Tag: Lebanon

லெபனான் வாக்கி டாக்கி வெடிப்பு! 32 பேர் பலி 3000க்கும் அதிகமானோர் படுகாயம்!

பெய்ரூட்: லெபனான் தலைநகரான பெய்ரூட்டில் நேற்று ஒரே நேரத்தில் பல இடங்களில் வாக்கி-டாக்கிகள், மற்றும் சூரிய மின் சக்தியால் இயங்கும் சில உபகரணங்கள் வெடித்து சிதறியுள்ளது. இதில் 32 பேர் உயிரிழந்தனர் மற்றும் 3000-க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர். இந்த சம்பவம் அந்நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது. நேற்று முன்தினம் லெபனானில் பேஜர்கள் வெடித்தச் சம்பவத்தை தொடர்ந்து நேற்றைய தினமும் அதே போல் வாக்கி-டாக்கிகள் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் வெடித்துச் சிதறி இருக்கிறது. வெடித்து சிதறியுள்ள இந்த […]

#Blast 5 Min Read
Walkie Talkie Attack Lebanon

லெபனானில் இஸ்ரேல் வான்வழித் தாக்குதல்.. 2பேர் உயிரிழப்பு, 3 காயம்.!

லெபனான் : தெற்கு லெபனானில் இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் இரண்டு ஹிஸ்புல்லா உறுப்பினர்கள் உயிரிழ்ந்தனர் மற்றும் மூன்று பேர் காயமடைந்தனர். தெற்கு லெபனானில் உள்ள நகோராவை இணைக்கும் சாலையில் மோட்டார் சைக்கிள் மீது, இஸ்ரேலிய ஆளில்லா விமானம் மூன்று வான்வெளி ஏவுகணைகளை ஏவியதாக லெபனான் இராணுவ வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றனர். கடந்த நான்கு நாட்களாக இஸ்ரேலிய விமானப்படை ஒரு நாளைக்கு 15 தாக்குதல்களுக்கு மேல் தீவிர வான்வழித் தாக்குதல்களை நடத்தி வருவதாக குற்படுகிறது.

#Hezbollah 2 Min Read
Default Image

ஹமாஸ் அமைப்பின் துணைத் தலைவர் ட்ரோன் தாக்குதலில் மரணம்!

பாலஸ்தீனத்தின் காசா முனையில் செயல்பட்டு வரும் ஹமாஸ் அமைப்பினர், கடந்த ஆண்டு அக்.7ம் தேதி இஸ்ரேல் மீது பயங்கர தாக்குதல் நடத்தின. இந்த தாக்குதலில் இஸ்ரேலில் 1,139 பேர் கொல்லப்பட்டதாக தகவல் வெளியானது. இஸ்ரேலில் இருந்து பலரை பணய கைதிகளாக ஹமாஸ் கடத்தி சென்றது. இந்த தாக்குதலை தொடர்ந்து, காசாவில் உள்ள ஹமாஸ் அமைப்பினர் மீது இஸ்ரேல் கடுமையான தாக்குதலை நடத்தியது. இந்த தாக்குதல் இருபுறமும் போருக்கு வழிவகுத்தது. இதனால், காசாவில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்தனர். பலர் வீடுகளை இழந்து […]

Hamas 7 Min Read
Saleh Al Arouri

லெபனான் குண்டு வெடிப்பு: இந்தியா 58 மெட்ரிக் டன் மருத்துவ மற்றும் உணவு பொருட்ளை அனுப்புகிறது.!

