சபரிமலை அய்யப்பன் கோவிலில் பூஜை தொடங்கியது.!

புகழ்பெற்ற சபரிமலை அய்யப்பன் கோவிலில் ஒவ்வொரு தமிழ் மாதமும் நடை திறக்கப்பட்டு 5 நாட்கள் பூஜைகள் நடைபெறுவது வழக்கம். இதன் காரணமாக ஆவணி மாத பூஜைக்காக  நேற்று நடைதிறக்கப்பட்டது. இன்று காலை  அதிகாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு  பூஜை தொடங்கியது. பின் காலை 10 மணிக்கு நடை மூடப்படும்.  பின்னர், மீண்டும் மாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு இரவு 7.30 மணிக்கு நடை மூடப்படும். கொரோனா வைரஸ் காரணமாக பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதி வழங்கவில்லை, … Read more