சபரிமலை ஐயப்பனை தரிசிக்க விரதம் இருக்கும் சாமியார் சிம்பு!

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக இருக்கிறார் நடிகர் சிம்பு. இவரது நடிப்பில் கடைசியாக வெளியான திரைப்படம் வந்தா ராஜாவாதான் வருவேன் அதற்கடுத்ததாக அவர் நடித்து வந்த  கன்னட படமான முப்ஃடீ ரீமேக் திடீரென டிராப் ஆனது. அதற்கடுத்து அவர் கமிட்டான வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிக்க இருந்த மாநாடு படமும் டிராப் என செய்திகள் வெளியாகி தற்போது அந்த படம் மீண்டும் தொடங்க உள்ளது. இந்நிலையில் தற்போது சிம்பு சபரிமலைஐயப்பனை காண தற்போது மாலை அணிந்துள்ளார். இதற்காக … Read more

சபரிமலை செல்லும் பெண்களுக்கு இனி வயது சான்றிதழ் அவசியம்

சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு வரும் 10 வயதுக்கு உட்பட்ட மற்றும் 50 வயதுக்கு மேற்கொண்ட பெண்கள் வயது சான்றிதழ் சமர்பிக்க வேண்டும் என தேவசம் போர்டு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு ஏன் பெண்களை அனுமதிக்க மறுக்கிறார்கள் என்ற கேள்வி பல காலமாக நிலவி வருகிறது. இது குறித்து உச்சநீதிமன்றம் கேரள மாநில அரசிடமும், திருவாங்கூர் தேவசம் போர்டிடமும் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இந்நிலையில், திருவாங்கூர் தேவசம் போர்டு வெளியிட்டுள்ள செய்தியில், “வயதினை … Read more

சபரிமலை ஐயப்பன் கோவில் பெயரில் எந்த மாற்றமும் இல்லை..!!

  சபரி மலை ஐயப்பன் கோவிலின் பெயர் மாற்ற முடிவை ரத்து செய்ய தேவசம்போர்டு முடிவு செய்துள்ளனர். கேரளாவில் உள்ள புகழ்பெற்ற சபரிமலை அய்யப்பன் கோவிலை திருவிதாங்கூர் தேவசம்போர்டு நிர்வகித்து வருகிறது. இந்த கோவிலின் முழுப்பெயர் ‘சபரிமலை தர்மசாஸ்தா கோவில்’ ஆகும். இந்த கோவிலின் பெயரை ‘ஸ்ரீ அய்யப்ப சுவாமி கோவில்’ என மாற்ற அவர்கள் முடிவு செய்து வைத்திருந்தனர். ஆனால், இது தொடர்பாக சில விமர்சனங்கள் எழுந்த நிலையில் தற்போது இந்த பெயர் மாற்ற முடிவை ரத்து செய்ய தேவசம்போர்டு … Read more

அரியும் சிவனும் சேர்ந்த அவதாரம் ஐயப்பன் : மணிகண்டன் வரலாறு

மகிஷாசூரன் என்ற அசுரனை துர்க்காதேவி அழித்தாள் அதனால் தான் துர்காதேவி அம்மனுக்கு மகிசாசூரமர்த்தினி என்ற பெயர் உண்டானது. அந்த அசுரனின் தங்கைதான் மகிஷி என்பவள். அவள் தன் சகோதரனின் அழிவுக்கு தேவர்களே காரணம் என கருதி, தேவர்களையும், பூலோகத்தில் இருந்த முனிவர்களையும் துன்புறித்து வந்தாள். மேலும், மகிஷி, பிரம்மதேவனிடம் ஒரு சிக்கலான வரத்தைப் பெற்றிருந்தாள். அது, தனக்கு மரணம் நிகழ்ந்தால், அது ஈசனுக்கும், திருமாலுக்கும் பிறக்கும் குழந்தையால் தான் நிகழவேண்டும். அதுவும் அந்தக் குழந்தையின் 12 வயது … Read more