மருத்துவ மற்றும் உணவுப் பொருட்கள் உட்பட 58 மெட்ரிக் டன் அவசரகால உதவியை இந்தியா லெபனானுக்கு அனுப்பியுள்ளது. ஆகஸ்ட் -4 அன்று பெரிய குண்டுவெடிப்பில் 170 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இதில் ஆயிரக்கணக்கானோர் காயமடைந்தனர். 2,750 டன் அதிக வெடிக்கும் அம்மோனியம் நைட்ரேட் கையிருப்பில் இருந்து தீ ஏற்பட்டபோது ஏற்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கிடையில் பெய்ரூட்டில் ஏற்பட்ட துயர வெடிகளுக்குப் பின்னர் இந்தியா லெபனான் மக்களுடன் ஒற்றுமையை வெளிப்படுத்துகிறது. முக்கியமான மருத்துவ மற்றும் உணவுப் பொருட்கள் உட்பட […]

Beirut Blast 3 Min Read
Default Image

லெபனான் விபத்து: 157 பேர் உயிரிழப்பு.! உதவ முன் வந்த இந்தியா.!

தலைநகர் பெய்ரூட்டில்  ஏற்பட்ட வெடிப்புகள் குறித்து பொருளாதார ரீதியாக லெபனானுக்கு உதவி வழங்குவதாக இந்தியா அறிவித்தது. லெபனானில் உள்ள பெய்ரூட் துறைமுகத்தில் ஏற்பட்ட குண்டுவெடிப்பில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 157 ஆக உயிரிழந்ததாக தகவல் வெளியான நிலையில் தற்போது 5,000 க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர் என்று லெபனான் செஞ்சிலுவை சங்கம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் லெபனானில் தலைநகர் பெய்ரூட்டில்  வெடிப்புகள் ஏற்பட்டது குறித்து  பொருளாதார ரீதியாக சிதைந்த லெபனானுக்கு உதவி வழங்குவதாக இந்தியா கடந்த வியாழக்கிழமை அறிவித்தது. இந்த வெடிப்பு […]

Beirut Explosions 3 Min Read
Default Image

லெபனான் நாட்டில் நிகழ்ந்த வெடிவிபத்து! நிரம்பி வழியும் மருத்துவமனைகள்!

லெபனான் நாட்டில் நிகழ்ந்த வெடிவிபத்தால் நிரம்பி வழியும் மருத்துவமனைகள். லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் பயங்கர வெடி விபத்து ஏற்பட்டது. இந்த குண்டு வெடிப்பு சம்பவத்தில் பாதிக்கப்பட்டோர் மற்றும் பலியானோர் குறித்த துல்லியமான தகவல்கள் வெளியாகவில்லை. பெய்ரூட் துறைமுகக் கிடங்கில் 2,750 டன் அம்மோனியம் நைட்ரேட் வேதிப்பொருள் வெடித்து சிதறியதால் அங்கு மிக பெரிய அளவிலான விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த வெடி விபத்து சம்பவத்தால், அந்த பகுதி முழுவதும் யுத்த களத்தை விட அகோரமாக காட்சியளிக்கிறது. எங்கு திரும்பினாலும், […]

#Death 3 Min Read
Default Image

பெய்ரூட்டில் சிக்கியுள்ள தமிழர்களை மீட்க  நடவடிக்கை எடுக்க வேண்டும் – சீமான் கோரிக்கை

லெபனான் பெய்ரூட்டில் சிக்கியுள்ள தமிழர்களை மீட்க  நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சீமான் கோரிக்கை. நேற்று முன் தினம், லெபனானில் உள்ள பெய்ரூட் துறைமுகத்தில் ஏற்பட்ட குண்டுவெடிப்பில் இன்று காலை வரை 70 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியான நிலையில் தற்போது, 100 -க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர் எனவும் 4,000- க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர் என்று லெபனான் செஞ்சிலுவை சங்கம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் இது தொடர்பாக நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் ஒரு அறிக்கை ஒன்றை […]

#Seeman 7 Min Read
Default Image

பெய்ரூட் வெடிப்பு அதிர்விலிருந்து பிறந்த மூன்று குழந்தைகளை காப்பாற்றிய செவிலியர்

பெய்ரூட் வெடிப்பு அதிர்விலிருந்து செவிலியர் பிறந்த மூன்று கைக்குழந்தைகளை காப்பாற்றினார். நேற்று லெபனானில் உள்ள பெய்ரூட் துறைமுகத்தில் ஏற்பட்ட குண்டு வெடிப்பில் நேற்று காலை வரை 70 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியான நிலையில் தற்போது, 100 -க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர் எனவும் 4,000- க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர் என்று லெபனான் செஞ்சிலுவை சங்கம் தெரிவித்துள்ளது. பெய்ரூட் துறைமுகக் கிடங்கில் 2,750 டன் அம்மோனியம் நைட்ரேட் வேதிப்பொருளால் தான் இந்த விபத்து ஏற்பட்டதாக லெபனான் பிரதமர் ஹசன் […]

