் அதிகாரி தெரிவித்தார். “குற்றம் சாட்டப்பட்டவர், தான் ஜம்மு காஷ்மீரில் ராணுவ ஹவில்தார் என்றும் தனது இளைய சகோதரருக்கு சிறுநீரகக் கற்களுக்கு அறுவை சிகிச்சை தேவைப்படுவதாகக் கூறினார், அதற்கு அவருக்கு ₹ 60,000 தேவைப்பட்டது. இந்தத் தொகையை ஆன்லைனில் மாற்றுவது குறித்த உரையாடலின் மத்தியில், குற்றம் சாட்டப்பட்டவர் மருத்துவரின் கணக்கிலிருந்து ₹ 93,871 ஐப் பறித்துவிட்டார்” […]

- 2 Min Read
Default Image

புலியிடமிருந்து தனது 15 மாத மகனை கைப்பற்றிய தாய்!

மத்தியப் பிரதேசத்தில் புலியை எதிர்த்துப் போராடி தனது 15 மாத மகனைக் காப்பாற்றிய தாய். தாய்மார்கள் தன் குழந்தையைப் பாதுகாக்க எந்த எல்லைக்கும் செல்லவும் தயாராக இருக்கிறார்கள் என்பதை நிரூபிக்கும் வகையில், மத்தியப் பிரதேச கிராமத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் புலியிடமிருந்து இருந்து தனது 15 மாத மகனைக் காப்பாற்றிய சம்பவம் நடந்துள்ளது. ஞாயிற்றுக்கிழமை காலை, மத்தியப் பிரதேச கிராமத்தைச் சேர்ந்த அர்ச்சனா சௌத்ரி என்ற பெண், தனது மகன் ரவிராஜை வயலுக்கு அழைத்துச் சென்றபோது, ​​இந்த […]

#Madhya Pradesh 3 Min Read
Default Image

தலித் சிறுமியை பள்ளிக்கு செல்ல விடாமல் தடுத்த கிராம மக்கள்

ஷாஜாபூரில் தலித் சிறுமியை பள்ளிக்கு செல்ல விடாமல் தடுத்த கிராம மக்கள். மத்தியப் பிரதேச மாநிலம் ஷாஜாபூர் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் 16 வயது தலித் சிறுமியை பள்ளிக்குச் செல்ல விடாமல் கிராம மக்கள் தடுத்துள்ளனர். பள்ளி முடிந்து வீடு திரும்பும் போது சிலர் தன்னை வழி மறித்து தனது பள்ளிப் பையை பறித்துக்கொண்டதாகவும், “கிராமத்தில் எந்தப் பெண்ணும் பள்ளிக்கு செல்ல அனுமதிக்காத நிலையில், உனக்கு எப்படி தைரியம் வந்தது?” என்று கூறியதாகவும் சிறுமி போலீசாரிடம் […]

#Madhya Pradesh 2 Min Read
Default Image

3,419 கோடி ரூபாயாக வந்த ஒரு மாத மின்கட்டணம் மருத்துவமனையில் வீட்டு உரிமையாளர்

ஒரே மாதத்தில் ரூ.3,419 கோடி மின்கட்டணம், அதிர்ச்சியடைந்த வீட்டு உரிமையாளர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மத்திய பிரதேசத்தின் குவாலியரில் உள்ள ஷிவ் விஹார் காலனியில் வசிக்கும் பிரியங்கா குப்தா, ஜூலை மாதம் தனது வீட்டிற்கு வந்த மின் கட்டணம் ரசீது பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளார். அந்த ரசீதில் ஒரு மாதத்தில் ரூ.3,419 கோடி மின்சாரம் பயன்படுத்தப்பட்டதாக வந்துள்ளது. மேலும், அதிர்ச்சியடைந்த வீட்டு உரிமையாளரான பிரியங்காவின் மாமனார்  மின்கட்டண ரசீதை பார்த்த அதிர்ச்சியில் நோய்வாய்ப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து […]

#Madhya Pradesh 3 Min Read
Default Image

தேர்தல் தோல்வி.. காங்கிரஸ் வேட்பாளர் மாரடைப்பால் மரணம்.. அதிர்ச்சியில் ஆதரவாளர்கள்…

மத்திய பிரதேசத்தில் நடந்து முடிந்த நகராட்சி கவுசின்சிலர் தேர்தலில் தோல்வியடைந்த காங்கிரஸ் வேட்பாளர் மாரடைப்பால் மரணித்துள்ளார்.  மத்திய பிரதேச மாநிலத்தில் 11 நகராட்சிகளுக்கு அண்மையில் உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது. அதில் ரேவா எனும் மாவட்டத்தில் ஹனுமனா நகரில் 9 வது வார்டில் கவுன்சிலர் பதவிக்கு போட்டி நடந்தது. அதில் காங்கிரஸ் சார்பில் ஹரி நாராயண குப்தா என்பவர் போட்டியிட்டார். ஆனால் அந்த உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் நேற்று அறிவிக்கப்பட்டன. அப்போது, காலை முதலே, உடல்நல குறைவால் இருந்துள்ளார். […]

- 3 Min Read
Default Image