Beirut 4 Min Read
Default Image

எனது வீட்டில் குண்டுவெடித்தது! இந்திய பத்திரிக்கையாளர் ட்வீட்!

எனது வீட்டிலும் குண்டு வெடித்ததாக இந்திய பத்திரிக்கையாளர் தெரிவித்துள்ளார். லெபனானின் தலைநகர் பெய்ரூட் துறைமுகத்தில் ஒரு பெரிய குண்டு வெடிப்பு நடைபெற்றது. இந்த குண்டு வெடிப்பு சம்பவத்தில் பாதிக்கப்பட்டோர் மற்றும் பலியானோர் குறித்த தெளிவான தகவல்கள் இன்னும் வெளி வரவில்லை. துறைமுகத்தில் இருந்து நூறு அடி தூரத்தில் உள்ள கட்டிடங்கள் சேதம் அடைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இதுகுறித்து இந்திய பத்திரிக்கையாளர் அஞ்சல் வோஹ்ரா தனது ட்வீட்டர் பக்கத்தில் ஒரு பதிவினை  பதிவிட்டுள்ளார். அந்த பதிவில், தனது வீட்டிலும் […]

Anchal Vohra 2 Min Read
Default Image

லெபனான் வெடிவிபத்து: 2,750 டன் அம்மோனியம் நைட்ரேட்டால்..73 பேர்உயிரிழப்பு.. 3,700 பேர் காயம்..!

லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் நேற்று ஏற்பட்ட வெடிவிபத்து, பெய்ரூட் நகரையே உலுக்கியது. இந்த விபத்தில் குறைந்தது 73 பேர் உயிரிழந்து இருக்கலாம் எனவும் 3,700 பேர் காயமடைந்தனர் என முதற்கட்ட தகவல் வெளியாகி உள்ளது. பெய்ரூட் துறைமுகக் கிடங்கில் 2,750 டன் அம்மோனியம் நைட்ரேட் வேதிப்பொருளால் தான் இந்த விபத்து ஏற்பட்டதாக லெபனான் பிரதமர் ஹசன் டியப் தெரிவித்துள்ளார். தடுப்பு நடவடிக்கைகளை எடுக்காமல், ஒரு கிடங்கில் ஆறு ஆண்டுகளாக 2,750 டன் அம்மோனியம் நைட்ரேட் வைத்திருந்தது ஏற்றுக்கொள்ள […]

Hassan Diab 2 Min Read
Default Image

#BREAKING: லெபனான் துறைமுகத்தில் பயங்கர குண்டு வெடிப்பு..!

இன்று பிற்பகல் லெபனானின் தலைநகர் பெய்ரூட் துறைமுகத்தில் ஒரு பெரிய குண்டு வெடிப்பு நடைபெற்றதாக சில உள்ளூர் தொலைக்காட்சி நிலையங்கள்தெரிவித்துள்ளது. ஆனால், சேதங்கள் அல்லது உயிரிழப்புகள் பற்றிய உடனடி தகவல் எதுவும் வெளியவில்லை. துறைமுகத்தில் இருந்து நூறு அடி தூரத்தில் உள்ள கட்டிடங்கள் சேதம் அடைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  குண்டுவெடிப்பை அடுத்து நகரத்தில் ஒரு சிவப்பு புகை வெளியேறியது. தீயணைப்பு குழுக்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து தீயை அணைக்க முயற்சி செய்து வருகிறது. இந்த சம்பவத்தில் பலர் காயமடைந்திருக்கலாம் என […]

Lebanon 2 Min Read
Default Image